யாவும் பொய் தானா
காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா
நானும் பிழைத்தேன் உன்னாலே
காதல் உன்னோடு கருவானதே
காற்றில் இசை போல பறிபோனதே
இதுவரை இது இல்லை
எது வரை இதன் எல்லை...
Printable View
யாவும் பொய் தானா
காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா
நானும் பிழைத்தேன் உன்னாலே
காதல் உன்னோடு கருவானதே
காற்றில் இசை போல பறிபோனதே
இதுவரை இது இல்லை
எது வரை இதன் எல்லை...
மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
Sent from my SM-G935F using Tapatalk
கரையாத மனமும் உண்டோ
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு
Yezhaikku yedhu inbam paazhum paNam illenna
Vaazhkkaiye thunbam......
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்பு கொண்ட தென்றல் வந்து
உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே
மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே
மனங்கனியாதா இன்னும் புரியாதா மன்றாடும் தென்றல் நானே
Sent from my SM-G935F using Tapatalk
சோலைப்பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
Sent from my SM-G935F using Tapatalk
Heres a song that i wrote the lyrics for Priya....
https://m.youtube.com/watch?v=XcO1er5lGHg
Sent from my SM-G935F using Tapatalk
:thumbsup:NOV: Congratulations and good job. :thumbsup: