devan thiruchabai malargale
vedham olikkindra manigale
podungal or punnagai kolam
paadungal or mellisai
Printable View
devan thiruchabai malargale
vedham olikkindra manigale
podungal or punnagai kolam
paadungal or mellisai
நான் ஒரு மெல்லிசை ஆகவோ
நாளும் உன் நாவினில் ஆடவோ
நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோரும் உந்தன் சீர்...
seer kondu vaa ven megame
idhu iniya vasantha kaalam
ilaigalil ilamai thulirum
வரும் கோடையிலே மலர் ஓடையிலே
துளிர் வாடையைக் கண்டு அங்கே சென்றே
ஆடிய இன்பக் கதை காணும் நாளும் என்று சூடிய மல்லிகை
malligai en mannan mayangum ponnaana malar allavo
malligai en mannan mayangum.......
இந்த அந்தரி சுந்தரி
இந்திரன் மயங்கும்
அற்புத ஆரவள்ளி
இவ அம்புட்டு அழக
குத்தகை...
நித்தம் நித்தம் மனது சித்தரித்தக் கனவு
நிறைவேறப் போகுதடி நாளை
நெடுந்தூரமில்லை அந்த வேளை
.
பூத்துக் குலுங்கும் இனிவாழ்க்கை
அதற்குப் பொருந்த இருக்கும் எங்கள் சேர்க்கை
வரும் சித்திரையில் உறவை
குத்தகை எடுத்துப் புது சிங்கார
சிங்கார தேருக்கு சேலை கட்டி
சின்ன சின்ன இடையினில் பூவக்கட்டி தெரு
தெருவா அத நடக்கவிட்டா இந்த சின்னஞ்சிறு
சின்னப் பொண்ணு மனம்
பொன்னி நதி வெள்ளம் போலே
சிரிக்கும் முகம்
சின்னஞ்சிறு முல்லை போலே
இவள் கன்னம் செவ்வரளி...
சொக்கத்தங்க தட்டப்போல செவ்வரளி மொட்டப்போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்தின் கன்னிப்புள்ள
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளி