வண்ணச் சிந்து வந்து விளையாடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
வண்ணச் சிந்து வந்து விளையாடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
Sent from my SM-A736B using Tapatalk
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே
ஒளி வீசும் புது நிலவே
தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம்பிறை
தாலேலலோ
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண் மூடி மௌனமாய் நாண மேனியில்
நாணமோ இன்னும் நாணமோ இந்த ஜாடை நாடகம் என்ன அந்த பார்வை கூறுவதென்ன
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது
Sent from my SM-A736B using Tapatalk
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ
உனக்கென நான் எனக்கென நீ நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ இருப்பது பிடிக்குதே
Sent from my SM-A736B using Tapatalk
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா