கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
Sent from my SM-N770F using Tapatalk
காளை காளை முரட்டு காளை
முரட்டு காளை நீ தானா
போக்கிரி ராஜா நீ தானா
பாயும் புலியும் நீ தானா
பயந்து போவது சரி தானா
வாழ்வோமே ஒண்ணோடு ஒண்ணா
Sent from my CPH2371 using Tapatalk
போக்கிரிப் பயலே உன்னைத் தூக்கவே மாட்டேன்
நீ பொல்லாதவன் ரொம்பப் பொல்லாதவன்
Sent from my SM-N770F using Tapatalk
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
Sent from my CPH2371 using Tapatalk
ஓசை கொடுத்த நாயகியே
ஈசன் உருபாதி தனை கொண்ட நான்முகியே
Sent from my SM-N770F using Tapatalk
கொடுத்ததெல்லாம்*கொடுத்தான்*-
அவன்*யாருக்காகக்*கொடுத்தான்?
ஒருத்தருக்கா*கொடுத்தான்*-
இல்லை*ஊருக்காகக்*கொடுத்தான்
Sent from my CPH2371 using Tapatalk
ஊருக்கு மேற்கால அந்தபுரம் செவ்வந்தி பூப்பூத்த நந்தவனம்
சிங்கார சிட்டுக ஆணுன்னு பொண்ணுன்னு சங்கீதம் பாடுது கேளு மச்சான்
Sent from my SM-N770F using Tapatalk
ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம்தான்
Sent from my CPH2371 using Tapatalk
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய்யெழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
Sent from my SM-N770F using Tapatalk
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
Sent from my CPH2371 using Tapatalk
தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
பட்டுப் பாவாடை எங்கே
கட்டி வைத்த கூந்தல் எங்கே பொட்டெங்கே பூவும் எங்கே
Sent from my CPH2371 using Tapatalk
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
Sent from my CPH2371 using Tapatalk
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
Sent from my SM-N770F using Tapatalk
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி
Sent from my CPH2371 using Tapatalk
நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராணி ஆகிறாய்
Sent from my SM-N770F using Tapatalk
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
Sent from my CPH2371 using Tapatalk
சங்கீதம் எப்போதும் சுகமானது
தாளம் ராகம் சேரும் கலையானது
Sent from my SM-N770F using Tapatalk
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
Sent from my CPH2371 using Tapatalk
நானன்றி யார் வருவார்
இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார்
உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
Sent from my CPH2371 using Tapatalk
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
Sent from my SM-N770F using Tapatalk
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை
Sent from my CPH2371 using Tapatalk
அன்னையின் மடியில் தொடங்கிய வாழ்க்கை
மண்ணின் மடியில் முடிகிறது
Sent from my SM-N770F using Tapatalk
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
Sent from my CPH2371 using Tapatalk
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
Sent from my SM-N770F using Tapatalk
என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு
Sent from my CPH2371 using Tapatalk
மீனாட்சி கையில் உள்ள கிளியே
தாலாட்டி தூங்க வைப்பேன் கிளியே
கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே
Sent from my CPH2371 using Tapatalk
காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா
உன் பேச்சு இங்கு செல்லாது உலகம் கண்டுக்காதுடா
Sent from my SM-N770F using Tapatalk
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
Sent from my CPH2371 using Tapatalk
ஆசைக் கொண்ட மனம்
அதோ அதோவென ஆடுகின்ற விழி
இதோ இதோவென பேசுகின்ற இதழ்
Sent from my SM-N770F using Tapatalk
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
Sent from my CPH2371 using Tapatalk
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
நீ சொல்லடி சாகிறேன் உடனே
Sent from my SM-N770F using Tapatalk
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி
Sent from my CPH2371 using Tapatalk
எந்தன் கண்ணால் கடிதம் போட்டேன்
அதை காணவில்லை பதில் போடவில்லை
இளமை தூங்க விடுமோ இன்னும் சொல்லவோ
இது பெண்மை அல்லவோ
இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
Sent from my CPH2371 using Tapatalk
வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா
மாலை சூட்டும் கைகளே வீணை மீட்டவா
கண்ணணோடு ராதை என்றார் ராமனோடு சீதை என்றார்
அருகு போல வேர்கள் கண்டோம்
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ
Sent from my CPH2371 using Tapatalk