கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
Sent from my SM-G935F using Tapatalk
கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
///கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்//
கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
நல்லதை
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்
உள்ளதை சொல்லி நல்லதை செய்து வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர்
நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
நான் உன்னை காணும் வரையில் ...
நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
Sent from my SM-G935F using Tapatalk
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்
உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொண்ணா சொல்லித்தர கத்துக்கோடி
நீ சாஞ்சி பாத்தா சுத்துதடி நெஞ்சில் தீயா பத்துதடி
Sent from my SM-G935F using Tapatalk
ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓஓ கண்ணே
ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓஓ பெண்ணே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார்
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள்
Sent from my SM-G935F using Tapatalk
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில்
விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன் வள்ளி
Sent from my SM-G935F using Tapatalk
முத்துச் சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமாய்
இனி அவன் தான் என்று ஆகிவிட்டேன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்
Sent from my SM-G935F using Tapatalk
நதியைப்போல நாமும் நடந்து பயன் 'தர' வேண்டும்
கடலைப்போல விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போல பிறருக்காக அழுந்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உந்தன் உறவு
வெண்பனித் திங்கள்
அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர் வடிய கொற்ற பொய்கை
Sent from my SM-G935F using Tapatalk
பொய்கை எனும் நீர்மகளும்
பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின்
கை விலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை
நீ உணர மாட்டாயோ
அந்த நிலையில்...
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
Sent from my SM-G935F using Tapatalk
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம்
பழைய ஏட்டிலே...
நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே!
அங்கே சிர்ப்பவர்கள் சிரிக்கட்டும்
மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்
மனம் என்ற கருவண்டு பறக்கட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
காலை ஜப்பான்-ல் Coffee
மாலை நியூயார்க்-ல் Cabaret
இரவில் Thailand-ல் ஜாலி
இதிலே நம்மக்கென வேலி
இங்கும் எங்கும் நம்முலகம்
உலகம் நமது பாக்கெட்-லே
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்லே...
அட ராக்கெட் ஒன்னு நீயும் ரெண்டு பண்ணு அந்த சுபிடேரில் மூணு
Sent from my SM-G935F using Tapatalk
முயலுக்கு மூணு காலு
நான் பார்த்தேன் பறக்கையிலே
அட நீல சேலை பறக்கையிலே மாலை வேளை மயக்கையிலே
மச்சான் ஏங்க வாடி புள்ள
மேகம் கருக்கயிலே புள்ள
தேகம் குளிருதடி
ஆத்தைக் கடந்திடலாம் புள்ள
ஆசையை என்ன செய்வேன்
அக்கரை...
இக்கரைக்கு அக்கரை பச்சை என்றும் இக்கரைக்கு அக்கரை பச்சை
இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும்
எல்லோருக்கும் நல்ல காலமுண்டு
நேரமுண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றமுண்டு
ஏற்றமுண்டு உலகிலே
வினாக்களும் கனாக்களும் வீணாகயில்
பொன் நாள் வரும் கை கூடிடும் போராட்டமே...
நதியோடு பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதை போல வாழ்கை கூட போராட்டமே
விதி என்னும் நூலில் ஆடும்
பொம்மை
Sent from my SM-G935F using Tapatalk
தஞ்சாவூரு போகாதடி தலையாட்டாம பொம்மை நிற்கும்
தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா அங்க மேகமுந்தான் சுத்தும்
அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தமா
பச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை
Sent from my SM-G935F using Tapatalk
உனக்கென்ன குறைச்சல்
நீ ஒரு ராஜா.. வந்தால் வரட்டும்
varuvadhu varattum tharuvadhai tharattum
varutha padaamal sirithu........
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
சிக்கு மங்கு சிக்கு மக்கு செக்கப் பாப்பா
திருடாதே, பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
Sent from my SM-G935F using Tapatalk
துயர் தன்னைக் கண்டே பயந்து விடாதே
சோர்வை வென்றாலே துன்பமில்லை ஆஆஆஆஆ
உயர்ந்திடவே நீ உனையே நம்பிடுவாய்
உதவி
ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்
என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வீழ்ந்தது
என் அழகு செய்த பாவம் நான் உன்னைக் கண்டது
என் கண்கள் செய்த