//மதுபாலா யாரு, அர்ஜூன் கூட ஜென்டில்மேன், அரவிந்த சாமி கூட ரோஜாவிலே எல்லாம் வருவாங்களே அவங்களா// ராகவேந்தர் சார் :) அவங்க வேற மது பாலா..இவங்க வேற மது பாலா..
Printable View
//மதுபாலா யாரு, அர்ஜூன் கூட ஜென்டில்மேன், அரவிந்த சாமி கூட ரோஜாவிலே எல்லாம் வருவாங்களே அவங்களா// ராகவேந்தர் சார் :) அவங்க வேற மது பாலா..இவங்க வேற மது பாலா..
முரளி சார்,
மாணவன் பாடலுக்கான அழகான பின்னூட்ட விளக்கங்களுக்கு நன்றி! மாணவன் மதுரையில் வீட்டுக்கு வில்லனாக வந்ததைப் படித்ததும் அவன் மேல் இன்னும் ஆத்திரம் அதிகமானது. இந்தக் குப்பை படத்துக்கா அவ்வளவு அலம்பல்? அதுவும் எந்தப் படத்துடன் மோதுவது? கலிகாலம் ஆயிற்றே.
தாங்கள் பாலா தொடரைத் தொடர்ந்து படித்து கருத்துக்கள் தெரிவிப்பதற்கு நன்றி முரளி சார்.
ஒரு கதம்பமான முறையில் இந்தியத் திரையுலகின் முடிசூடா ராணிகளுக்கு மலரஞ்சலி செலுத்திய அனைத்து சக பதிவ ஜாம்பவான்களுக்கும் இதயபூர்வ நன்றிகள்
செந்தில்
https://www.youtube.com/watch?v=f1DZxkiMjRo
https://www.youtube.com/watch?v=jfYiBwz7mRU
செந்தில் சார்,
வில்லங்க கானம்.
இதோ ராதாரவி வில்லனாகவே பாடும் ஒரு முழுப் பாடல்.
'சூரக்கோட்டை சிங்கக் குட்டி' படத்திலிருந்து.
அப்பன் பேச்சைக் கேட்டவன் யாரு
இப்போ இங்கே இருக்கிறேன் பாரு
முன்னால யாருமில்ல
பின்னால யாருமில்ல
தப்பாம பொறந்தவன் நான்தான்'
ரவி அமர்க்களமாக பிகர்களுடன் ஜலக்கிரீடை செய்வார். குரல் யாரென்று தெரிகிறதா சொல்லுங்கள்.
https://youtu.be/vvzv51m011g
செந்தில் சார்,
மதுபாலா காமெடி ரோல்களில் கூட கலக்குவார் அல்லவா? 'சல் தி க நாம் காடி' (1958) படத்தில் மூன்று குமார் பிரதர்ஸ் பண்ணும் அமர்க்களம். அவர்களுடன் மயங்க வைக்கும் மதுபாலா மகிழ்ச்சியூட்டும் நடிப்பைத் தந்திருப்பார். கிஷோர் விழுந்து விழுந்து கோழி பிடிப்பதும், மது அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பதும் அப்படியே
'ஹாலு கைஸா ஹே ஜனாப் கா'
பாடலை எடுப்பதும் என்றும் மறக்க முடியாதே. அதுவும் அந்த பிஞ்சு ஆஷாவின் குரல் இதயத்தில் இனிமையாய்ப் பதியும்.
https://youtu.be/z73Oox76Qpw
Quote:
செந்தில் சார்,
வில்லங்க கானம்.
இதோ ராதாரவி வில்லனாகவே பாடும் ஒரு முழுப் பாடல்.
