வா தாரகையே…
என் தாய் மொழியே…
என் திருவின் குரலே…
சிலிக்கான் சிலையே
Printable View
வா தாரகையே…
என் தாய் மொழியே…
என் திருவின் குரலே…
சிலிக்கான் சிலையே
கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின்
Sent from my SM-A736B using Tapatalk
Clue, pls!
[emoji15][emoji15][emoji15]
Unga oorla parantha meen kodi paattu...
Sent from my SM-A736B using Tapatalk
இவை
மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே உன்னை
(எப்படி மறந்தேன்!!!)
தாய் என்று உன்னைத் தான்
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா
Sent from my SM-A736B using Tapatalk
அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே
என் இன்ப ஜோதியே உன் அன்புப் பார்வையால்
இன்பத் தென்றல் எந்தன் வாழ்வில் இசைந்தே வீசுதே
பாரில் நான் பாக்யசாலி
வாழ்வில் நான் பாக்யவதி
பால் நிலவு காய்ந்ததே...
பார் முழுதும் ஓய்ந்ததே...
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்..
உயிரே..
நான் நினைத்து
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன் நீ வரும் வரை
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை