இது படைப்புகளின் நேரம்...
ஒரு தாய்க்கு குழந்தைகளின் அஞ்சலி...
மெல்லிசை மன்னரின் படைப்புகள் அவருக்கு செலுத்தும் அஞ்சலி...
http://i1146.photobucket.com/albums/...pszmxosiuv.jpg
Printable View
இது படைப்புகளின் நேரம்...
ஒரு தாய்க்கு குழந்தைகளின் அஞ்சலி...
மெல்லிசை மன்னரின் படைப்புகள் அவருக்கு செலுத்தும் அஞ்சலி...
http://i1146.photobucket.com/albums/...pszmxosiuv.jpg
அன்புள்ள சிவா சார், திரிசூலம் வசூல்சாதனை மலர் ஈ-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய ZOOM IN பக்கத்தில் உள்ள ICON ஐ கிளிக் செய்தால் பதிவிறக்கம் ஆகும். ANDROID கைபேசி உள்ளவர்கள் Adobe Reader INSTALL செய்தால் ஈ.புத்தகத்தை கைபேசியில் பார்க்கலாம். நன்றி.அன்புள்ள சிவா சார், ஈ-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய ZOOM IN பக்கத்தில் உள்ள ICON ஐ கிளிக் செய்தால் பதிவிறக்கம் ஆகும். ANDROID கைபேசி உள்ளவர்கள் Adobe Reader INSTALL செய்தால் ஈ.புத்தகத்தை கைபேசியில் பார்க்கலாம். நன்றி.
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.
சுந்தர்ராஜன்
அருமை நண்பர் எத்திராஜ் அவர்களின் திரிசூலம் மலரைப் பத்திரமாக வைத்திருந்து இன்று பார் போற்றும் வண்ணம் இணையக் கோப்பாக மாற்றி எல்லோரும் உண்மையை உணரும் வண்ணம் அளித்துள்ள தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த மலரில் நீங்கள் பார்க்கலாம், நம்முடைய நண்பர்கள் சிவா எ சிவானந்தம், கதிர் காமநாதன், மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து என உலகெங்கும் அந்நாட்களிலேயே இருந்த குறைந்த பட்ச வசதியான அஞ்சல் தலை மற்றும் உறைகளின் பயன்பாட்டுடன் தகவல் பரிமாற்றம் நடைபெற்றதும், அவற்றைத் தொகுத்து மலராய் வெளியிட்டதும் எத்துணை சிரமம் என்பதை அறியலாம்.
சிவாஜி ரசிகர் மன்ற மலர்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அதில் வசூல் நிலவரங்கள் 99 சதம் நம்பலாம். ஒரு சதவீதம் அச்சுக் கோப்பை சரிபார்க்க நேரமில்லாமல் வெளிவந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களினால் நிகழ்ந்திருக்கலாம்.
ஏனென்றால் இந்த வசூல் விவரங்களனைத்தும் திரையரங்குகளில் ரசிகர்கள் சென்று டிசிஆர் எனப்படும் ஆவணங்களிலிருந்து சேகரித்துக் கொண்டு வந்தவை. நாங்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு அவரவர் ஊர்களில் வசூல் விவரங்களைத் திரட்டி நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு தொகுப்பாக அந்தந்த ஊர்களில் மலர்களாக வெளியிட பங்களிப்பு செய்துள்ளோம்.
தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலிருந்தும் எனக்கு மலர்கள் போஸ்டர்கள் போன்றவை வந்துள்ளன. நானும் அனுப்பியுள்ளேன். கால ஓட்டத்தில் பலவற்றை என்னால் பேண முடியாமல் போய் விட்டது. நான் முன்பே பலமுறை சொன்னது தான். தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு ஆற்றியுள்ள பணி மகத்தானது. அதில் ஒவ்வொருவரின் உழைப்பும் ஈடு செய்ய முடியாததாகும்.
இதில் இவருடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்கள் என பேதம் பார்க்க முடியாது. ஒரு படம் அவர்களது வசூல் அதிகம் என்றால் அடுத்த படம் நம்முடையது அதனை மிஞ்சுவது இயல்பு, நடந்த உண்மையும் கூட. இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். பணமா பாசமா படம் இரு திலகங்களின் பட வசூலையும் முறியடித்ததும் நடந்துள்ளது. இவை யாவையுமே மக்களின் வரவேற்பு திரைப்படங்களுக்கு கிடைப்பதைப் பொறுத்தது.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் இந்த மலர்களில் உள்ள விவரங்களை நம்பாதவர்களுக்கு அதை நிரூபிக்கும் வண்ணம் ஆவணங்களை சான்றாகக் கொண்டு வருவது கடினம். திரையரங்குகளின் பல்வேறு விதமான கணக்கு வழக்குகள், ஒரே வளாகத்தில் பல்வேறு திரையரங்குகள், பல்வேறு காட்சிகள், பல்வேறு திரைப்படங்கள் என வளர்ந்து விட்ட காலத்தில் அவர்கள் அந்நாளைய ஆவணங்களை நாம் கேட்டாலும் தரக்கூடிய நிலையில் இருக்க மாட்டார்கள்.
