ஹாய் ராகதேவன், மது, சின்னக் கண்ணன், உண்மை விளம்பி!
https://scontent-kul1-1.xx.fbcdn.net...8a&oe=577B466C
Printable View
ஹாய் ராகதேவன், மது, சின்னக் கண்ணன், உண்மை விளம்பி!
https://scontent-kul1-1.xx.fbcdn.net...8a&oe=577B466C
ஹாய் ராஜ், மது, சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & வேலன்!
Very nice flower/picture vElan! :)
hi dear friends
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
Sent from my SM-G920F using Tapatalk
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்
உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்...
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனாவில் போன இன்பம்
தொடாமல் இந்த ஜென்மம்
ஓர் தெய்வம் மீது சம்மதமோ...
கனா கண்டேனடி தோழி....!
கனா கண்டேனடி...! கனா கண்டேனடி..!
உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புறமெது புரிந்தது போலே கனா கண்டேனடி...!
Sent from my SM-G920F using Tapatalk
உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலையமாருதமாகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...
https://www.youtube.com/watch?v=FPcypPogwCA
ஆனந்த பைரவி அகிலாண்ட நாயகி
அருள் சார்ந்த திருச்சபையில் வீற்றிருந்தாள்
பாதாதி கேசம் ரவி பிரபை போல ஜொலிக்க
வேதாந்தப் புனலில் இரு விழி மீன்கள் குளிக்க
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளினில்
Sent from my SM-G920F using Tapatalk
Wishing you a great Sunday!
https://scontent-kul1-1.xx.fbcdn.net...d3&oe=57AF8895
மதனோடே ரதி என் ஜோடி
மலர் மணம் போல் ஒன்றாகி
கோடி கோடி இன்பம் கொள்வேன்
நான் உன் மடியில்
வளர் சோலை திருக் குயில் போலெ
மகிழ்வுடன் நீ அன்போடு கூவும்போதே
இன்பம் கொள்வேன் நான் உன்னிசையில்...
கூவாமல் கூவும் கோகிலம் உன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே
ஆ ஆ ஆ ..
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா..
கன்னத்துக்குள்ளே கனிந்திருப்பது ஆயிரம் கண்ணே
கண்ணால் அதைக் கண்டால் மட்டும் சுகமில்லை கண்ணே
அல்லிப்பூவை ப் போலிருக்கும் அழகிய மேனி
நான் அங்கு வந்து தேனெடுத்துப் பாடிடும் தேனி
இங்கு போதை கொண்டு ஜாடை காட்டும்
மலையினில் ஏறி
நான் பொய்கை மீது தாவிடுவேன்
உன் பெயர் கூறி
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் திளைக்காத நாளில்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
Sent from my SM-G920F using Tapatalk
உனக்காக எல்லாம் உனக்காக -
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக?-
நீ எப்பவும் இப்படி எட்டியிருப்பதும் எதுக்காக?
எப்ப மாமா மாமா treatடு என்ன மாமா மாமா treatடு
நானும் என்ன மறக்க நீயும் விண்ண துறக்க
இந்த treatடு தானே routeடு
Sent from my SM-G920F using Tapatalk
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா
Sunday picture monday beach
tuesday circus wednesday dramaa
நம்ம போவோம் ஜாலி ஆக வாமா...
https://www.youtube.com/watch?v=eSbrFxvhC8s
கோபமா என் மேல் கோபமா பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
Sent from my SM-G920F using Tapatalk
பாயுது பாயுது கண்ணம்மா பதுங்குது பதுங்குது பொன்னம்மா
சாயுது சாயுது தலையம்மா சரசத்திலே ஒரு வகையம்மா
sarasa raaNi kalyaaNi suka sarasa raaNi kalyaaNi
sangeetha gnaana vaaNi madhi vadhani
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும்தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம் தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு...
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
Sent from my SM-G920F using Tapatalk
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே...
நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
velan :roll:
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா
இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா
யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாரும் வஞ்சம்..விக் விக்
HI all :p
பூமியில் மானிட ஜன்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்
மானிட சேவை துரோகமா கலை வாணி நீயே சொல்