ஆனி முத்து
வாங்கி வந்தேன்
ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப்
பார்த்திருந்தேன்
அழகுக் கைகளிலே
Printable View
ஆனி முத்து
வாங்கி வந்தேன்
ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப்
பார்த்திருந்தேன்
அழகுக் கைகளிலே
வைர மாலை போல உன்ன கழுத்தில் மாட்டனும்
வளையல் போல அழகு கையில் எடுத்து பூட்டனும்
பொடவை இழுத்து புடிச்சு இடுப்பில் சுத்தணும்
புள்ளைய போல பத்து மாசம் மடியில் தாங்கனும்
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன்
கண்ணீரில் மிதக்குதய்யா கற்பு என்னும் ஓடம்
இது கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் ஏன் கடவுளுக்கும் பாடம்
கற்பாம் மானமாம் கண்ணகியாம்
Sent from my SM-A736B using Tapatalk
என்ன பெண்மை என்ன மென்மை
உன் கற்பினை கண்டதும்
கண்ணகி கெட்டா..
காளை காளை
எம்முரட்டு காளை
முரட்டு காளை நீதானா
அர்ஜுனன் மகன் நீதானா
அவன் அர்த்த ராத்திரியில் வருவானா
என்னை மணமுடித்த மன்னன் புலந்திரன்
கள்வனை போல் வந்து தொடுவானா
மோகத்திலே என்னை
மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று...
கள்வனை போல்
ஒரு ஓரத்திலே
புயல் நடுவுல கடல் மடியில
ஒரு ஓரத்தில் கடிக்கிற மாதிரி
பதிலில் தேடுறேன் பதிலில் தேடுறேன்
தாடை எல்லாம் தாண்டியும்
ஒத்தகேள்வி நண்பன் யாரு டா
மொத கேள்வியும் வில்லன் யாரு டா
இலங்கை நகரத்திலே
இன்பவள்ளி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை
இங்கேருந்தே தாண்டிடுவேன்
மேகம் போலே வான வீதியிலே நின்னு
அலங்கரிச்ச தேருப் போல ஊர்வலமாய் வந்தாலே
சக்கரங்கள் உடைந்து போக வீதியிலே நின்னாலே
நந்தவனம் அழகைப் போல நாளெல்லாம் பூத்தாளே