http://i60.tinypic.com/33lme8i.jpg
Printable View
நாளை இரவு (19/08/2015) 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். வழங்கும் "பறக்கும் பாவை " ஒளிபரப்பாகிறது.
http://i62.tinypic.com/2jcir07.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
இன்றைய மாணவன் [காலை மணி ஆறு]
தாய் : எழுந்திரு, பள்ளிகூடம் செல்ல நேரம் ஆச்சு.
மகன் : கலாம் அய்யா "கனவு கான" சொல்லிருக்கிறார். பாரதியார் "கனவு மெய் பட வேண்டும் என்று சொல்லிருக்கிறார்". தூங்கினால் தானே கனவு வரும். நான் தூங்குவதை தடை செய்யாதே அம்மா.
தாய் : அப்போ நீ வாத்தியார் சொன்னதை " நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார்" மறந்து விட்டாயா! எழுந்திரு.
https://www.youtube.com/watch?v=rfT6xXit7Sk