பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே
வசந்த காலம் தேடி வந்தது ஓ
மதனராகம் பாட வந்திடு
Printable View
பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே
வசந்த காலம் தேடி வந்தது ஓ
மதனராகம் பாட வந்திடு
அந்த இந்திர லோகமே
இங்கு வந்தது போலவே
மனக்கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளை என் உயிரினைப் பருகியும் சென்றாளோ
ராத்திரி நிலாவில் ரகசிய கனாவில்
காதல் சங்கீதம்தான் நான் பாடவோ
ராகம் கெடாமல் தாளம் விடாமல்
துள்ளும் பொன்மானைப்போல் நான் ஆடவோ
thuLLi thuLLi enge poraai thaaraa
sukamaaga vaazhvom sukamaaga vaazhvom
எங்கெல்லாம் வலையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது
என்னைத் தொட்ட எண்ணங்கள்
மின்னலிட்ட கன்னங்கள்
என்னென்று நான் சொல்வதோ
kannathil ennadi kaayam adhu
vaNNak kiLi seidha maayam
வண்ணக் கிளி வண்ணக் கிளி ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும் நிலைய சொல்லட்டா
பாடி வந்த பச்சக் கிளி பாதியில வந்ததடி
தேடி வந்த செல்லக் கிளி வேறு வழி போகுதடி...
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ காவியம் சொன்னதோ
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை கொஞ்சம்
வர சொல்லுங்கள்
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
ஒருத்தி மேலே மீண்டும் மையலானேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதலானேன்
தோழியே நீ தூது போடி...
தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி
ஹாய் வேலன்! :)
ஓரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புதுநாதமா சங்கீதமா
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா...
https://www.youtube.com/watch?v=tzlMnFPBfcI
Hi RD :)
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
வேளையில் நான் வர சீறுது சிணுங்குது ஏன்
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகன் மணவறை கோலமே
ullaasa ulagam unakke sondham seyyadaa seyyadaa nee
jalsaa seyyadaa seyyadaa
Hi priya ! :)
Hi Raj! :)
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீயின்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூப்போட்ட மஞ்சம்
thaangadhammaa thaangaadhu samsaaram thaangaadhu
aasai illaame maalai ittaalum adiyen manasu thaangaadhu
Hi Raj-ji, Priya.
aasai anbu izhaigaLinaalE
nEsam ennum thaRiyinil
nesavu neithathu vaazhkkai
Hi RC! :)
அன்புள்ள கண்ணனோ அணைத்தாட
வந்ததோ உன்னை வஞ்சி உன்னை
அந்த தெய்வீக காதல் கண்ணோடு மின்ன
kaNNaa kaNNaa vaaraai raadhai ennai paaraai
jaalam paNNaadhe nee ippo enge poraai
Hi RC ! :)
ராதா காதல் வராதா
நவநீதன் கீதம் போதை தராதா
ராஜலீலை தொடராதா ராதா
kaadhalikka neram illai kaadhalippaar yarum illai
vaalibathil kaadhalikka jaadhagathil vazhiyum illai
நேரம்தான் ஆகுது வா மாமா ஊருக்குள்ள
ஊரும்தான் உறங்குது வா மாமா யாருமில்ல
புது ரோசா வாடுதுங்க சுதி லேசா ஏறுதுங்க
என் பூவிழியும் மூடவில்ல ராத்திரிய கேளுங்க
மாமா மாமா மாமா மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா
சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா
ஏம்மா அந்தி மயக்கமா
இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு எங்கிட்ட சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
நினைவிlE manaivi enRu
aNaikkiREn avaLai inRu
avaL parandhu ponaaLe enai marandhu ponaaLe
naan paarkkumpodhu.......
Hi RC ! :)
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
ennai yaar endru eNNi eNNi nee paarkkiraai idhu
yaar paadum paadal endru nee ketkiraai
Hi priya! :)
yaar andha nilavu
yean intha kanavu
yaarO solla
Hi RC & Raj! :)
Hi Raj-ji, Piriya..
நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப்பள்ளி இங்கே
அவனை அழைத்தேன் வாரானோ
aayiram kaN podhaadhu vaNNakkiLiye
kutraala azhagai naam kaaNbadharkku......