திருநாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஒட முடியாமல் தேர் நின்றது
Printable View
திருநாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஒட முடியாமல் தேர் நின்றது
தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரைப் பெண்ணே - உன்னைத்
திருடிக்கொண்டு போகட்டுமா
பத்தினிப்பெண்ணே
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு காதலா என் காதலா என் காதலா
காற்றுக்கென்ன வேலி...
கடலுக்கென்ன மூடி
கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே..
அடங்கி விடாது
மங்கை உள்ளம் பொங்கும் போது
விலங்குகள் ஏது
கங்கை அணிந்தவா
கண்டோர் தொழும் விலாசா
சதங்கை ஆடும் பாத விநோதா
லிங்கேஸ்வரா
நின்தாள் துணை நீ தா
பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்
கொலுசு கொஞ்சும் பாதம் ஒரு புதிய ராகம் பாட
மனசு போடும் தாளம் அது பிடி படாமல் ஓட
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
உன்னை நானே அழைத்தேனே அழைத்தேனே அழைத்தேனே
உயிர் நீதான் இளமானே இளமானே இளமானே
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரைவாரி
முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மேல் என்ன படிப்பு
ஆசையா கோபமா
ஆசை ஆசை இப்பொழுது…
பேராசை இப்பொழுது…
ஆசை தீரும் காலம் எப்பொழுது
காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார் அறிவாயா தோழி
அதில் காதல் திருடர்கள் பாதி இருந்தார் அறிவாயா தோழி
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
தோள் மீது தாலாட்ட என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு
பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது
இங்க பாரு கூத்து ஜோரு காமெடி யாரு அட நம்ம சாரு
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
காக்கா முட்டையில் மயிலுதான் பொறக்குமா
காக்கா கறுப்பு ரோஜா செவப்பு
நான்தான் கண்டு புடிச்சேன்
தண்ணியோ குளிரும் தீயோ கொதிக்கும்
தத்துவமா சொல்லி முடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
பட்டுமேனி பந்துபோல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
என் தாய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே
என் வாயும் வயிறையும்
போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள்
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் உறவு
வயதில் வருவது ஏக்கம் அது வந்தால் வராது தூக்கம்
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..
வரவு வரும் வழியில் செலவு வரும்.
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டனா
கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ. நீ எந்த எட்டில் இப்பஇருக்க நெனச்சுக்கோ
Isn't the starting of that song Ra ra ramaiya?
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான்
இந்தப் புள்ள வீணாக இவன் மனசை கிள்ளாதே
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா