கண்ணுக்குத் தெரியாதா
பெண்ணுக்குப் புரியாதா
ஒருவித மயக்கத்தில் இருவரும் இருக்கையில் காதலர் யாரென்று..ஹோ ஹோ ஹோஹ்ஹோ..
Printable View
கண்ணுக்குத் தெரியாதா
பெண்ணுக்குப் புரியாதா
ஒருவித மயக்கத்தில் இருவரும் இருக்கையில் காதலர் யாரென்று..ஹோ ஹோ ஹோஹ்ஹோ..
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்றும் ஏட்டில்
என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்பவில்லை
எந்தன் கண்ணை நம்பவில்லை...
ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா கூட்டிச்சென்ற இடமேதடா
Sent from my SM-G920F using Tapatalk
மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லப்போற
மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நான்தான்
பூட்டவா பூட்டு
முதலில் முடிச்சு போடு பிறகு நீ ஆட்டம் போடு
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
Sent from my SM-G920F using Tapatalk
இளம் பனித்துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்தக் கோலம்
துணைக்கிளி தேடி துடித்தபடி
தனிக்கிளி ஒன்று தவித்தபடி
சுடச்சுட நனைகின்றதே
பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்று தூங்காது
வா வா வா
nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
malarukku en mel ennnadi kobam muLLaai maariyadhu
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்...
ennai yaar endru eNNi eNNi nee paarkkiraai idhu
yaar paadum paadal endru nee ketkiraai
யார் அந்த நிலவு
ஏன் இந்த கனவு
யாரோ சொல்லி யாரோ வந்து தாஙாய் வந்த உறவு
இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தை காண்பாயோ
தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ...
https://www.youtube.com/watch?v=pnnd6_-YQBE
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்...
ஜனவரி நிலவே நலம்தானா ஜனகனின் மகளே சுகம்தான
உனிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலறுகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ
பெண் போனாள்...இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோ கூட வந்தாயோ முன்பு இல்லாத சுகம் தந்தாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தெய்வத்தைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயா ஆ ஆஆ
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
Sent from my SM-G920F using Tapatalk
i see repetition of songs. there should be a rule to ban repetition of songs. me too:)
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன் ஒளி வீசுதே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
பாவை உனக்கு சேதி தெரியுமா
அலைகடல் போல்
பாடும் எனது உள்ளம் புரியுமா
சொல்லாமலே புரியுமா...
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் - அந்த
ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா - எங்கள்
இருவருக்கு இயற்கை தந்த பந்தமல்லவா?
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாண பந்தல் போட்டாராம்
காலையிலே திருமணமாம்
மாலையிலே முதல் இரவாம்
வாழ்க காதல் கல்யாணம்
காதல் காதல் காதல் இங்கே
காலம் போன பாதை எங்கே
அன்பே உன்னைக் கண்டால் தொழுவேன்
நேற்று பார்த்த கண்கள் பார்த்து
நேற்று கேட்ட கதைகள் கேட்டு
தோளில் சாய்ந்து கொஞ்சம் அழுவேன்
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றி போனால்
கேணி உண்டு இங்கே
கீதை தன்னை நான் சொல்லவா...
ஹலோ ராகதேவன்! :)
எங்கே எந்தன் காதலி
நீயா நீயா யாரடி
இள மனது காதலி
பொங்குகின்ற பொழுது
முகவரியை வந்து என்
உள்ளங்கையில் எழுது
வணக்கம் ப்ரியா! :)
நீயா நீயா நீயே தானா
தீயா தீயா தீயே தானா
நீயா நீயா நீயே தானா
சுற்றும் சுடரும் நீ தானா...
சுற்றும் பூமி மேலே சுற்றும் பாவை நானே
எங்கும் நிலவினிலே உலவிடுவேன்
Sent from my SM-G920F using Tapatalk
எங்கும் நிறைந்த
இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு
உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ...
chinnanchiru vayadhu mudhal serndhu naam pazhagi vandhom
ini oru pirivum uNdo inbam pera thadaiyum uNdo
பழகி வந்த புதிய சுகம்
பாதியிலே முடிந்தாலும்
எழுதி வைத்த ஓவியம் போல்
இருக்கின்றாய் இதயத்தில் நீ...
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்...
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
உன்னை காலம் அழைத்தது போல் கனவு கண்டேன்
hi priya nov ragadevan rajraj uv
காலம் எனக்கொருபாட்டெழுதும்
காற்று வந்தே இசை அமைக்கும்
தாளம் போடும் நீர் அலைகள்
தாவி பாயும் நினைவலைகள்
எனக்கொரு உதவி செய் மடியினில் இடம் கொடு கண்ணே கண்ணே
திருமணம் பதிவு செய் அதுவரை பொறுத்திரு கண்ணா கண்ணா