வாசு சார்
ராதாரவி ஒரு கார்த்திக் நடித்த படத்தில் நான் பேசிடும் புல்லாங்குழல் என்னும் பாடலை மைக் மோகன் ரேஞ்சுக்குப் பாடி நகர்ந்து அசத்தியிருப்பார் படம்
பேர் டக்குனு ஞாபகம் வரலே
https://www.youtube.com/watch?v=GmY1x-QkJSs
காவிய தலைவி வில்லன் MRR வாசுவும் பாடல் காட்சியில் ...
https://www.youtube.com/watch?v=dE2ED9yYiV4
RARE ADVT -TRICHY AREA
http://i59.tinypic.com/33bltw6.jpg
செந்தில் சார்,
இதோ உங்கள் கான்செப்ட்டில் இன்னொரு பாடல்.
வில்லங்க வில்லன் பாடல்களில் சேர்த்துக் கொண்டாலும் சரி!
காமெடி ஷாம்பெயின் வரிசையில் வைத்துக் கொண்டாலும் சரி!
'கவிதா' படத்தில் பாலையா இளசு போல கோவா ஸ்டைல் உடை, தொப்பி அணிந்து வித்யாவதியுடன் ஆடிப் பாடும் பாடல். சாணம் மிதிக்கத் தெரிந்தால் அது ஆங்கில நடனமாம்.:) ஏ.எல்.ராகவன் பாலையாவுக்கு குரல் தந்திருப்பார். ஆனால் பொருந்தாது.ஆமாம்! ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வரும் இந்த காமெடி நடிகை யார் தெரிகிறதா? இவர் பெயர் வித்யாவதி. நடிகை ஜெயலிதாவின் அம்மா சந்தியா இருக்கிறாரே அவருடைய தங்கை இவர். அதாவது ஜெயாவுக்கு சித்தி முறை. இவருக்கு ஜமுனாராணி 'ஜம்'மென்று குரல் தந்திருப்பார்.
'மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி'
பாலையாவின் கூத்துக்களை ஆனந்தமாக ரசிக்கலாம்.
https://youtu.be/6iN3eTeKHXM
குமார் சார்,
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அற்புத ஆவணங்களைத் தேடித் தேடி வழங்கி வருகிறீர்கள். எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஒவ்வொன்றும் அற்புதம். நன்றிகள்.
THANKS VASU SIR
NEENGAL ELLORUM
http://i57.tinypic.com/10rqzgk.jpg
செந்தில் சார்,
இதோ சாரங்கபாணியின் சர்க்கரைப் பாடல். 'வேதாள உலகம்' படத்தில் மேற்கத்திய இசை பாணியில் பாடி அசத்துவாரே. எம கிங்கிரர்கள் போல நிற்கும் வேதாளங்களை கிண்டல் செய்து பாடும் பாடல்.
அய்யய்ய பார்க்க கண்ணு கூசுதே
அவலட்சணமாய் தோணுதே
பைய பைய கோபம் வந்து போகுதே
பார்க்க பார்க்க வெறுப்பாவுதே
https://youtu.be/LJMXb1HgGKA
Thanks a lot Vaasu Sir for having triggered the voluntary participation of our friends by way of prompting them to come with valuable contributions for this thread even for a small naglected piece of song or sequence from any film
senthil with regards
எனக்குப் பிடித்த நர்கீஸ் பாட்டு இது..
படம் : அதாலத்.... கொஞ்சம் கண்ணில் ஈரம் வரவழைக்கும் கதைக்கு லதாவின் இந்தப் பாட்டு வெங்காய உரிப்பு
https://www.youtube.com/watch?v=vY_S_Br6MAs
எனக்குப் பிடித்த மதுபாலா பாட்டு இது
படம் : பர்சாத் கி ராத்
அழும்போது கூட அழகா இருப்பார்
https://www.youtube.com/watch?v=s6hnfdvqAg8
இணையதளத்தில் இணையற்ற தேடுதல் நாயகராக விளங்கும் வாசு சாருக்கு ...
கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தோம் ....கிடைக்கவில்லை
யாகூ யாகூ பண்ணிப் பார்த்தோம் ....கிடைக்கவில்லை
வாசு வாசு பண்ணிப் பார்த்தோம் ....கிடைச்சிருச்சே!!