இவற்றை அரசிடமும் நாம் கேட்டுப் பெற முடியாது. சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களையோ ஆவணங்களையோ அரசுத்துறைகளிலிருந்தும் பெற முடியாது. அதை வைத்திருப்பார்கள் என்பதையும் உறுதியாகக் கூற முடியாது.
இவ்வாறான சூழ்நிலையில் விவாதங்கள் ஒரு அளவிற்கு மேல் நம்பகத்தன்மையை இழக்கும் வாய்ப்பு அதிகம்.
நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பொறுத்த மட்டில் பலவிதமாக அவற்றை அவர் படங்கள் புரிந்துள்ளன. வசூல் விஷயத்திலோ ஊதிய விஷயத்திலோ அவர் யாருக்கும் குறைந்தவர் அல்ல. அவரைக் குறைத்து எடை போட நினைப்பவர்கள், ஒன்று காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாக இருக்க வேண்டும், அல்லது தமிழுணர்வு சிறிதும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அவர்களிடம் மனசாட்சி என்பது சிறிதும் இருக்காது. அதே போல மனசாட்சி உள்ளவர்கள் அவருடைய சாதனைகளை நிச்சயம் புரிந்து கொண்டி்ருப்பார்கள். எதையும் அலசி ஆராய்ந்து உண்மையை உணரும் மனம், நிச்சயமாக மனசாட்சி உள்ளவர்களுக்கு இருக்கும்.
நாளிதழ்களில் விநியோகஸ்தர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ தந்திருக்கக் கூடிய விளம்பரங்ளே இன்றைய கால கட்டத்தில் வசூல் சாதனைகளை நிரூபித்துக் காட்டக்கூடிய ஆவணங்களாகும்.
இந்த அடிப்படையிலேயே நாம் சாதனைகளைக் கூறுவதற்கான அணுகுமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் அதுவரை இல்லாத சாதனையைச் செய்த திரிசூலம் வசூல் விவரங்களை மலராகத் தொகுத்து வெளிியிட்ட எத்திராஜ் அவர்களுக்கும் அதனைப் பேணிப் பாதுகாத்து இன்று நமக்களித்த தங்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.
ரவி ,
அது ஒரு விவாதம் .. அதில் பல கருத்துகள் வரும் ..அதில் அன்னப்பறவை போல நமக்குள்ளதை எடுத்துக்கொள்வோம்.
அதனால் தான் இது போன்ற பகிர்வுகளில் அதன் உள்ளடக்கத்தை முழுவதும் வெட்டி இங்கே ஒட்டுவதற்கு பதில் இணைப்பு சுட்டியை மட்டும் பகிர்ந்து கொள்வேன் .
புரிதலுக்கு நன்றி .
Dear Sir,
Even if it is our house Mirror, it is we who have to go and stand infront of it to see our face.
Mirror cannot come to us and stand infront of us so that it shows our face.
Ideology differs...I do agree !
But, I would consider, quoting different proverbs or philosophy rather than mentioning fact to drive away lies, is only a route for escapism !
If we fall down and get seriously bruised, we have to either go to the doctor to take treatment or apply medicine to get it alright.
We cannot say, it is all fate and everything Mela irukkaravan paaththuppaan and sit simply ! It will only end up in Septic !!
Also, we cannot say at a later point that the road they had laid is not correct and I know it quite sometime back itself from my experience of travelling by that road.. If they are honest, they should have laid the road properly. So, there is no point in telling them...!
That's the point that am driving !
Regards
RKS
Dear RKS
It's your stand and not necessarily I should take it. Don't use escapism and all that to blame me. There is nothing reasonable for you to blame me and say I am taking escapism. If you are able to, you can have your own ways and means and I would fully appreciate your initiatives. But do not dare to put blame on me. I have done all that you are doing or want me to do, long back and I shall be more happy to see you succeed in your ventures.
What I have said is fact and not a philosophy or proverb to quote but a fact that we have come across in past four decades in our experience.
I have clearly explained my views in my reply to Sundararajan. I think it's more than enough.
படம் .பைலட்பிரேம்நாத்
பாடல். இலங்கையின் இளம்குயில்.
இலங்கையின் இளம்குயில் என்று நடிகர்திலகம் பாடிவரும்போது, இலங்கையின் பாரம்பர்ய ஆடை அணிந்து நடனமாடிவரும் மாலினிபொன்சேகா
அடுத்த வரியான
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட என்று அவர் பாடி வரும்போது தமிழ்நாட்டின் பாரம்பர்ய உடையான சேலை அணிந்து ஆடி வருவார்.
