ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ
Printable View
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ
இதய ஊஞ்சல் ஆடவா
இனிய ராகம் பாடவா
வா வா என் வீணையே விரலோடு கோபமா
மீட்டாமல் ராகம் என்றும் இசைத்திடுமா..
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ...
எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது
அழுகின்ற நேரம் கூட நட்புண்டு நீங்கிடாதே...
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
நெஞ்சோடு கலந்திடு உறவாலே...
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்
theruvOram kidandum anaadhai illai :p
uravennai veruthaal dinam tharuvEn thollai :x