காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா
உன் பேச்சு இங்கு செல்லாது உலகம் கண்டுக்காதுடா
Printable View
காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா
உன் பேச்சு இங்கு செல்லாது உலகம் கண்டுக்காதுடா
உன் கண்ணில் நீர் வழிந்தால். என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
மன்மத லீலையை வென்றார் உண்டோ? என் மேல் உனக்கேனோ பாராமுகம்? நின்மதி வதனமும்
என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
எங்கிருந்தோவந்தான்
இடை ஜாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும்நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை
தவமின்றி கிடைத்த வரமே .இனி வாழ்வில் எல்லாம் சுகமே