Manogari Video Song || Baahubali || Prabhas, Rana, Anushka, Tamannaah, Baahubali Video Song
https://www.youtube.com/watch?v=eZb_3kC1txI
Printable View
Manogari Video Song || Baahubali || Prabhas, Rana, Anushka, Tamannaah, Baahubali Video Song
https://www.youtube.com/watch?v=eZb_3kC1txI
https://pbs.twimg.com/profile_images...yo_bigger.jpeg Rajyavardhan Rathore @Ra_THORe Jul 19
Fabulous visual treat #Baahubali proud that it's Indian production. Hats off @RanaDaggubati @ssrajamouli Prabhas, @karanjohar .Way To Go.
https://pbs.twimg.com/media/CKLRWlxUMAAn2Nn.jpg
View photo 330 retweets 776 favorites
ஷங்கர் தவறவிட்ட இடத்தைப் பிடித்தார் ராஜமௌலி! - Viktan
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டடித்த படம் ‘பாகுபலி’. படத்திற்கு இசை கீரவாணி. படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது எனினும் படம் குறித்த பேச்சும், பாராட்டுகளும் மட்டும் இன்னமும் ஓயவில்லை.
இதுவரை ரூபாய் 300 கோடிகளை சர்வசாதரணமாக வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் புது சாதனை படைத்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த வாரங்களில் வெளியான படங்கள் கூட ‘பாகுபலி’யின் வசூலை அசைக்க முடியவில்லை.
இப்போது பாலிவுட்டின் டாப் நடிகர் சல்மான் கான் படமானா ‘பஜ்ராங்கி பாய்ஜான்’ இந்தியில் வெளியாகியுள்ளது. இந்த நிலையிலும் கூட பாகுபலி தனக்கான வசூலை கம்பீரமாக வசூலித்துவருகிறது. மேலும் தென்னிந்திய படங்களிலேயே முதல் முறையாக ‘பாகுபலி’ 300 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது. இதற்கு முன்பு ஷங்கரின் ‘எந்திரன்’ படம் 290 கோடி பெற்று 10 கோடியில் இந்த வாய்ப்பை நழுவ விட்டது
குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் படங்கள் இலகுவாக இதில் நுழையக் காரணம் இந்தி பேசும் மக்கள் வட இந்தியாவில் அதிகம் ,மேலும் தென்னிந்தியாவிலும் இந்தி படம் பார்க்கும் பழக்கம் கொஞ்சம் அதிகம் என்றே கூற வேண்டும். எனவே பாலிவுட்டின் படங்களுக்கு ஒரு படத்தை வியாபாரம் செய்வது மிக எளிது.
அந்த வகையில் சின்ன வியாபாரமாக நடத்தும் தென்னிந்திய படங்களை பொருத்தமட்டில் 300 கோடி க்ளப் என்பது கனவாக இதுநாள் வரை இருந்து வந்தது. இப்போது அது நிறைவேறிவிட்டது என்றேக் கூற வேண்டும்.
Karan Johar @karanjohar 2h2 hours ago #Baahubali continues its dream run!! Amul validation!!
https://pbs.twimg.com/media/CKb33ubUcAAvLgy.jpg
தமன்னா கேரக்டரில் கவர்ச்சியையும் காமத்தையும் கலந்தது எதனால்? - ராஜமௌலியிடம் சிறப்பு பேட்டி!
300 கோடிகளைக் கடந்தும் வசூலில் குறையாத மெகா ஹிட் 'பாகுபலி' படத்தை இயக்கிய ராஜமௌலியிடம் சில கேள்விகள்...
பாகுபலி படம் எதிர்பார்க்க இயலாத அளவிற்கு மக்களைக் கவர்ந்துள்ளது. அதிலும் தென்னிந்தியாவின் டப்பிங் படங்கள் அவ்வளவாக எடுபடாத வடக்குப் பகுதி மக்களையும் கவர்ந்துள்ளது உங்களுக்கு ஆச்சர்யம் கொடுத்திருக்குமே?
இல்லை... ஏனெனில் எனது கொள்கைப்படி, ஒரு கதை, அறிவை மீறிய மனித உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்குமெனில் அது மதம், மொழிகளைக் கடந்து ஜெயிக்கும். அந்த வகையில் இந்த வெற்றி நடந்திருப்பது மகிழ்ச்சியே.
பாகுபலி இதுவரை இல்லாத அளவிற்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. இதன் ரகசியமாக நீங்கள் எதைக் காண்கிறீர்கள்?
இதயப்பூர்வமான கதையும், சக்திவாய்ந்த கேரக்டர்களும் தான். மேலும் தயாரிப்பளர் ஷோபு, அனைத்துத் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும், இந்தக் கதை கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்பியதும் மிக முக்கிய காரணம்.
இந்தப் படத்தில் இதுவரை சினிமாவில் காணாத அளவிற்கு எபெக்டுகள் உள்ளன? எடிட்டிங் டேபிளில் எந்த அளவிற்கு அதனைச் செதுக்கினீர்கள்?
அவை எழுதும் டேபிளிலேயே உருவாக்கப்பட்டவை. ஒருவருட காலம் காட்சியமைப்பு குறித்து திட்டமிடப்பட்டது. இதை வைத்தே படத்தின் நிறைவு எப்படி இருக்கும் என்பதையும் எங்களால் முன்பே அறிய முடிந்தது.
சொர்க்கம் போன்ற இடங்களை எப்படி உருவாக்க முடிந்தது?
மீண்டும் சொல்கிறேன் அனைத்தும் கடின உழைப்பால் மட்டுமே முடிந்தது.
தமன்னாவை ஒரு போராளியாக காண்பித்தீர்கள், அதே போராளியை கவர்ச்சியாகக் காட்டியுள்ளீர்கள். ஒரே கேரக்டரில் வீரத்தையும் காண்பித்து அதே கேரக்டரில் கவர்ச்சி, காமம் கலந்தது ஏன்?
நான் அந்த அளவிற்கு ஆழமாகச் சிந்திக்கவில்லை. என் கேரக்டர்கள், காட்சிகளில் நான் அறிவைப் புகுத்தி பார்க்க மாட்டேன். சில நேரங்களில் ஒரு காட்சி உருவாகும் போதே இது கண்டிப்பாக சரியாக வரும் என உணர்வு தோன்றினாலே போதும் என நினைப்பவன் நான். நான் அப்படி சிந்தித்து விட்டால் அதில் லாஜிக் பார்க்க மாட்டேன். என் மனம் என்ன சொல்கிறதோ அதையே செய்வேன்.
ஹாலிவுட் தரத்திற்கு ஒரு படம் என்பது இந்தியர்களால் முடியாமலேயெ இருந்தது. அந்த விதியை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். எப்படி இது சாத்தியப்பட்டது?
மிக நுட்பமான , திறமையான தொழில்நுட்ப கலைஞர்களான, ஸ்ரீனிவாச மோகன், பீட் ட்ராபர், சனத், என ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கினார்கள். ஹைதராபாத்தின் Tau ,மற்றும் EFX போன்ற ஸ்டூடியோக்களும் எங்களின் இந்த மாரத்தானில் இணைந்து செம்மையாகப் பணியாற்றினார்கள். மேலும் சாபுசிரில் வெறும் கலை இயக்குநர் அல்ல , அவர் ஒரு விஞ்ஞானி. சிக்கல்களைக் களைபவர் என்றும் கூறலாம்.
உங்களில் காட்சியமைப்பும், உடைகளும், இந்தியாவின் பழமையான புராணங்களை நியாபகப்படுத்துகிறதே. இந்து கடவுள்கள், அல்லது கதைகளை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டீர்களா?
நான் நிறைய இந்திய புராணக் கதைகளை இன்ஸ்பிரேஷனாக கொள்வேன். என் படங்களிலும் அது கண்டிப்பாக வெளிப்படும்.
அவ்வளவு பெரிய போர்க் காட்சி அதுவும் அரை மணி நேரத்திற்கும் மேலாக படத்தில் இடம்பிடிக்க உள்ள காட்சி? இவ்வளவு பெரிய போர்க் காட்சி எடுபடும் என எப்படி நம்பினீர்கள்?
இந்த போர்க் காட்சிகளுக்கு மட்டும் 100க்கும் அதிகமான எடிட்டிங் பதிப்புகள் உள்ளன. ஒவ்வொன்றாக கோர்த்து, சேர்த்து, மாற்றி சிறப்பான போர்க் காட்சியை உருவாக்கப் பல முயற்சிகளை எடுத்தோம். ஆனாலும் ஒவ்வொரு காட்சியும் இதயப்பூர்வமாக உருவாக்கினோம். எவ்வளவு நேரம் என்பதை காட்டிலும் எவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருக்கிறது என்பதையே நாங்கள் பார்த்தோம். போர்க்களத்தின் தீவிரத்தையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த அந்த நீளம் தேவைதான் எனப்பட்டது.
எந்தெந்த இயக்குநர்கள், படாதிபதிகளை பாகுபலிக்கு இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டீர்கள்?
ஸ்ரீ கேவி ரெட்டி, பழம்பெரும் தெலுங்கு படம் ‘மாயாபஜார்’ கொடுத்தவர். மெல் கிப்சன் மற்றும் ரைட்லி ஸ்காட் எனது விருப்ப இயக்குநர்கள்.
மற்ற மொழிகளுக்கு அவ்வளவாக தெரியாத பிரபாஸை ஹீரோவாக தேர்வு செய்ய எது உங்களை தூண்டியது? ஒரு முழு நீள இந்திப் படம் இந்தி நடிகர்களைக் கொண்டு எடுக்கும் எண்ணம் உங்களுக்கு இல்லையா?
என் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் நடிகர் தான் எனக்கு தேவைப்பட்டார்.நான் கையாளும் கதையை நம்பும் நபர் தான் எனக்கு தேவை. ஒரு வருடம் கால்ஷீட் கேட்ட போது மறுக்காத பிரபாஸ் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை இந்த படத்திற்குக் கொடுத்துவிட்டார். பிரபாஸ் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமில்லை.
’பாகுபலி’ படத்திற்கு சிறந்த பாராட்டு யாரிடமிருந்து கிடைத்தது?
ரஜினிகாந்த்... அவர் என்ன சொன்னார் என்பது மிக ரகசியமான ஒன்று வெளியிட முடியாது ..மன்னிக்கவும்..
உங்கள் மகள் பாகுபலி குறித்து என்ன சொன்னார்?
அவருக்கு ‘பாகுபலி’ பிடிக்காது என்றே சொல்ல வேண்டும். இந்த படத்தின் உருவாக்கத்தால் அவருடன் நேரம் செலவிட முடியாது போனது. ஆனால் கடைசியாக அவர் படம் பார்த்துவிட்டு ’அப்பா! இது காவியம் தாண்டிய படைப்பு’ என கூறினார்.
அடுத்த பாகம் எப்போ?
காத்திருங்க... 2016 வரை..
ஒரு வட இந்திய ஊடகத்திற்கு ராஜமௌலி கொடுத்த பேட்டியின் தமிழாக்கம்.
தமன்னா கேரக்டரில் கவர்ச்சியையும் காமத்தையும் கலந்தது எதனால்? - ராஜமௌலியிடம் சிறப்பு பேட்டி!
300 கோடிகளைக் கடந்தும் வசூலில் குறையாத மெகா ஹிட் 'பாகுபலி' படத்தை இயக்கிய ராஜமௌலியிடம் சில கேள்விகள்...
பாகுபலி படம் எதிர்பார்க்க இயலாத அளவிற்கு மக்களைக் கவர்ந்துள்ளது. அதிலும் தென்னிந்தியாவின் டப்பிங் படங்கள் அவ்வளவாக எடுபடாத வடக்குப் பகுதி மக்களையும் கவர்ந்துள்ளது உங்களுக்கு ஆச்சர்யம் கொடுத்திருக்குமே?
இல்லை... ஏனெனில் எனது கொள்கைப்படி, ஒரு கதை, அறிவை மீறிய மனித உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்குமெனில் அது மதம், மொழிகளைக் கடந்து ஜெயிக்கும். அந்த வகையில் இந்த வெற்றி நடந்திருப்பது மகிழ்ச்சியே.
பாகுபலி இதுவரை இல்லாத அளவிற்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. இதன் ரகசியமாக நீங்கள் எதைக் காண்கிறீர்கள்?
இதயப்பூர்வமான கதையும், சக்திவாய்ந்த கேரக்டர்களும் தான். மேலும் தயாரிப்பளர் ஷோபு, அனைத்துத் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும், இந்தக் கதை கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்பியதும் மிக முக்கிய காரணம்.
இந்தப் படத்தில் இதுவரை சினிமாவில் காணாத அளவிற்கு எபெக்டுகள் உள்ளன? எடிட்டிங் டேபிளில் எந்த அளவிற்கு அதனைச் செதுக்கினீர்கள்?
அவை எழுதும் டேபிளிலேயே உருவாக்கப்பட்டவை. ஒருவருட காலம் காட்சியமைப்பு குறித்து திட்டமிடப்பட்டது. இதை வைத்தே படத்தின் நிறைவு எப்படி இருக்கும் என்பதையும் எங்களால் முன்பே அறிய முடிந்தது.
சொர்க்கம் போன்ற இடங்களை எப்படி உருவாக்க முடிந்தது?
மீண்டும் சொல்கிறேன் அனைத்தும் கடின உழைப்பால் மட்டுமே முடிந்தது.
தமன்னாவை ஒரு போராளியாக காண்பித்தீர்கள், அதே போராளியை கவர்ச்சியாகக் காட்டியுள்ளீர்கள். ஒரே கேரக்டரில் வீரத்தையும் காண்பித்து அதே கேரக்டரில் கவர்ச்சி, காமம் கலந்தது ஏன்?
நான் அந்த அளவிற்கு ஆழமாகச் சிந்திக்கவில்லை. என் கேரக்டர்கள், காட்சிகளில் நான் அறிவைப் புகுத்தி பார்க்க மாட்டேன். சில நேரங்களில் ஒரு காட்சி உருவாகும் போதே இது கண்டிப்பாக சரியாக வரும் என உணர்வு தோன்றினாலே போதும் என நினைப்பவன் நான். நான் அப்படி சிந்தித்து விட்டால் அதில் லாஜிக் பார்க்க மாட்டேன். என் மனம் என்ன சொல்கிறதோ அதையே செய்வேன்.
ஹாலிவுட் தரத்திற்கு ஒரு படம் என்பது இந்தியர்களால் முடியாமலேயெ இருந்தது. அந்த விதியை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். எப்படி இது சாத்தியப்பட்டது?
மிக நுட்பமான , திறமையான தொழில்நுட்ப கலைஞர்களான, ஸ்ரீனிவாச மோகன், பீட் ட்ராபர், சனத், என ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கினார்கள். ஹைதராபாத்தின் Tau ,மற்றும் EFX போன்ற ஸ்டூடியோக்களும் எங்களின் இந்த மாரத்தானில் இணைந்து செம்மையாகப் பணியாற்றினார்கள். மேலும் சாபுசிரில் வெறும் கலை இயக்குநர் அல்ல , அவர் ஒரு விஞ்ஞானி. சிக்கல்களைக் களைபவர் என்றும் கூறலாம்.
உங்களில் காட்சியமைப்பும், உடைகளும், இந்தியாவின் பழமையான புராணங்களை நியாபகப்படுத்துகிறதே. இந்து கடவுள்கள், அல்லது கதைகளை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டீர்களா?
நான் நிறைய இந்திய புராணக் கதைகளை இன்ஸ்பிரேஷனாக கொள்வேன். என் படங்களிலும் அது கண்டிப்பாக வெளிப்படும்.
அவ்வளவு பெரிய போர்க் காட்சி அதுவும் அரை மணி நேரத்திற்கும் மேலாக படத்தில் இடம்பிடிக்க உள்ள காட்சி? இவ்வளவு பெரிய போர்க் காட்சி எடுபடும் என எப்படி நம்பினீர்கள்?
இந்த போர்க் காட்சிகளுக்கு மட்டும் 100க்கும் அதிகமான எடிட்டிங் பதிப்புகள் உள்ளன. ஒவ்வொன்றாக கோர்த்து, சேர்த்து, மாற்றி சிறப்பான போர்க் காட்சியை உருவாக்கப் பல முயற்சிகளை எடுத்தோம். ஆனாலும் ஒவ்வொரு காட்சியும் இதயப்பூர்வமாக உருவாக்கினோம். எவ்வளவு நேரம் என்பதை காட்டிலும் எவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருக்கிறது என்பதையே நாங்கள் பார்த்தோம். போர்க்களத்தின் தீவிரத்தையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த அந்த நீளம் தேவைதான் எனப்பட்டது.
எந்தெந்த இயக்குநர்கள், படாதிபதிகளை பாகுபலிக்கு இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டீர்கள்?
ஸ்ரீ கேவி ரெட்டி, பழம்பெரும் தெலுங்கு படம் ‘மாயாபஜார்’ கொடுத்தவர். மெல் கிப்சன் மற்றும் ரைட்லி ஸ்காட் எனது விருப்ப இயக்குநர்கள்.
மற்ற மொழிகளுக்கு அவ்வளவாக தெரியாத பிரபாஸை ஹீரோவாக தேர்வு செய்ய எது உங்களை தூண்டியது? ஒரு முழு நீள இந்திப் படம் இந்தி நடிகர்களைக் கொண்டு எடுக்கும் எண்ணம் உங்களுக்கு இல்லையா?
என் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் நடிகர் தான் எனக்கு தேவைப்பட்டார்.நான் கையாளும் கதையை நம்பும் நபர் தான் எனக்கு தேவை. ஒரு வருடம் கால்ஷீட் கேட்ட போது மறுக்காத பிரபாஸ் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை இந்த படத்திற்குக் கொடுத்துவிட்டார். பிரபாஸ் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமில்லை.
’பாகுபலி’ படத்திற்கு சிறந்த பாராட்டு யாரிடமிருந்து கிடைத்தது?
ரஜினிகாந்த்... அவர் என்ன சொன்னார் என்பது மிக ரகசியமான ஒன்று வெளியிட முடியாது ..மன்னிக்கவும்..
உங்கள் மகள் பாகுபலி குறித்து என்ன சொன்னார்?
அவருக்கு ‘பாகுபலி’ பிடிக்காது என்றே சொல்ல வேண்டும். இந்த படத்தின் உருவாக்கத்தால் அவருடன் நேரம் செலவிட முடியாது போனது. ஆனால் கடைசியாக அவர் படம் பார்த்துவிட்டு ’அப்பா! இது காவியம் தாண்டிய படைப்பு’ என கூறினார்.
அடுத்த பாகம் எப்போ?
காத்திருங்க... 2016 வரை..
ஒரு வட இந்திய ஊடகத்திற்கு ராஜமௌலி கொடுத்த பேட்டியின் தமிழாக்கம்.
Tammu doing an old fashioned topless act.. :omg: :lol2:
https://www.youtube.com/watch?v=qIef34bj_xY
A.R.RahmanVerified account @arrahman
After 'life of Pi ' the Indian masterpiece, Bahubali seduced me all the way to the theatre and back with a... http://fb.me/3NtEzOEz4
கே.வி.விஜயேந்திர பிரசாத் - பாகுபலி, பஜ்ரங்கி பைஜான் வெற்றியின் காரணகர்த்தா - Webulagam
கே.வி.விஜயேந்திர பிரசாத் என்ற பெயர் ஆந்திராவில் பிரபலம். சினிமா கதாசிரியர். பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலியின் தந்தை என்றால் சட்டென்று தெரியும்.
இன்று இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாகுபலி, பஜ்ரங்கி பைஜான் இரண்டு படங்களின் கதாசிரியர் இவர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதில்லையா?
விஜயேந்திர பிரசாத் இயக்குனராகும் ஆசையில் தெலுங்குப் படவுலகில் நுழைந்தவர். 1996 -இல் அர்த்தங்கி என்ற படத்தை இயக்கினார். படம் தோல்வியடையவே அதன் பிறகு படம் இயக்கும் வாய்ப்பு இல்லாமலே போனது. 1988 -இல் ஜானகி ராமுடு படத்தின் கதையை எழுதி கதாசிரியரானார். அதன் பிறகு 18 படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். அதில் பெரும்பாலானவை ஹிட் படங்கள்.
அப்பாவின் தோல்வியிலிருந்து எழுந்து வந்தவர் ராஜமௌலி. வெற்றி மட்டும்தான் அவரது இலக்காக இருந்தது. அப்பாவின் கதை ஞானத்தை பலமாகக் கொண்டு இவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறார். ராஜமௌலியின் சிம்மாத்ரி, யமதொங்கா, விக்ரமார்க்குடு, மகாதீரா, பாகுபலி எல்லாம் விஜயேந்திராவின் கதையில் உருவானவைதான்.
கதாசிரியராக பெயர் வாங்கிய பின் தனது கனவான இயக்கத்துக்கு விஜயேந்திர பிரசாத் திரும்பினார். 2006 -இல் ஸ்ரீ கிருஷ்ணா படத்தை இயக்கினார். 2011 ராஜன்னா. இந்தப் படம் ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றது.
பஜ்ரங்கி பைஜான் கதை விஜயேந்திர பிரசாத்தினுடையது. பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை அடிப்படையாக வைத்து இந்த கதையை அவர் இயக்குனர் கபீர் கானிடம் கூறியுள்ளார். அதேநேரம், இந்தக் கதை ஜெர்மன் இயக்குனர் விம் வெண்டர்ஸின், ஆலிஸ் இன் தி சிட்டீஸ் (1974) படத்தின் தழுவல் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. பஜ்ரங்கி பைஜான் போலவே வழி தவறிய சிறுமியை அவளது வீட்டில் சேர்ப்பதுதான் விம் வெண்டர்ஸின் படத்தின் கதையும். சிறுமியிடம் தனது பாட்டி வீட்டின் முகப்பு புகைப்படம் மட்டுமே இருக்கும். அதனை வைத்து சிறுமியும், அவளுக்கு உதவும் எழுத்தாளரும் ஊர் ஊராக அலைவதுதான் கதை. விம் வெண்டர்ஸின் படத்தை இந்திக்கு ஏற்படி மாற்றியிருக்கிறார்கள் என சிலர் கூறுகின்றனர்.
ராஜமௌலியின் மரியாத ராமண்ணாவுக்கும் இதே போன்ற குற்றச்சாட்டு எழுந்தது. மரியாத ராமண்ணாவுக்கு கதாசிரியர், ராஜமௌலியின் ஒன்றுவிட்ட சகோதரர் எஸ்.எஸ்.காஞ்சி. இவர்தான் நான் ஈ படத்துக்கும் கதாசிரியர். பஸ்டர் கீடனின், அவர் ஹாஸ்பிடாலிட்டி படத்தை தழுவி எழுதப்பட்டது மரியாத ராமண்ணா.
இந்த சர்ச்சைகளைத் தாண்டி ஒருவிஷயம் தெளிவாக புரிகிறது. அது, கதை. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை சிறந்த கதையும், திரைக்கதையும் இருந்தால் வெற்றி பெற முடியும். தெலுங்கு, இந்தி, மலையாளப் படங்களில் எழுத்தாளர்களுக்கு மரியாதை இருக்கிறது. பெரிய இயக்குனர்களும் கதாசிரியர்களிடம் கதைக்கான பொறுப்பை ஒப்படைக்கின்றனர். ராஜமௌலியின் வெற்றியும், பஜ்ரங்கி பைஜானின் வசூலும் அதைத்தான் சொல்கின்றன.
கதை, திரைக்கதை, வசனம் மூன்றையும் சேர்த்து போட்டுக் கொண்டால்தான் இயக்குனருக்கு பெருமை என்ற அபத்தம் தமிழ் சினிமாவின் மூளையில் எப்படியோ பதிந்துவிட்டது. நேர்மையான முறையில் கதையை வாங்கி பயன்படுத்தாமல் கதைத்திருட்டு அதிகமாக நடப்பதும் இங்கேதான். ராஜமௌலியைப் பார்த்தாவது நம்மவர்கள் திருந்தினால் நல்லது.
வாட்ஸப்பை கலக்கும் ‘பாகுபலி’ ஆச்சர்யங்கள்!
படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கும் மேல் அதன் வசூலும் பாராட்டுகளும் குறையாமல் இருப்பது மிக ஆச்சர்யமே. இப்போது அடுத்த கட்டமாக வாட்ஸப் மற்றும் சமூக வலைகளில் ‘பாகுபலி’யின் சிறப்பு விஷயங்கள் குறித்த ஒரு ஃபார்வர்ட் மெஸேஜ் அனைவராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதில் கண்டிப்பாக படிக்கவும் என்ற வாசகத்துடன் மெஸேஜ் ஆரம்பிக்கிறது...
பாகுபலி படம் மாபெரும் வெற்றி மற்றும் வசூல் சாதனை படைத்தது.... அந்த வெற்றியின் ரகசியம் இதோ
☺250 கோடி செலவு செய்த முதல் படம்.. மொத்தம் 733 நாட்கள் படமாக்கப்பட்டது...
☺ஹீரோ பிரபாஸ் 560 நாட்கள் நடித்து 24 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர்...
☺23 புகழ்பெற்ற கேமராமேன் 48 கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்..
☺56 துணை இயக்குனர்கள் வேளை செய்த முதல் இந்திய படம்
☺தினமும் 40 முட்டை உண்டு படத்திற்காக 45 கிலோ உடல் எடையை எற்றிய பிரபாஸ் மற்றும் ராணா ....
☺அவர்கள் உடற்பயிற்சி காக மட்டுமே 1.5 கோடிகளை செலவு செய்த முதல் படம்
☺40 கலை இயக்குனர்கள் 90 உதவி கலை இயக்குனர் வேலை செய்த முதல் இந்திய படம்
☺2000 தொழிலாளர் வேலை செய்த முதல் இந்திய படம்
☺2000 நடிகர்கள் நடித்த முதல் இந்திய படம்
☺20000 ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
☺125 அடி உயர சிலை பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
☺4000 திரையரங்குகளில் வெளியான முதல் இந்திய படம்
☺திரையிட்ட 36 மணி நேரத்தில் 100 வசூல் செய்த முதல் இந்திய படம்
☺26 (அவார்டு) பதக்கங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் இந்திய படம்
☺3மொழிகளில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
☺கொச்சியில் 52,400 அடி அகலத்தில் தரையில் போஸ்டர் வைத்த முதல் இந்திய படம்
☺1120 ஏக்கர் பரப்பளவில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
☺கம்பியூட்டர் கிராப்பிக்ஸ்க்கு மட்டுமே 82 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்
☺உலக புகழ்பெற்ற 7 சண்டை இயக்குனர்கள் பயன்படுத்த பட்ட முதல் இந்திய படம்
☺மின்சார செலவுக்கு மட்டுமே 9 கோடி, உணவுக்கு 24 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்
☺சுமார் 1லட்சம் டன் மரக்கட்டைகள் , பலகைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
☺90 நாட்கள் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
☺அதிக ஆடை , ஆவரணங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
☺மூன்று மொழிகளில் 1800 வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
☺போரின் போது வில்லன் பேசும் உலகில் எங்கும் இல்லாத மொழி பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
☺அரசர்களின் வாழ்க்கையையும் உண்மையையும் திரையில் கொண்டு வந்த முதல் இந்திய படம்
☺இத்தகைய பிரம்மாண்ட படைப்புக்கு சொந்தமான இயக்குனர் உயர்திரு ராஜ மௌலி தலைவா யூ ஆர் கிரேட்
என்ற வாசகத்துடன் இந்த மெஸேஜ் தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலாமி வருகிறது.
'பாகுபலி' திரையிடப்பட்ட தியேட்டர் மீது குண்டுவீச்சு: மதுரையில் பரபரப்பு
'பாகுபலி' திரையிடப்பட்ட தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் சமுதாயம் மற்றும் அருந்ததியர் சமூகத்தை இழிவுபடுத்துவதாக கூறி படத்தின் தயாரிப்பாளர், இயக்குநரை கண்டித்து தமிழ் புலிகள் அமைப்பினர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
'பாகுபலி' திரைப்படம் அண்மையில் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்துக்கு மதுரையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், பாகுபலி படம் திரையிடப்பட்டுள்ள தமிழ் தியேட்டர் மீது இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டுவீச்சு சம்பவத்துக்கு தமிழ் புலி அமைப்பினர் காரணமாக என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது.
நாம் கிராபிக்ஸில் நிரூபித்தது என்ன?- 'பாகுபலி' வி.எஃப்.எக்ஸ். கலை நிபுணர் பகிரும் 10 தகவல்கள்
'பாகுபலி' மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த இந்திய இயக்குநர் ராஜமெளலி. அவருக்கு இணையாக, திரைத்துறை ஆர்வலர்களால் கூகுளிடப்படுபவர் ஸ்ரீனிவாஸ் மோகன். இவரே 'பாகுபலி' படத்தின் விஷுவல் எஃபக்ட் கலை நிபுணர். 'தி இந்து' ஆன்லைன் செய்தியாளரும், வீடியோ பிரிவை நிர்வகிப்பவருமான கார்த்திக் கிருஷ்ணாவுக்கு ஸ்ரீனிவாஸ் மோகன் நீண்ட பேட்டி அளித்துள்ளார்.
இந்த வீடியோ நேர்காணலில் விஷுவல் எஃபக்ட் கலை நிபுணர் ஸ்ரீனிவாஸ் மோகன் தன் துறை சார்ந்து, பாகுபலி குறித்தும் பேசியதில் இருந்து முக்கிய 10 அம்சங்கள் இவை:
* இயக்குநர் ஷங்கருடன் முதலில் பணியாற்றியது, 'பாய்ஸ்' திரைப்படத்தில் 'மாரோ மாரோ' என்ற ஒரே ஒரு பாடலுக்காக. அதன்பின் எந்திரன், ஐ படங்களில் பங்காற்றினேன். எனக்கு பிரேக் கிடைத்ததில் இயக்குநர் ஷங்கருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு
* இந்தியாவில் கிராபிக்ஸ் துறையின் குழந்தைப் பருவம்தான் இது. வளர இன்னும் சில வருடங்கள் ஆகும். மேற்கத்திய நாடுகளைப் போல பல்கலைக்கழகங்களின் துணை இருந்தால் கிராபிக்ஸில் இன்னும் பல புதிய தொழில்நுட்பங்களை எடுத்து வரலாம். ஹாலிவுட்டோடு நம்மூர் கிராபிக்ஸை ஒப்பிடுவது தவறு. நம்மைவிட 100 மடங்கு பட்ஜெட் அவர்களிடம் உள்ளது. நமது பட்ஜெட்டில், என்ன எப்படி செய்யவேண்டும் என்பதை நாம் புத்திசாலித்தனமாக திட்டமிடவேண்டும்.
* 'மாற்றான்' படத்துக்காக ஒரு வாரத்துக்கு 12,000 டாலர் என்ற கேமராவை வாடகைக்கு எடுக்காமல், நாங்களே இங்கு ஒரு ஹெல்மெட், மற்றும் மொபைலை இணைத்து வெறும் ரூ.2,000 ரூபாயில் ஒரு கேமராவை ஏற்பாடு செய்து கொண்டோம். செலவுமிக்க தொழில்நுட்பத்தை ஐடியாவால் வெல்லும் உத்திக்கு இது உதாரணம்.
* நமக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவான பின்பே கிராபிக்ஸ் வேலைகளைத் துவங்க வேண்டும். இது பட்ஜெட்டை மிச்சப்படுத்தும். இரண்டரை வருடங்களுக்கு முன்பு பாகுபலியின் கதையை ராஜமௌலி சொன்னார். அதற்கு முன்னரே படத்துக்கான வேலைகளை அவர் துவங்கியிருந்தார். ராஜமௌலி பாகுபலி கதையை விவரித்த போது, இயக்குநர் ஷங்கர் 'எந்திரன்' கதையை விவரித்த அதே உணர்வை எனக்குத் தந்தது ஆச்சரியமாக இருந்தது.
* தயாரிப்பு வடிவமைப்பின் ஓர் அங்கமாக ஒவ்வொரு முக்கியப் கதாபாத்திரத்துக்கும், அந்த பாத்திரத்தைப் பற்றிய அனைத்து தகவல்களும் அடங்கிய ஒரு களஞ்சியத்தை பாகுபலிக்காக உருவாக்கினோம். அருவி, போர்க்காட்சிகள்தான் மிகுந்த சவால்களாக இருந்தன.
* பாகுபலியைப் பொறுத்தவரையில், பட்ஜெட்டும் கால அவகாசமும் போதுமானதாக இல்லை என்ற காரணத்தால், இயக்குநரின் கற்பனையில் 60 முதல் 70 சதவீதத்தை மட்டுமே எங்களால் திரையில் கொண்டு வர முடிந்தது.
* பின்னணி இசை, சிறப்பு சப்தங்கள் இல்லாமல் பார்த்தால் பாகுபலி படத்தின் கிராபிக்ஸில் நிறைய தவறுகளை நீங்கள் கண்டுபிடிக்கலாம். பின்னணி இசையும், உணர்வுபூர்வ காட்சியமைப்புகளும் படத்தின் தரத்தை மேம்படுத்தி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து, சிறு சிறு தவறுகளை மறைத்தன.
* பாகுபலியில் மொத்த போர்க்களக் காட்சியுமே 300x300 அடி நீள, அகலம் கொண்ட பெரிய பச்சைத் திரைக்கு முன் தான் படமாக்கப்பட்டது. போர்க்காட்சிகளில் கேமராவுக்கு முன்னால் 25 அடி வரை இருப்பது மட்டுமே நிஜம். 25 அடியைத் தாண்டி இருக்கும் அனைத்தும் கிராபிக்ஸே.
* பாகுபலியை பொருத்தவரை, கிராபிக்ஸ்சில் நாம் உச்சத்தைத் தொடவில்லை என்றே சொல்ல முடியும். ஏனென்றால், நினைத்ததில் வெறும் 60 சதவீதமே திரையில் வந்தது. இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் பாகுபலியில் மேலும் 30 - 40 ஷாட்களை மேம்படச் செய்திருப்போம்.
* மக்கள் ஹாலிவுட் படத்துக்கும், இந்தியப் படத்துக்கும் ரூ.120 தான் டிக்கெட்டுக்காக செலவழிக்கின்றனர். எனவே அவர்கள் இரண்டு படங்களிலும் ஒரே மாதிரியான கிராபிக்ஸ் தரத்தைதான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், ஹாலிவுட்டோடு ஒப்பிட்டால் பட்ஜெட் மட்டுமே நமக்கு ஒரே கட்டுப்பாடு. கற்பனை மற்றும் புதிய சிந்தனைகளில் அவர்களை விட நாம் நிச்சயமாக மேம்பட்டு இருக்கிறோம். விஷுவல் எஃபக்டை பொருத்தவரை, நாம் ஹாலிவுட் தரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் எனலாம்.
Shankar ji and rajni ji pls take note :) endhiran would have been a much better product if the above was applied to both of themQuote:
Rajamouli demurred on this point, but not before confessing that he and lead actor Prabhas “kept our remuneration low and pushed all the money into production.”
Above all, there is another thing we should follow. Having separate story and screenwriting departments. We will be able to deliver much better products. Directors like KSR and Mani have occasionally used other writers. GVM used Kumararaja and Raghavan for screenwriting YA. Earlier we had good writers in Panchu Arunachalam and Selvaraj. Now its almost obsolete.
Portrayal of tribals in ‘Baahubali’ sparks Twitter war
News18 | Wed Jul 22, 2015 | 02:31 IST # Former Indian Express editor Shekhar Gupta is once again in the news! This time he has grabbed headlines for slamming blockbuster movie Baahubali.
The well-known journalist has strongly attacked the makers of Baahubali over portrayal of tribals in Baahubali. Deeply upset with the Baahubali makers, Shekhar Gupta took to Twitter to vent his anger and thereafter sparked a tweet war among pro and anti Baahubali audience.
"Most awful film portrayal of tribals in #Bahubali. Dark, scar-faced, ugly rapist brutes with rotting black teeth. Shameful profiling (sic)," Shekhar Gupta wrote on Twitter triggering a tweet war.
aking on Shekhar Gupta, a number of users came forward to show their support to Baahubali.
Baahubali, a film by SS Rajamouli, featuring Prabhas, Rana Daggubati and others in lead roles has created several records by its box-office collection. It's getting praises for its larger than life characters and special effects.
What a shame @ShekharGupta ji! Dark, scar faced was the portrayal. But "UGLY" is YOUR INTERPRETATION. Very Racist!
Amitabh Bachchan @SrBachchan 23h23 hours ago T 1937 - Back to back 'Bahubali' and 'BB' .. riveting, emotional, and a sense of delight and pride to be a small part of this fraternity !!
rajamouli ss @ssrajamouli 4h4 hours ago rajamouli ss retweeted GuinnessWorldRecords
Now it is officially awarded.. Congratulations to Mr. Prem Menon and his team at global United media
Waiting to watch 2nd time on small screen..
Quote:
We have just signed the India's biggest blockbuster in 85 years of Indian cinema Bahubali coming soon at Tentkotta in best HD quality and Dolby 5.1 surround sound.
https://scontent-mia1-1.xx.fbcdn.net...37937989_o.jpg
பாகுபலி 'பகடை' வசன சர்ச்சை: மதன் கார்க்கி விளக்கம் - Tamil HINDU
பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள 'பகடை' வசன சர்ச்சைக்கு, அப்படத்துக்கு தமிழில் வசனம் எழுதிய கவிஞர் மதன் கார்க்கி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட விளக்கத்தில், "பாகுபலி திரைப்படத்தின் இறுதிக் காட்சி வசனத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை சிலர் மனதைப் புண்படுத்தியதாகவும், அதனால் சில வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
"என் தாயையும் தாய்நாட்டையும் எந்தப் பகடைக்குப் பிறந்தவனும் தொட முடியாது..." என்று வரும் வசனத்தில், 'பகடைக்குப் பிறந்தவன்' என்ற வாக்கியத்தை தாயக்கட்டையால் ஆடப் படும் சூதாட்டத்தின் தோல்விக்குப் பிறந்தவன் என்ற பொருளில்தான் எழுதியிருந்தேன். அது ஒரு சமூகத்தின் பெயர் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
சாதிப் பிரிவுகள் வேண்டாம், அனைவரும் சமம் என்று இன்னொரு காட்சியில் பேசும் கதையின் நாயகன், எந்தச் சாதியையும் இழித்துப் பேச மாட்டான். இழிவு செய்வது எங்கள் நோக்கமில்லை. படை எடுத்து வருபவர்களை எந்த இனத்தைச் சார்ந்தவர்களாகவும் காட்ட வேண்டாம் என்ற நோக்கத்தில்தான் அவர்களுக்கு என்று புதிய ஒரு மொழியை உருவாக்கினோம்.
யார் மனமும் புண்படக் கூடாது என்று கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டோம். ஒரு சமூகம் புண்படுவதற்குக் காரணமான அந்தச் சொல்லைப் படத்தில் இருந்து நீக்கிவிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். விரைவில் அந்தச் சொல் நீக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இதில் யார் மனமேனும் புண்பட்டிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மதன் கார்க்கி கூறியுள்ளார்.
பாகுபலி போல் தமிழில் ஒரு படம்!
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘பாகுபலி’. படத்திற்கு இசை கீரவாணி. இந்த படத்தின் வசூல் தென்னிந்திய படங்களிலேயே முதல் முறையாக 300 கோடி க்ளப்பில் இணையும் அளவிற்கு வெற்றியைத் தேடி கொடுத்துள்ளது.பல இயக்குநர்களுக்கு ‘பாகுபலி’ போல் ஒரு படம் தன் சொந்த மொழியில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ர உள்ளிட்ட பலரது நடிப்பில் பிரம்மாண்ட வரலாற்றுக் கதையாக ‘பஜிராவோ மஸ்தானி’ படம் உருவாகி வருகிறது.
தற்போது ‘புறம்போக்கு’ பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ‘பாகுபலி’ படத்தைப் போன்றே தமிழில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கூறியுள்ளார். பாகுபலி வெற்றி எனக்கு ஒரு சரித்திர படத்தை இயக்கலாம் என்ற தைரியத்தை கொடுத்துள்ளது. தமிழர்களை அடிப்படையாக கொண்டு உலக மனித நாகரீகத்தை பிரதிபலிக்கும் படமாக அது அமையும்.
காதல் பின்னணியில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டிடக் கலை, சிற்பக் கலை, கடல் வாணிபம், ஓவியம், இலக்கியம், போர்க் கலை, விஞ்ஞான குறிப்புகள் இவற்றையெல்லாம் எடுத்துவைக்கும் படமாக அது இருக்கும் என கூறியுள்ளார் எஸ்.பி.ஜனநாதன். மேலும் எஸ்.பி.ஜனநாதன் போன்றோர் இப்படிபட்ட படங்கள் எடுக்கையில் அதில் கொஞ்சம் அதிகமாகவே சமூக அக்கறையும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
'Baahubali': Racist, Sexist and Utterly Unmissable
http://i.ndtvimg.com/mt/2015-01/shobhaa-de-240.jpg
Shobhaa De
For me (and for countless fans watching this behemoth of a movie across 4000 screens world-wide), the best thing about SS Rajamouli's 250-crore magnum opus is that I could "see'' where the money has gone. It is one of the most visually stunning, spectacularly-mounted movies in recent memory, in which clearly no corners have been cut.
What an extravaganza! And if you are wondering whether there is a story after all this gush about the look of the movie - surprise! surprise! - there is, indeed!
India now has its own lush and lavish, sensuous and richly-textured fairy-tale, which like all memorable fairy-tales, comes with kings and queens, courtiers and slaves, castles, palaces, horses, warriors, battles, feats, treachery, valour, nobility, blackguards, princesses... vaghera, vaghera. Only, a fire-breathing dragon is missing. But worry not, there is an 'Androcles and the Lion' moment thrown in, where, instead of a lion, there is a maddened bull. SS Rajamouli must have scrupulously studied the great spectacle movies of Cecil B DeMille like 'Samson and Delilah', 'The Ten Commandments', 'Cleopatra', and incorporated all the required elements into his own blockbuster. (Four languages, and the fastest entry into the 200-crore box office club - let's call 'Baahubali' the big gamble that paid off).
I watched it at a friendly, neighbourhood multiplex, with what can only be described as a chi-chi South Mumbai crowd. The kind that orders steamed edamame beans during the interval, and avoids nachos. On a rainy, mid-week evening, the hall was packed! I ran into a couple of acquaintances, who ducked, obviously embarrassed to be caught watching this "weird" film. A stranger walked up to me and asked with exaggerated amusement, "So... what are you doing at a movie like this?" Excuse me! I could have said, "Same thing as you..." A movie is a movie is a movie. Even if I went for the show without knowing too much about it, I went with an open mind (the only way to watch movies). I had figured if 'Baahubali' was seriously yucky, I would at least enjoy the 'healthy bhel' (no potatoes, no fried sev or kadak pooris) and go home for a large shot of Old Monk. Within the first two minutes, I knew I was in the right hall, watching an amazing movie.
It must have been those waterfalls.
Gushing water is the leitmotif of 'Baahubali' (think Freud, all ye with dirty minds!). At some point or the other, nearly every major character has a 'waterfall moment'. 'Baahubali' himself is attractively drenched in the first half, and since Prabhas has a pretty ummm... well-defined, muscle-walli body, nobody is complaining. Ditto for the ravishing Tamanna, who starts off clad in nothing much more than iridescent blue butterflies fluttering strategically over her svelte self, but somehow gets forgotten as Avantika, Baahubali's love interest, once the narrative moves into heavy-duty war scenes with the bloodiest, goriest violence, graphically depicted in loving close ups of mangled body parts. Not since Raj Kapoor stuck a curvaceous Mandakini under a waterfall in 'Ram Teri Ganga Maili', has a heroine sent out such a strong, sexually-charged message. The drenching never ends - even enchained, middle-aged mums (Baahubali's) aren't spared!
By then, viewers are totally hooked! To the violence and the sexy scenes. The item song in 'Baahubali' is pretty ingenious - let's call it the new version of the old Indian Rope Trick. Pitting two unambiguously hunky men (Prabhas and Rana Daggubati) against one another is also a pretty inspired move. While Prabhas resembles a younger, better-looking version of Rajinikanth, Daggubati holds his own in a villainous role. There is an abundance of naked virility combined with agility in the movie, and the scene in which Baahubali uproots and carries a mighty lingam on his broad shoulders, comes with its own subliminal subtext! Poochho mat! Kya powerful imagery!
