யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
Printable View
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
சொந்தமில்லை
பந்தமில்லை வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே
எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
இன்பம் இன்பமே வாழ்க்கையே மனிதா
துன்பத்தில் மாயாதே மனிதா
கண்ணீரில் தோயாதே
மனிதா மனிதா
இதுதான் நீதியோ
காதல் புரிந்தால்
கண்ணீர் கூலியோ
சிறகு விழுந்தால்
புதிதாய் முளைக்கும்
வான் வீழ்வதோ
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே நித்தம் நித்தம் பாடலாம்
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
கத்திரிக்கா கத்திரிக்கா கத்திரி குண்டு கத்திரிக்கா
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா
காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே
உயிரும் வழிய கரையில்
கரைந்து கிடக்கிறேன்
சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி நான்
நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்
உயிர் உள்ள
வரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார்
கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓ மானே
மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே
மானே மரகதமே மானே மரகதமே நல்ல திருநாள் இது தென்றல் தமிழ் பாடுது
மரகத மாலை நேரம் மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல்தானா
நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
கூறைப்பட்டு எனக்காக
ட்ரியோட்ரியோட்ரியோட்ரியோ
இந்த குமரிப்பொண்ணு உனக்காக
நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெய் விட்டு நெய் விட்டு
தித்திக்கும் முத்துசுடர் ஆட
மணி விளக்கே மாந்தளிரே மது ரசமே
ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
என்றும் பதினாறு வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
மேகமே! தூதாக வா!
அழகின்ஆராதனை
தென்றலே! தாலாட்ட வா!
அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
கேட்காத வாத்தியம் கேட்குது
ஊரான ஊருக்குள்ள
பூவொண்ணு மஞ்சச் சரட்டுக்கு
சாய்ஞ்சாடப் பாக்குது பாக்குது
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே
பஞ்சாங்கம் ஏங்க அட பாய் போட வாங்க
கொள்ளை இட்டு அள்ளி கொள்ள கொட்டி கெடக்குது முல்லை
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
நீதானா நீதானாநெஞ்சே நீதானா
நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா