டியர் ராகவேந்தர் & மோகன்...
அவன்தான் மனிதன் மற்றும் விடிவெள்ளி படத்தில் வரும் குறிப்பிட்ட காட்சியில் நடிகர்திலகத்தின் நடிப்பைப்பற்றி நீங்கள் இருவரும் அலசிய விதம் மிக அருமை. நிச்சயம அவரது முழுத்திறமையை அலசி ஆராய்ந்து கௌரவிக்கத் தவறிவிட்டனர் நம்மவர்கள்.
மம்மூட்டி நடித்த கே.பி.யின் 'அழகன்' படத்தில் ஒரு சிறுவன் அடிக்கடி ஒரு வசனம் சொல்வான்: "பேசாமல் நாம வேற வீட்டுல போய் பொறந்திருக்கலாம்டா".
இந்த வசனம் நடிகர்திலகத்துக்கும் பொருந்துமோ?.