கலைவாணியே உனைத் தானே நினைத்தேன்
உயிர்த்தீயை வளர்த்தேன் வரம் வேண்டும் வர வேண்டும்
Printable View
கலைவாணியே உனைத் தானே நினைத்தேன்
உயிர்த்தீயை வளர்த்தேன் வரம் வேண்டும் வர வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாக தரவேண்டும்
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி
:banghead:
idhellaam ungalukku adukkumaa :)
thendralil aadum koondhalil kanden mazhai konda megam
en devathai amudham sindhidum neram ini enna naanam
it happens uv.. naan niraiya pattirukkiREn :)
மழை வருது மழை வருது குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வா என்றது உருவம் நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் அவர் யார் என்றது இதயம்
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகமென்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ
நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம்பாடும் மொழியிலே
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்தி பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்துவிடு
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்..
ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்...
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் காணும் பை தானே
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வர சொல்லுங்கள்
கொஞ்சம் வர சொல்லுங்கள்
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாக தரவேண்டும்
https://scontent-kul1-1.xx.fbcdn.net...0e&oe=57722522
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிர் இல்லை
அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் மொழி இல்லை
அவள் இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் அவள் இல்லை
அவளா சொன்னாள் :shock:
இருக்காது :yes:
அப்படி எதுவும் நடக்காது :think:
நடக்கவும் கூடாது :boo:
நம்ப முடியவில்லை :cry:
இல்லை இல்லை :cry2:
நடந்த கதையை சொல்ல
நான் நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே
கலங்கும் நெஞ்சம் இங்கே
நான் கவிஞனும் இல்லை :smokesmirk: நல்ல ரசிகனும் இல்லை :yessir: காதலென்னும் ஆசையில்லா :mrgreen: பொம்மையும் இல்லை :swinghead:
காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்
காதலின் பொன் வீதியில்
நானோரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்...
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா...
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்துமலர் கொடியா
Sent from my SM-G920F using Tapatalk
கோவில் தெய்வம் நீ
தென்றல் நீ
பாசம் பொங்கும் ரூபம்
பார்வை மஞ்சள் தீபம்
அன்பெனும் காவியம் பாடிடும் ஓவியம்...
மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆரம்பம்
மன்னர் குலமகள் போல பல்லாண்டு வாழ்ந்திட
அண்ணன் கொண்ட நினைவூஞ்சல் ஆனந்தம்
aarambam aavadhu peNNukkuLLe avaan aadi adanguvadhu maNNukkuLLe
aaraaindhu paar mana kaNNukkuLLe..........
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலை
ஒரு ரோஜாக் கூட்டம் பூத்து குலுங்குதே
நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா
நான் காற்றிலேரியே நடந்து போகுறேன்
உன்னை கண்டதாலா...
https://www.youtube.com/watch?v=jAvvhaaDyFw
குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா தாவிடிதே தாவிடிதே இன்பம் மேவிடுதே
kaathalin dIpam onRu
yeaRRinaaLE en nenjil
Udalil vandha sondham
kUdalil kaNda inbam
mayakkam enna
kaathal vaazhga
ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
எல்லாரும் பாடுபட்டா இது இன்பம் விளையும் தோட்டம்
காலை வணக்கம் அன்பர்களே
:pink:இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயகனி
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கோடி :redjump:
பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
Sent from my SM-G920F using Tapatalk
நெஞ்சில் ஜில் ஜில் ஜில்ஜில்
காதில் ஜில் ஜில் ஜில்ஜில்
கன்னத்தில் முத்தமிட்டால்..ஹோ
ஒரு தெய்வம் தந்த பூவே..
poove poo chooda vaa endhan nenjil paal vaarkka vaa
Paal vaNNam paruvam kaNdu!
Vael vaNnam vizhigal kaNdu
Maam vaNNam naan kaNdu vaadugiraen!
Naer sendra paadhai vittu
Naan sendra podhu vandhu
Vaa vendru alli kolla mangai illaiyaa ?
வேலாலே விழிகள்
இங்கு ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்