மன்னன் இட்ட தாலி பொன்வேலி
மானம் என்னும் வேலி தன் வேலி
Printable View
மன்னன் இட்ட தாலி பொன்வேலி
மானம் என்னும் வேலி தன் வேலி
தாலி போட்டு வேலி போட்டு
தாரம் ஆகும் பரிதாபம்
அகப்பட்டுக்கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்
ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்
பார்க்க பார்க்க பரிதாபம்
பெண்களுக்கெல்லாம் அனுதாபம்
பட்டது போதும் பரிகாசம்
என்னைப் பார்த்தால் பரிகாசம் எனக்குத் தானா சிறை வாசம்
எண்ணிப் பார்த்தால் உறவாடும் மனிதன் வாழ்வே சிறை வாசம்
கன்னி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்
ஹோ மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு
செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும்
கோழி குஞ்சு
கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச
கால் முளைச்ச ரங்கோலின்னு ஒரு விஜய் பாட்டு கேட்ட ஞாபகம் Clue pls.