நன்றிகள் வாசுதேவன் சார்
காதலியின் காதொலி காணொளி Whisphers கான மதுரங்கள் !: புதிய குறுந்தொடர் ஆரம்பம்!
Quote:
காதலிக்கும் போது காதலியின் கிசுகிசுப்பான பேச்சுடன் அருகாமை நமது செவிகளுக்கு மனங்கவர் மதுரகானமே !!
அதுவே தலையணை மந்திரமாக மாறும் போது மாமியார்களுக்கு நாராசமே !
காதலி மண்டைக்குள் மாவாட்டும் மனைவியான பிறகு கிசுகிசுப்புக்கு வேலையில்லாமல் அவர் போடும் எரிச்சல் கத்தல்கள் கணவனின் செவிக்குள் தண்டர்பாலே !!
அதன்பிறகு கிடைத்தற்கரிய காதோர கிசுகிசுப்பு நமக்கெல்லாம் வெறும் கனவே !! கானல் நீரே !
ம்ம்ம்...... (ஆனந்த) கண்ணீரை சுண்டி விட்டுக் கொள்வோம் !!
பகுதி 1 : காதொலி சித்தர்கள் காதோடு காதாக!!
கிசுகிசுப்பான காதொலி பாடல்களில் என்றும் முதலிடம் ஜெயந்தி ஈஸ்வரியின் குரல் குழைவில் காதல் மன்னரைக் கட்டிப் போட்ட காணொளிக் காட்சி / வெள்ளிவிழா
https://www.youtube.com/watch?v=s4TdHTtuVQ8
மெல்லப் பேசுங்கள் ..பிறர் கேட்கக்கூடாது...சொல்லித் தாருங்கள்...யாரும் பார்க்கக் கூடாது..../ காசேதான் கடவுளடா!
https://www.youtube.com/watch?v=DvxHybjxzRc
மெல்லப் பேசு மெல்லப் பேசு கண்ணாடிப் பாத்திரத்தை கல்மீது வைப்பது போல் மெல்லப் பேசு / TR PAAPPA!மனிதரில் மாணிக்கம் ?
https://www.youtube.com/watch?v=hL2yL63Aytw
Quote:
இந்த ரிலே ரேசில் குச்சியை கொடியோடு இப்போது வாசு சாரிடம் ஒப்படைக்கிறேன்!
அவரும் கொஞ்சதூரம் ஓடி சி க விடம் கொடுப்பாராம் !!
சி க ஓ(ட்)டோ ஓ(ட்)டுன்னு ஓட்டிட்டு ராகவேந்தர் சாரிடம் ஹேண்டோவர் செய்வாராம்...அப்புறம்....
காதலியின் காதொலி காணொளி Whisphers கான மதுரங்கள் !:
பகுதி 2 : டெலிபோன் மூலம் காதோடு காதாக.....நமக்கும் காற்றோடு காற்றாக!! மதுர விருந்தே!!
இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் மக்கள் திலகமே !Quote:
டெலிபோன் என்று ஒன்று ஒருகாலத்தில் காதலர்களை காதோடு காதாக ஒட்டிக் கட்டிப் போட்டது !!Now cellphones.....Whats App....
ஹலோ ஹலோ சுகமா ......ஆமா நீங்க நலமா?
https://www.youtube.com/watch?v=qqEFpc7V4kY
செல்போன் இல்லாததால் டெலிபோனை மையமாக வைத்து கதை பின்னப் பட்ட படங்களில் புதிய பறவையும் திரிசூலமும் நடிகர்திலகத்தின் பங்கு !!
https://www.youtube.com/watch?v=HdnpiKZBpAs
காதல் மன்னர் எப்போதும் நேருக்கு நேர்தான் .....ஸ்ட்ரேயிட்டா பங்காளி டு பங்காளிதான்
இந்த ரிலே ரேசில் குச்சியை கொடியோடு இப்போது வாசு சாரிடம் ஒப்படைக்கிறேன்!
