என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்
Printable View
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்
பார்த்தாலும் பார்த்தேன் - நான். உன்னைப் போல பார்க்கலே. கேட்டாலும் கேட்டேன்
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
கேட்டுக்கோடீ உருமி மேளம் கேட்டுக்கோடீ உருமி மேளம் போட்டுக்கோடீ கோப தாளம்
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
படகு படகு ஆசை படகு போவோமா பொன்னுலகம்
பயந்த மனது பார்த்துப் பழகு இது தானே என்னுலகம்
இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
மலர் கும் கும் கும் மணம் வீசும்
வண்டு ஜம் ஜம் ஜம் என தாவும்
இசை பாடிடுமே இன்பந் தேடிடுமே
அசைந்தே இசைந்தாடும் யாவுமே
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