காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள்ள கூடு கட்டி
Printable View
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள்ள கூடு கட்டி
வானத்துல கூடு கட்டி வாழ நெனச்சது
வண்ண வண்ண குருவிங்கதான்
இந்த சின்ன சின்ன குருவிங்கதான்
விதி புயலாச்சு சிறகொடிஞ்சாச்சு
இனி வாழ்வதற்கு என்ன வழிதான்
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலை
காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
Sent from my SM-A736B using Tapatalk
நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை
Sent from my SM-A736B using Tapatalk
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள்
ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே
சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே
இந்தக் காட்டுக்குள்ளே உள்ள மிருகம்
Sent from my SM-A736B using Tapatalk
கொஞ்சம் மிருகம்
கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்த்தால்
எந்தன் நெஞ்சம்
எந்தன் நெஞ்சம் யாரை கண்டு ஓடுமோ
எப்போது ஒன்றையொன்று கூடுமோ
பாவை கண்கள் தேவையின்றி பேசாது
பேசும்போது பதில் வராமல் தூங்காது