தேர் கொண்டு சென்றவன்
யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
தேர் கொண்டு சென்றவன்
யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
காண வேண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வேண்டும்...
Printable View
தேர் கொண்டு சென்றவன்
யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
தேர் கொண்டு சென்றவன்
யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
காண வேண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வேண்டும்...
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கைக்கூட உன் கழுத்து
மிஞ்சுதடி வஞ்சி மலரே
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம்...
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது
காவலுக்கு யாரும் இல்லை
கண்ணீருக்கும் ஈரம் இல்லை
வீடில்லை கூடும் இல்லை வீதியில்
பூமாலை ஒரு பாவை ஆனது
பொன்மாலை புது பாடல் பாடுது
இதைப் பார்க்க பார்க்க புதுமை
இசைக் கேட்கக் கேட்க...
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு
Lovely Birds
புது இளமை இருக்கு வயதும் இருக்கு
காலம் இருக்கு கண்ணீர் எதற்கு
Jolly Birds
அட மன்னாதி மன்னன்மார்களே
சும்மா மயங்கி மயங்கி
ஆடலுடன் பாடலை கேட்டு
ரசிப்பதிலேதான்
சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம்...
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
ஓ ஓ சொல்லென்றது ஓ ஓ எண்ணத்தில்
ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க...
ஏங்கும் இதயம் எங்கே உதயம் தேடிப்பார்க்கிறேன்
நானும் ஒரு ராகம் தினம் பாடிப் பார்க்கிறேன்
உனக்காக எங்கும் உள்ளம் இன்னும் மாறவில்லையே
உன்னை எண்ணித் தேய்ந்த நெஞ்சம் தேரவில்லையே
பிரிவென்ற காதல் காயம் இன்னும் ஆறவில்லையே
போகின்ற பாதை இன்னும் சேரவில்லையே