கதைசுருக்கம்:
part1
நடிகர்திலகத்தின் மகன் சரத்பாபு.
ஜெய்சங்கரின்
தங்கையைகாதலிப்பது போல் நடித்துஅந்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டுஏமாற்றிவிட்டு ஊருக்கு வந்து விடுகிறார்.அந்தப்பெண் மானம் கருதி தற்கொலை செய்து விடுகிறார்.அந்தப் பெண்ணின் தற்கொலைக்குப்பின்ஒரு கடிதம் மூலமாகதற்கொலைக்கு காரணம் ஜெய்சங்கரால் தெரிந்து கொள்ளப்படுகிறது.கடிதத்துடன் சரத்பாபுவின் போட்டோவும்ஜெய்யின் கைக்கு கிடைக்கிறதுதன் தங்கையின் மரணதுக்கு காரணமானவனை பழி தீர்க்க வேண்டி,அந்த போட்டோவையும் அரிவாளையும் எடுத்துக்கொண்டு கண் மருத்துவர் நடிகர்திலகத்தை பார்க்க வருகிறார்.பையில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு தனக்கு கண்பார்வை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.நடிகர்திலகமும் சமாதானப்படுத்தும் வகையில் கண்பார்வை தர ஒப்புக்கொள்கிறார்.
part2
நடிகர்திலத்தின் மருமகளாக சரிதா.மாமனாரின் அன்புடனும் கணவரின் பாசத்துடனும் சந்தோசமாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் சமயத்தில்
சரிதாவுக்கு ஏற்படும் ஒரு நோய் அவரது உயிருக்கே பாதுகாப்பில்லை,6மாதத்திற்குள்எந்த நேரமும் இறக்க நேரிடலாம்என்கிற நிலை.சின்ன அதிர்ச்சி ஏற்பட்டாலும் உயிர் இழக்க நேரிடலாம் என்ற காரணத்தால் அந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார் நடிகர்திலகம்.
part1 Part2 ஆகிய இரண்டின் முடிவுகளும் ஒன்றாக கலந்த நிலையில் இப்பொழுது,.,
ஜெய் க்கு நடிகர்திலகத்தின் மேல் நம்பிக்கை பிறக்கிறது.கண் ஆபரேசனுக்கு பிறகு போட்டோவை வாங்கிகொள்வதாகவும் அதுவரை பத்திரமாக வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்கிறார.ஆபரேசனுக்கு பின் போட்டோவில் உள்ள நபரை தானே கொண்டு வந்துகண் முன் நிறுத்துவதாகவும் வாக்கு கொடுக்கிறார்.அதன் பின்னர் நடிகர்திலகம் போட்டோவை பார்க்கும்படி நேரிடுகிறது.
அதிர்ச்சி
அதிர்ச்சி
அதிர்ச்சி
போட்டோவில் மகன் சரத்பாபு.
யாருக்கும் தெரியாத வண்ணம் போட்டோவைகிழித்து குப்பைக்கூடையில் எறிந்து விடுறார்.
இதை சரிதா பார்த்துவிடுகிறார்.இதற்கு பின்னர் நடக்கும் சம்பவங்கள்சரிதாவுக்கு நடிகர்திலத்தின் மேல் சந்தேகம் கொள்ள வைக்கிறது.ஜெய் கொடுத்த போட்டோவைஅவர் ஏன் கிழித்து எறிய வேண்டும்?மேலும் அவருடைய நடவடிக்கைகள் ஜெய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவது போல் தெரியவில்லையே?என்றுசரிதாவின் மனம் குழப்பமும்,சந்தேகமும் கொண்ட நிலையில் தவிக்கிறது.சின்ன அதிர்ச்சி கூட தன் மருமகளுக்கு தெரியக்கூடாது என்னும் நிலையில்நடிகர்திலகம் அந்த விஷயத்தை மறைக்க எடுத்துக் கொளளும் முயற்சிகளே சரிதாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.இந்த சூழ்நிலையில் தான் தன் எண்ணக் குமுறல்களைசரிதா கேட்பதாகவும் நடிகர்திலகம்மறைமுகமாகவும்
சொல்வதாகவும் இந்தப்பாடல் படத்தில் வருகிறது.