நாட்டையும்,மொழியையும் தாண்டியது காதல் என்ற ஒரு கருத்தை பாடல் வரிகள் விளக்கும் அதே சமயம் அந்தத் திரைப்படம் இந்தியா இலங்கை நல்லிணக்கத்திற்காகஇரு நாடுகளும் இணைந்து தயாரித்த கூட்டு தயாரிப்பு என்பதை யும் அது நினைவு படுத்துவதாக உள்ளது.
http://i1065.photobucket.com/albums/...psvah5bszd.jpg
http://i1065.photobucket.com/albums/...ps5x9lk8sb.jpg
××××××××××××××××××××××××××××××××××××××××××
ஒஹ்...பெம்வதி... ஒஹ்..பெம்வதா ..
இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ
இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட
நாடுகளையும் மொழிகளையும் தாண்டி
உன் நடிப்பு எல்லா உள்ளங்களாலும்
ரசிக்கப்படும்.அதற்கு சாட்சி நாடுகள் வழங்கிய கௌரவங்கள்.
ஏடென்ன எழுத்தென்ன எண்ணங்கள் பறிமாற
உன் எண்ணங்கள் வழங்கிய நடிப்பை வர்ணிக்க வார்த்தைகள் தேடி அலையும் ஏடுகள்.
இலங்கையின் இளங்குயில் உன்னோடு இசை பாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ
என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன்
என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன்
எத்தனை பிறப்பு எடுத்தாலும் உனக்காகவே நாங்கள்
நீதான் என் துணவனென்றால் நூறு ஜென்மம் நானெடுப்பேன்
நீதான் என் துணவனென்றால் நூறு ஜென்மம் நானெடுப்பேன்
எத்தனை ஜென்மங்களாயினும்
எங்களின் தலைவன் நீதான்.
விலகாத சொந்தமிது பலகால பந்தமிது விலகாத சொந்தமிது பலகால பந்தமிது
நம் சொந்தம் எப்போதும் தொடரும்.
முடிவே இல்லாதது.
இணை சேரும் நூலிழை போல் இணைந்தேன் உன் நூலிடை மேல்
பிரிக்கமுடியாது
உன் நினைவுகளை
எங்களிடம் இருந்து ...
இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ ஆஆஆஆ...ஓஓஓஓஒ...ஓஓஓஒ..
அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்
அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்
நீதானே எங்கள் வழிகாட்டும் கோயில்
வளரும் நம் உறவுகளை வாழ்த்துகின்ற வேளையிது
கடல் வானம் உள்ளவரை கணம்தோறும் காதல் மழை
தமிழ் போலும் ஆயிரம் காலம் திகட்டாத மோஹன ராகம்
கலையாது உன் புகழ்
வானும் கடலும் உள்ளவரை.
காலம் காலமாய்
தமிழ் மொழி போல்
திகட்டாது என்றும்
உன் நடிப்பு ரசம்.
இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ
Dear Sir,
FOUR DECADES YOU KEPT QUIET & YOU WANT TO EXTEND IT TO FIFTH DECADE TOO :bow: ????? AMAZING SIR !!!! NOW I AM ABLE TO REALISE, WHY TRUTH TOOK / TAKING SO MUCH TIME TO COME OVER LIES !!!! :clap:
Am not blaming you. I think you are deliberately ignoring the point that is driven. I do appreciate and know your efforts in providing authenticated information without any bias in your hay days and certainly hats off to you!
Am just asking to repeat it when it is needed most. Both yourself and Mr. Pammalar (from the past year) are keeping quiet despite knowing the fact that wrong information is being spread. Not even once, an attempt is made from your end or Mr. Pammalar (from the past year) on mentioning the correct information which you guys have mentioned earlier. Not even, you are prepared to provide the link of the old materials here.
Instead, you choose to say, philosophical proverbs thinking that it would harm the harmony between both the group. It is not so....!
If you say that to maintain a harmony we should keep quiet and listen and acknowledge even all wrong information about Nadigar Thilagam achievements and Records, spread by few of our neighbours, AM SORRY, I WOULD NEVER HESITATE TO SAY THAT YOU ARE NOT LOYAL TO NADIGAR THILAGAM ANYMORE TO THE EXTENT YOU WERE & NOW YOU ARE MOST INTERESTED IN ONLY HARMONY BY ACCEPTING, ACKNOWLEDGING BY KEEPING QUIET TO THE WRONG INFORMATIONS BEING PROVIDED & SPREAD !
You don't even bother to say in generic terms that " It is not good to debate without any concrete proof or evidence" in the thread !
This does not mean that am asking to have a fight..! It is not !!! There is a difference between fighting & debating !
I too would like to say that I stand by my recent opinion about your kindself Sir !!!
Regards
RKS