மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
Printable View
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
வாழைத் தண்டு போல உடம்பு அலேக்
நான் வாரி அணைச்சா வழுக்குறியே நீ அலேக்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்… நல்ல அழகி என்பேன்
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை
தலை வாழை இலை போட்டு விருந்து வைப்பேன்
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்
தவமின்றி கிடைத்த வரமே .இனி வாழ்வில் எல்லாம் சுகமே நீ சூரியன் நான் வெண்ணிலா
சூரியன் சந்திரன் போல்
உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
அல்லி பூ நிறத்தழகி ஆவாரம் பூ அழகி அத்தி மர செண்டு அழகி
பூ பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ, பூவிலே சிறந்த பூ என்ன பூ
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம் நானே நானா
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும் நானே நானா
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி
வீரா ராஜா வீரா சூரா தீர சூர
வீழா சோழ வீர சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட
ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம் கூட ஒரு ரோஜாக்கூட்டம் கூட்டிக்கிட்டு
காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல தூக்கி போக வந்த பயடா நீ
போடா போடா புண்ணாக்கு… போடாத தப்பு கணக்கு
கணக்குப் பார்த்து காதல் வந்தது
கச்சிதமா ஜோடி சேர்ந்தது
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
புன்னகையில் தீமூட்டி போனவளே
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே
கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே…
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
உலகம் உன்னை கை கழுவினாலும்
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்
முடியும் வரை முட்டி மோதி பாரு
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள வெக்கம் கரை மீறிச் செல்ல அக்கம் பக்கம் யாரும் இல்ல அய்யய்யோ*
அக்கம் பக்கம் யாருமில்லா…
பூலோகம் வேண்டும்…
அந்திபகல் உன்னருகே…
நான் வாழ வேண்டும்
அந்தியில் பூத்த சந்திரனே அள்ளி விழிகளை முடு
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோதை தென்றல் மலர்கள் ஆட
கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே
தாலியே தேவயில்ல… நீதான் என் பொஞ்சாதி… தாம்பூலம் தேவயில்ல
Lol... I was expecting this song (Thaaliye thevai illai) :)
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் போ் என்னவென கேட்டேன்