கிட்டத்தட்ட 1300 பேர் தினம் வரும் திரியில், ஆழ்ந்து போட படும் பதிவுகளுக்கு ,உடன்-எதிர் வினைகள் கூட இல்லையே?ராகவேந்தர் சொன்ன படி,தரமான பதிவுகள் போட தயார்.நமக்கு ஸ்டாக் தீரவில்லை.
ஆனால் ராகவேந்தர் ,முரளி போன்றவர்களே எதிர்வினை புரிவதில்லையே?
பாபு,கெளரவம் இவற்றிற்கு ஒரு வினைகளும் இல்லையென்றால் ,என்னதான் எழுதுவது என்ற ஆயாசமே மேலிடுகிறது.