என் வாசலில் நீ தோரணம்
நான் வாழவே நீ காரணம்
Printable View
என் வாசலில் நீ தோரணம்
நான் வாழவே நீ காரணம்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
சொர்க்கம் என்பது நமக்கு. சுத்தம் உள்ள வீடு தான்
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
நாடி நிற்குதே அநேக நன்மையே உண்மையே
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேசவேண்டும்
ஒரு வார்த்தை மொழியாலே
என்னை சிதறவைத்தாள்
ஒரு பார்வை வழியாலே
என்னை பதற வைத்தால்
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
சிங்கார வேலனே தேவா அருள் சீராடும் மார்போடு வாவா
வேலு வடிவேலு என் taste-ட நீ கேளு
யாரு அவ யாரு என் பாட்ட நீ கேளு
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல… இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம் உலகை உணர்ந்தோம்
இங்கே மானம் உள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக · பாசம் உள்ள பொண்ணு
பொண்ண பாத்த மண்ண பாக்கும்
கண்ண பாத்தா stun ஆவாத
அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
ஆனா அப்புறமா repeat ஆவோம்
அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
அடங்கப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா
புள்ளையாரு கோயிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் புள்ளை யாரு இந்தப் புள்ளை யாரு
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
சலவைக்கல்லே சிலையாக
தங்க பாளம் கையாக
மலர்களிரண்டும் விழியாக
தங்க நிறத்துக்கு தான் தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா
உன் கண்ணு அழகுக்கு தான் கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா
கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி
கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே
சேதி
கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி
கேட்டோ
மாடிப்படி மாது
போயி மாடி
மாடி ஏறி வாம்மா tv பாக்கலாம்
ஜோடி சேந்து நாமும் போட்டுப் பாக்கலாம்
போட்டு தாக்கு வரா ஒரு புறா…
போட்டு தாக்கு வங்க கடல்
வங்க கடல் எல்ல நான் சிங்கம் பெத்த பிள்ளை
சீறி பாயும் என்னை நீ சீண்டி பாக்காத
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
சிகரம் தொடு சிகரம் தொடு
எதுவும் முடியும் என்றே சிகரம் தொடு
வெற்றி என்பது ஒன்றே சிகரம் தொடு
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்
சரியோ சரியோ நான் காதலித்தது
மடி மேலே வைத்து மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லமென்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு
சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா?
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்