என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா
தொட்டுப் படர்ந்தது
தோளில் விழுந்தது
முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா
தொட்டுப் படர்ந்தது
தோளில் விழுந்தது
முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பச்சைக்கிளி முத்துச் சரம் முல்லை கொடி யாரோ
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ
பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ பாடும் பாடல் எது
தாளத்தில் சேராத பாடல் உண்டா
ராகத்தில் இல்லாத கீதம் உண்டா
பாவங்கள் இல்லாத வாழ்வில்
பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை
பார் மகளே பார் உன் நிழல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய்
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி
ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு
சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்