ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர்
Printable View
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர்
உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை
மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை
மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே
கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையை தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் என்று
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம்
உள்ளதென்று தேடி கொல்லாதே
தள்ளிப்போ தள்ளிப்போ இந்த பஞ்சும்
நெஞ்சும் பத்திக் கொள்ளும் வாராதே
தள்ளி போகாதே துணையே கண்ணில் கோபம் கொள்ளாதே
வயதின் பிழைகள் உணர்ந்தேன் உன்னாலே
உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி