அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்குயாரும் நிகரில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறைஇல்லை
Printable View
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்குயாரும் நிகரில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறைஇல்லை
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
Sent from my SM-G920F using Tapatalk
யாதும் ஊரே யாவரும் கேளிர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
நண்பன் உண்டு பகைவன் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
எங்க ஊரு காதலைப் பத்தி என்ன நினக்கிறே
அது எங்க ஊரு காதல் போல ஆழம் இல்லையே
ஆழம்னா என்ன... ஆழம்னா என்ன
அது ரொம்ப டீப்பம்மா
எங்க ஊரு காதல் அது ரொம்ப டூப்பம்மா...
https://www.youtube.com/watch?v=ZY9gHT8s5RU
ooru sanam thoongiduchu oodhal kaathum adichiduchu
paavi manam thoongalaiye......
vaNakkam Rd ! :)
vaNakkam Raj! :)
வணக்கம் ராஜ்ராஜ் சார் ஆர்டி நவ்வேலன்
அது அப்படித்தான் சம்டைம்ஸ் ஆகும் ராஜ் ராஜ் சார்..:) கொஞ்சம் ஸ்வெட்டர் போட்டுக்கோங்கோ :)
தூங்காத கண்ணின்று ஒன்று
துடிக்கின்ற மனமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று..
வெகுதூரம் கடல் சென்று நின்றாலும்
உன் விழிமட்டும் துணையாக வந்தாடும்..
வணக்கம் சின்னா...! :)
துடிக்கும் ரத்தம் பேசட்டும்
துணிந்த நெஞ்சம் நிமிரட்டும்
உழைக்கும் வர்க்கம் சேரட்டும்
உரிமை உடமை காணட்டும்...
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்கு சொந்தமில்லை
கண்களுக்கு சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால்
கண்ணை விட்டு பிரிவதில்லை
நீ என்னை விட்டு பிரிவதில்லை
மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர் ந்து ஒரு ஜோடி சேர்ந்த பொழ்து
அந்த க் கோவிலின் மணிவாசலை இன்று மூடுதல் முறையோ..
கோடி கோடி மின்னல்கள் கூடிப் பெண்மை ஆனதே*மூடி மூடீ வைத்தாலும் வெளிச்சம் வீசுதே
Sent from my SM-G920F using Tapatalk
மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
kOdi kOdi inbam perave thedi vandha selvam
konjum salangai galeer galeer enaa aada vandha dheivam
கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்
kaN moodum veLaiuilum kalai enna kalaiye
kaNNe un perazhagin vilai indha ulage
vaNakkam priya! :) romba busy-aa? :)
Hi Raj, konjam busy. eppad irukkeenga? :)
கலையோ சிலையோ
இது பொன்மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
silai vadithaan oru chinna peNNukku
kalai koduthaan avaL vaNNa kaNNukku
naan nallaa irukken priya! :)
சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது
சோலையோ நடுச்சாலையோ தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ ஏங்கினேன்
தேன் மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
Sent from my SM-G920F using Tapatalk
இதய வாசல் வருகவென்று பாடல் ஒன்று பாடும்
எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும்
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்களம் தந்ததம்மா
Hello NOV! :)
கேட்டது கிடைத்தது கோடிக் கணக்கில்
போட்டது முளைத்தது கொத்துக்கொத்தாய் பூத்தது
நான் இந்த நாட்டிலே இன்னொரு ராஜாதான்
கட்டுக்கட்டாய் துட்டிருந்தால் வச்சது சட்டம்தான்
vanakkam Priya... hru?
போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு Quater-u சொல்லுடா
அப்படியே Matter-u கேளுடா
priya: Looks like you found some time ! :)
Doing well, NOV. How are you?
Raj: It's been ages I listened to music and relaxed. Feels nice to come and type in few songs in here! :)
அப்படி பாக்குறதென்ன வேணாம்
கண்ணுல தாக்குறது வேணாம்
தத்தி தாவுறதென்ன நானா
தள்ளாடும் ஆசைகள் தானா
I am doing very well Priya, life couldn't be better :)
கண்ணு இரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப் பாரு மொத்த பூமி ஆடும்
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழிக்கோலம் என்ன
அந்த பார்வை எந்தன் மீதோ
கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை
ஹாய் ப்ரியா! :) ஹாய் வேலன்! :)
அலை அலை அலையாய் அலையுது மனசு
பூவே செம்பூவே
குளு குளு நிலவாய் கொஞ்சுற வயசு
வா வா நீயிங்கே
நீ மின்சாரம் போல் என்னுள் வந்து
மோதிச் சென்றாயே
ஒரு பேனா முள்ளாய் எந்தன் நெஞ்சில்
எழுதிப் போனாயே...
http://www.youtube.com/watch?v=YIDqxxwwkrg
Hi RD!
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
Sent from my SM-G920F using Tapatalk
Hello RD, sowkkiyamaa? :)
கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடு பனிக்காட்டில் ஆடிவரும் ரோஜா
ஊமை நெஞ்சம் ஏங்கும் போது நீ பாடு
ஊரில் உண்மை தூங்கும் போது நீ பேசு
ஊமை பெண் ஒரு கனவு கண்டால் அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்
வெளியே சொல்லவும் மொழியில்லை வேதனை தீரவும் வழியில்லை
Sent from my SM-G920F using Tapatalk
கனவினில் வரும் பூமுகம்
உறவினைத் தரும் நேரிலே
நான் தேடும் காதலே
தினம் என்னைச் சேருமே
காதலே காதலே என்னை உடைத்தேனே என்னில் உன்னை அடைந்தேனே*
உயிர் கட்டி இணைத்தேனே*
Sent from my SM-G920F using Tapatalk
என்னில் வாழும் ஜீவனே
இன்பம் என்னும் ராகமே
ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன்
நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன்...
ஸ்வர்கமே என்றாலும் அது நம்மூறு போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
அட நான் ஒரு மாதிரி டா தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய் இனி நாம் புது மாதிரிடா
Sent from my SM-G920F using Tapatalk