The story continues in 'The Conclusion' (the movie I watched is "The Beginning'). What struck me is the idea of male attractiveness as defined by mainstream Bollywood... and how differently it is exploited in a movie like 'Baahubali', which is unashamedly driven by testosterone. Prabhas and Rana Daggubati look great! And far more attractive than some of the overpaid Bolllywood wimps we watch in mediocre films. These two fit their respective roles perfectly, and play macho warriors with enormous flair and credibility.
Granted, the love songs could have been avoided, but the romancing was pretty creative (underwater doodles on a sweetheart's slim hand, while she sleeps). I fell big-time for the fantasy. And I loved the Rajmata's exquisite nine-yards ki kashta sarees (you need a great bum for this saree style to work).
Now to the downside - of course, the film is shamelessly racist (the dreaded dushman from across the border are blackened faced tribals resembling Zulu warriors from old Hollywood movies). The unwashed, uncouth, barbaric warriors fight Baahubali's army, impeccably turned out like Roman gladiators! Yup. That crude. That obvious.
The movie is sexist, too. But no more than most movies. The women are powerful, alluring and courageous, ferociously taking on adversaries and putting up a pretty tough fight - make-up and hair intact!
Haan bhai! 'Baahubali' racist hai. Sexist hai. Sab kuch hai. Toh bhi picture achchi lagi! What to do???
The man who stole my heart was not Baahubali - but his loyal slave Kattappa, marvellously played by Sathyaraj. It's safe to state I am ready to pre-book my ticket for Part-2, just to watch what Kattappa does next.
Baahubali - Amazing.. Rajamouli has gone to the next level. He should do away with routine things like item song going forward. Story was predictable but I didn't even feel the 2.5 hours.
Ramya Krishnan and Satyaraj were excellent. Rana's body language was super esp his introduction scene. War sequences are the plus points. The chaos that you expect when reading historical novels and epics is there. Haven't scene any other film bringing this chaos observed in a battle scene this well. :thumbsup:
சைனா, ஜப்பான் மொழிகளில் வெளியாகும் பாகுபலி
இதுவரை பாகுபலி 447 கோடிகள் வசூல் செய்திருப்பதாக கூறுகிறார்கள். பாகுபலியின் இரண்டு பாகங்களும் சேர்த்து பட்ஜெட் 250 கோடிகள். முதல் பாகமே போட்ட முதலை வசூலித்திருக்கிறது.
இந்நிலையில் சைனா மற்றும் ஜப்பான் மொழிகளில் படத்தை டப் செய்து வெளியிட இருப்பதாக பாகுபலி யூனிட் கூறுகிறது.
சைனாவின் சினிமா மார்க்கெட் ஒரு அட்சய பாத்திரம். ஹாலிவுட் படங்களின் மிகப்பெரிய சந்தை யுஎஸ்ஸுக்கு அடுத்து சைனாதான். இந்தியப் படங்களும் அவ்வப்போது அங்கு வெளியாகி கரன்சியை அள்ளும். முக்கியமான அமீர்கானின் படங்கள்.
பாகுபலியின் முதலீடு அதன் பிரமாண்டம். அதற்கு மொழி தேவையில்லை. அதனால், சைனாவிலும், ஜப்பானிலும் இப்படம் வசூல் சாதனை படைக்கும் என நம்புகிறார்கள். விரைவில் இவ்விரு நாடுகளிலும் படத்தை வெளியிட முயற்சி நடந்து வருகிறது.
பாகுபலி ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது - மோடி பிரபாஸுக்கு புகழாரம்! - vikatan
பாகுபலி படத்தின் நாயகனும், தெலுங்கின் முன்னணி நடிகருமான பிரபாஸ் நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுள்ளார். டெல்லி ரேஸ்கோர்ஸ் அருகில் இருக்கும் நரேந்திர மோடியின் வீட்டில் தனது மாமாவும் பாஜக உறுப்பினருமான கிருஷ்ணம் ராஜுவுடன் பிரபாஸ் சந்தித்ததையடுத்து சினிமா வட்டாரங்கள் பரபரப்பாகியுள்ளன. மோடியை சந்தித்த பிரபாஸ் மெகா ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகுபலி’ படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி மோடியும் கண்டிப்பாக பார்க்கிறேன். சமூக வலைகள் ரசிகர்கள் என ‘பாகுபலி’ பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.இப்போது நான் கொஞ்சம் வேலை நிமித்தம் காரணமாக நேரமில்லாமல் இருக்கிறேன். கண்டிப்பாக நேரம் கிடைக்கையில் படத்தை பார்ப்பேன் எனக் கூறியுள்ளார் மோடி.
இதனையடுத்து 'பாகுபலி’ பிரபாஸை சந்தித்தேன் என நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். மேலும் இதே போல் சல்மான் கானும் சென்ற வருடம் மோடியுடன் இணைந்து பட்டம் விடும் நிகழ்வுகளில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ் நரேந்திர மோடியை சந்தித்ததில் அவர் அரசியலுக்கு வரும் திட்டத்தில் ஏதும் இருக்கிறாரோ என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது மாமா கிருஷ்ணம் ராஜுவும் தெலுங்கு பாஜகாவின் தலைவர் என்பதால் பிரபாஸ் அரசியலில் குதித்தாலும் ஆச்சர்யம் இல்லை எனக் கூறப்படுகிறது.
https://pbs.twimg.com/profile_images...fi_bigger.jpeg Shekhar Kapur @shekharkapur 20h20 hours ago
His filmmaking takes ur breath away. He may change the course of Indian Cinema internationally. Waiting for sequel #bhahubali @ssrajamouli
Baahubali retweeted https://pbs.twimg.com/profile_images...Gqa_bigger.jpg Pooja Hegde @hegdepooja Jul 25
The war scene in #Baahubali is just MIND BLOWING!!! @ssrajamouli raised d bar higher!No1 shld touch war unless they can top tat.Take a bowhttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f44f.png
https://pbs.twimg.com/profile_images...bP7_bigger.jpg Raj Kundra @TheRajKundra Jul 26
Sir @ssrajamouli u Have a new fan! Just watched #Bahubali EPIC would be an understatement! You have put Indian Cinema on the world map!!
https://pbs.twimg.com/profile_images...fvc_bigger.jpg SHILPA SHETTY @TheShilpaShetty Jul 26
SHILPA SHETTY retweeted Raj Kundra
#Bahubali wat a cinematic treat. @ssrajamouli U are a Legend n Ure story telling transported me into another world!https://abs.twimg.com/emoji/v1/72x72/1f600.png
Baahubali @BaahubaliMovie Jul 25 Honoured that Governor Narasimhan and his family watched #Baahubali yesterday. We hope that they enjoyed the film!!!
https://pbs.twimg.com/media/CKvO41BVEAEo-dc.jpg
https://pbs.twimg.com/profile_images...ari_bigger.jpg resul pookutty @resulp Jul 25
#Bahubali is a trendsetter. A lot of big ticket films are going2 follow the suite,it allows Indian film makers2 think big& open up market.
