பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌளர்ணமி
Printable View
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌளர்ணமி
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள்
துரையே இளமை பாராய்
கதைகள் கேளாய் இங்கே வாராய்
தனியே நில்லாதே கண்ணா ஓடிவா வேகமாய் ஓடி வா
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
அன்பு மனம் துணிந்து
விட்டால் அச்சம் தோணுமா
ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின்
ராமனின் நாயகி கம்பனின் காவியம்
ராமனின் நாயகி கம்பனின் காவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம்
வாடுமோ ஓவியம் பாடுமோ காவியம்
சந்தோஷம் காணாத உள்ளம்
சங்கீதம் கேட்டாலே துள்ளும்
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போறேன்
வாழ்க்கையை தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன்
போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன்
மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி
அடிவாங்கியே நான் ஸ்ட்ராங் ஆனேன் மாயாண்டி
ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன்
நான் வெறியான விருமாண்டி