-
-
-
-
ஆயிரம் பக்கங்களில் சொல்லக் கூடிய விஷயத்தை தம் ஒரே பார்வையில் சொல்லக் கூடிய நடிகர் திலகத்தின் நினைவை என்றென்றும் போற்றும் வகையில் அவருடைய நிழற்படங்களின் மூலம் அஞ்சலி செலுத்தி விட்ட வாசுதேவன் சார், தங்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன். இந்த அஞ்சலி நமது நடிகர் திலகத்தின் திரியில் பதிய வேண்டியது. ஆனால் நமக்கு அந்தக் காரணங்கள் அப்படியே இருப்பதாலும் நம்முடைய வருத்தத்தைப் பற்றி அங்கு யாரும் கவலை கொள்ளாததாலும் நாம் இங்கு பகிர்ந்து கொள்வதில் அர்த்தமுள்ளது. தங்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன். நடிகர் திலகத்திற்கு அஞ்சலி பதிவினை அங்கே பதிந்திருப்பதும் அவர்கள் என்றாவது தம்முடைய தவறை உணர்வார்கள் என்கிற நம்பிக்கையில் தான்.
-
-
-
-
-
-