திரு. ராகவேந்திர சார்,
"செந்தமிழ் பாடும்" பாடலின் லிங்கைக் கொடுத்து அதற்கு மேலும் சிறப்பு செய்துள்ளமைக்கு நன்றிகள்!!!!
Anm
Printable View
திரு. ராகவேந்திர சார்,
"செந்தமிழ் பாடும்" பாடலின் லிங்கைக் கொடுத்து அதற்கு மேலும் சிறப்பு செய்துள்ளமைக்கு நன்றிகள்!!!!
Anm
டியர் பார்த்தசாரதி சார்,
"ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே நம் சாரதி சாரின் ஆய்வேடுகளை வாசிக்க வண்ணக்கிளியே !"
மூத்த-பழுத்த ரசிக-பக்தரான தங்களின் கவித்துவமான பாராட்டு மழைக்கு இந்த எளியேனது எண்ணிலடங்கா நன்றிகள் !
தங்களின் 'நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்' கட்டுரைத்தொடரில், லேட்டஸ்டாக தாங்கள் அலசியிருக்கும் 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' ['மாமா-மாப்ளே'] பாடலின் திறனாய்வு அருமையோ அருமை ! இந்தப்பாடலில் தேவிகா பக்கம் கேமரா திரும்பும்போதெல்லாம் அவர் அழகுப்பதுமையாக காட்சிதருவது கண்கூடு.
தாங்கள் பாடலை அலசும்விதமே அலாதி. முதலில் அப்பாடலைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை அளித்து, அதன் பின் அப்பாடல் பாடப்பட்ட முறை மற்றும் அதன் இசை, அதன் பின் நடிப்பு என ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பிரித்து, அதே சமயத்தில் அதில் பங்கு பெற்றவர்களின் performanceஐ நடுநிலைமையோடு சிலாகித்து தாங்கள் வழங்கும் விதம் இருக்கிறதே, அதியற்புதம் ! முடிவில், அந்தப்பாடலைப் பற்றிய தகவல் துணுக்குகளையும் அளித்து வெளுத்துக் கட்டி விடுகிறீர்கள் !
தங்களுக்கு எனது அன்பான பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
இதோ தங்களுக்காகவும், இங்குள்ள அனைவருக்காகவும் காலத்தை வென்ற எவர்கீரின் 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்':
http://www.youtube.com/watch?v=b3ku7VgUi30
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !
டியர் ஜேயார் சார்,
தங்களுக்கு எனது கனிவான நன்றி !
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களது பாராட்டுக்கு அன்பான நன்றி !
கருப்பு-வெள்ளையிலும் வைரநெஞ்சம் பாடல் சூப்பர் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் சகலகலாவல்லவர்,
நடிகர் திலகத்துடனான "தேவர் மகன்" அனுபவங்கள் குறித்து 'வைகைப்புயல்' வடிவேலு மொழிந்த உணர்ச்சிபூர்வமான உரையை இங்கே இடுகை செய்த தங்களுக்கும், பிரசுரித்த 'ஆனந்த விகடன்' இதழுக்கும் இனிய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் Mr.anm,
தங்களின் மேலான பாராட்டுக்கும், வளமான வாழ்த்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா
கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா
சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்
பராசக்தி
[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம் : காவிய விமர்சனம்
கிளர்ச்சி : 1.11.1952
http://i1110.photobucket.com/albums/...lmReview-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா
கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா
சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்
பராசக்தி
[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம் : வரலாற்று ஆவணம்
பேசும் படம் : நவம்பர் 1952 : 'இம்மாத நக்ஷத்திரம்' பகுதி
http://i1110.photobucket.com/albums/...EDC19561-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
எங்க ஊர் ராஜா
[21.10.1968 - 21.10.2011] : 44வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
http://i1110.photobucket.com/albums/...GEDC4837-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4836-1.jpg
குறிப்பு:
தமிழகத்தில் கணிசமான திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்த "எங்க ஊர் ராஜா" அதிகபட்சமாக சென்னை 'சித்ரா'வில் 85 நாட்கள் ஓடிய பெருவெற்றிக்காவியம். ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. 50வது நாள் விளம்பரம் கிடைத்தவுடன் இங்கே பதிவிடப்படும்.
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
அம்பிகாபதி
[22.10.1957 - 22.10.2011] : 55வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரம்
பேசும் படம் : நவம்பர் 1957
http://i1110.photobucket.com/albums/...GEDC4838-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
சித்ரா பௌர்ணமி
[22.10.1976 - 22.10.2011] : 36வது ஆண்டு தரிசனம்
பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரம்
மதி ஒளி : 1976
http://i1110.photobucket.com/albums/...GEDC4839-1.jpg
அன்புடன்,
பம்மலார்.