Praise For Prasad, The 72-Year-Old Writer of 'Baahubali' And 'Bajrangi Bhaijaan'
While the hugely successful new Indian films Bajrangi Bhaijaan and Baahubali: The Beginning battle each other for box office supremacy, one man can truly be said to be on both sides of the competition at once. Veteran screenwriter Vijayendra Prasad is credited with writing the story and screenplay for the former film, and with creating the story for the latter (his son, Baahubali’s director S.S. Rajamouli, wrote that film’s screenplay).
http://blogs-images.forbes.com/robca.../07/Prasad.jpg The two films could scarcely be more different from one another. Baahubali is a grand historical epic with heavy doses of fantasy and violence and a spectacular 35-minute battle sequence that rivals the very best scenes of the Lord of the Rings trilogy. Bajrangi Bhaijaan, on the other hand, is a charming and intimate modern-day road movie that deftly explores themes of love and devotion, and of prejudices across castes, religions, and political boundaries, all centered around a 6 year-old mute Pakistani girl.
When asked how he could have written both a gentle story that proposes non-violent solutions to the world’s problems, and also a violent war-themed film, Prasad replied “After you eat a sweet, don’t you like to eat something salty too?”
The marks of excellent screenwriting are evidenced not only in the ‘big picture’ elements of a film’s characters, themes and story structure, but also in the myriad details that reveal character while simultaneously advancing the narrative. Baahubali and Bajrangi Bhaijaan both abound in cleverly wrought and entertaining moments, such as the inventive tactics Baahubali’s Mahismati warriors use to vanquish their Kalekaya enemies, and the clues that enable Salman Khan’s character in Bajrangi Bhaijaan to learn the identity of his mute companion—played by then 6 year-old actress Harshaali Malhotra—so that he can safely deliver her home.
Each story has a moment that stayed with me as an example of delightfully skillful storytelling. In Baahubali there is a moment early in the story when the title character, played by the actor Prabhas, mischievously paints a tattoo on the hand of his sleeping paramour Avanthika, a combative beauty played by Tamannaah who tried to kill him in the previous scene. A few scenes later, when Avanthika has fallen for Baahubali and embraces him with her hand on his tattooed shoulder, it’s revealed that the pair of tattoos form a matching whole, visually underscoring the point that the two are now as one. It’s a moment that is at once charming, funny, and revealing of the main character’s clever determination.
Bajrangi Bhaijaan also has a key moment that sneaks up on the viewer and serves as a startling turning point in Salman Khan’s character Pawan’s journey. At mid-story Pawan has become frustrated both by his inability to help the little girl he calls ‘Munni,’ and also by the threat his good Samaritan efforts have posed for his relationship with his fiancee. In a moment of weakness he chooses to leave the pretty little girl in the charge of a cheerful travel agent who claims he knows people who can ‘take care’ of her. But after Pawan leaves he has a change of heart, and he frantically tracks Munni down to find her at a brothel where the travel agent has arranged to have the little girl’s virginity sold to a rich client. Pawan breaks up the transaction just in time, and firmly, irrevocably re-dedicates himself to completing the task of protecting and delivering Munni to her parents. It’s a shocking moment in the story, one I’m quite sure would never be permitted in a Hollywood studio movie, and it powerfully spins the narrative in a new direction with an emotional intensity that cements the viewer’s sympathies for the two lead characters.
At 72 years of age, Vijayendra has amassed an impressive record of successful films in his nearly three decades as a screenwriter. In addition to Baahubali and Bajrangi Bhaijaan, other recommended movies from his career include Eega (2012), Magadheera (2009), and Chatrapathi (2005). And if you’ve seen Baahubali: The Beginning, you will undoubtedly feel compelled to return to the theater next year to see its sequel, Baahubali: The Conclusion.
Making of Dheevara Song | Baahubali - The Beginning | Prabhas, Tamannaah
https://www.youtube.com/watch?v=k2pAeT0rFfY&index=10&list=PL73OxPt r17QY4Xq 6G8-fIwOcPZTpHXoKB
Dheevara Video Song || Baahubali || Prabhas, Rana, Anushka, Tamannaah
https://www.youtube.com/watch?v=WXv_RdgcGgs
வெளிநாடுகளில் பாகுபலி வசூல் நிலவரம்
வெளிநாடுகளில் தனது வசூல் வேட்டையை பாகுபலி தொடர்கிறது.
பாகுபலி தெலுங்குப் பதிப்பு யுஎஸ்ஸில் கடந்த ஞாயிறுவரை 41.45 கோடிகளை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இப்படியொரு பிரமாண்ட வசூலை தென்னிந்திய சினிமா இதுவரை அனுபவப்பட்டதில்லை.
பாகுபலி தமிழ் பதிப்பு கடந்த ஞாயிறுவரை இங்கு 3.63 கோடிகளை வசூலித்துள்ளது. பாகுபலியின் இந்திப் பதிப்பின் வசூல், 1.02 கோடி.
கனடாவில் பாகுபலி தெலுங்கு பதிப்பு கடந்த ஞாயிறுவரை 82.64 லட்சங்களை வசூலித்துள்ளது. தமிழ் பதிப்பின் வசூல் 67.63 லட்சங்கள். இந்திப் பதிப்பு 21.13 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
இங்கு பாகுபலியின் தெலுங்கு பதிப்பு இதுவரை 84.12 லட்சங்களை வசூலித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஞாயிறுவரை பாகுபலியின் தமிழ் பதிப்பு 1.19 கோடியை வசூலித்துள்ளது.
மலேசியாவில் பாகுபலி தமிழ் 1.64 கோடியும், - webulagam
https://pbs.twimg.com/profile_images...onn_bigger.jpg Shah Rukh KhanVerified account @iamsrk
Baahubali what a hard worked at film. 2 every1 involved thanx for the inspiration. U can only reach the sky if u r willing to take the leap!
25 days Steady in Satyam Main Screen....
Attachment 4321
https://pbs.twimg.com/profile_images...ran_bigger.jpg taran adarsh @taran_adarsh Jul 31
#Baahubali [dubbed Hindi version] is eyeing ₹ 100 cr mark, which is HISTORIC. Sets a new BENCHMARK. Data follows of dubbed Hindi version...
Rajeev Masand interview with Bahubali team (Part 1 of 2)
https://www.youtube.com/watch?v=GeRvjxQqab4
Rajeev Masand interview with Bahubali team (Part 2 of 2)
https://www.youtube.com/watch?v=44z9Z85GtHU
ஆஸ்கர் குறித்த செய்திக்கு ராஜமௌலி பதில்!
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமான உருவாக்கத்தில் வெளியாகி 500 கொடிகளை வசூலித்த படம் ‘பாகுபலி’. இந்த படத்தின் வெற்றிக்கு கண்டிப்பாக அடுத்த ஆண்டு எல்லா விருது பட்டியலிலும் இடம்பெறும் என இப்போதே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பலரும் இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கலாம் எனக் கூறிவருகிறார்கள். ஏனெனில் ராஜமௌலியின் முந்தைய படமான ஈ படம் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த படத்தை விட அதிக அளவில் வசூலை வாரிக்குவித்த இந்த படம் கண்டிப்பாக ஆஸ்கரைத் தட்டும் என எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ராஜமௌலி நான் ஆஸ்கர் விருது பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. ஒரு நல்ல படம் கொடுக்க நினைத்தேன் கொடுத்தேன் எனக் கூறியுள்ளார்.
எனினும் இப்போதே இந்த படத்தின் அடுத்த பாகத்தை எதிர்நோக்கி இணையம் முழுக்க மீம்ஸ்கள், ஸ்டேட்டஸ்கள் என பெருகிவருவது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இந்த அளவிற்கு எதிர்பார்ப்புகள் வலுத்தது இந்திய படங்களிலேயே இந்த படத்திற்கு தான் முதல் முறை எனலாம்.