ஒரு நா ஒரு பொழுது ஒன் மூஞ்ச காங்காம
என் உசுரு அல்லாடுதே
Printable View
ஒரு நா ஒரு பொழுது ஒன் மூஞ்ச காங்காம
என் உசுரு அல்லாடுதே
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே
உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
வார்த்தை ஒன்று வெளியேறுதே போராடுதே இது ஏனோ
பார்வை ஒன்று தீராமலே தீ மூட்டுதே இது ஏனோ
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை
Clue, pls!
Thaaikku Pin Thaaram father song
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ…
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ…
சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ…
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
கும்பிட போன தெய்வம் அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா
பால ஊத்துடா கூழ
நான் தானடா கம்பங்கூழு
நீ தானடா மோர் மொளகா
நீ என்னை ஊத்திக்க
நான் உன்னை தொட்டுக்க
ஒண்ணாக பசி