சுசீலா:கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே, முருகா முருகா முருகா! என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்? சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா? வேலய்யா இது உன் வேலையா?
tms:கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
சுசீலா:சுந்தர வேல்முருகா, துண்டுகள் இரண்டாக சூரனைக் கிழித்தாய் அன்றோ! - ஒரு தோகையைக் காலடியில், சேவலை கை அணைவில் காவலில் வைத்தாய் அன்றோ!
Tms: மந்திரத் தெய்வங்களின் மாயக் கதைகளுக்கு வரைமுறை கிடையாது அன்றோ! அவை தந்திரம் செய்வதுண்டு, சாகசம் கொள்வதுண்டு சகலமும் நன்றே அன்றோ! என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்? சில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா? வேலய்யா இது உன் வேலையா? (கண் கண்ட தெய்வமே)
பாடலில் சற்று கடினமான வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கும்.தமிழும் அதன் அர்த்தம் விளங்கும்படியான உச்சரிப்பும் கொண்ட பாடகர்களால் மட்டுமே இந்தப்பாடலை பாட முடியும்.சுசீலாவேதுண்டுகள் இரண்டாக சூரனை என்பதில் உச்சரிப்பில் பலம் குறைந்திருப்பது தெரிகிறது.(10பேரை வைத்து சோதனை செய்ததில் அறிந்த முடிவுஇது) TMS இந்த விசயங்களில் சூறாவளி.
சுசீலா: காட்சியைக் கொன்றவர் முன், சாட்சியைக் கொன்றுவிட்டு ஆட்சியும் செய்தாய் ஐயா - உன்தன் மாட்சிமை என்னவென்று காட்சிக்கும் தோன்றவில்லை சூழ்ச்சியைச் சொல்வாய் ஐயா!
tmsபிள்ளையைக் கொன்றுவிட்டு, பெரிய) விருந்து வைத்தான் கள்ளமில் பரஞ் சோதியே - விருந்து எல்லாம் முடிந்த பின்னே, பிள்ளையினை அழைத்தான் இறைவன் அருள்ஜோதியே!
சுசீலா: காரிருள் சூழ்ந்ததும் கதிரும் மறைந்தது - நீதி எல்லாம் துடிக்கும்!
tmsமேற்கினில் சூரியன் மறைந்தாலும் - கீழ் வானம் சிவக்கும்!
சுசீலா: கந்தன் இருப்பது உண்மை என்றால் இது உண்மைகள் வெளியாகும்!
tms:காலம் வரும் வரை காத்திருந்தால் அது நல்லவர் வழியாகும்!!
இருவரும்:கண் கண்ட தெய்வமே! கை வந்தகள் செல்வமே! முருகா முருகா முருகா! முருகா முருகா முருகா!
பிரமாண்ட காட்சிகள் அரங்கங்கள் வண்ண வண்ண ஆடைகள்வெளிநாட்டு படப்பிடிப்பு இல்லாமலேயே ஒரு பாடலை அதற்கு மேலாக ரசிக்க வைக்க முடியும் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு உதாரணம்
கதையின் முடிவைTV OR DVD யில் காண்க
hi good morning all..
si.se niraiyakk kaathOdu irukkaraapala irke..
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு
*
ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது...
பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது
*
பூங்காற்று வீசும்
பொன் மாலை நெரம்
காதோடு ஏதோ
கூறாமல் கூறும்
உச்சி வானம் இங்கும்
ஒடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னை
தொட்டு விட்டு போகும்
*
will come later :)
காது பற்றி ஏதோ காதில் விழுந்தது...
இதோ ஒரு காது பாட்டு.. என்ன சேதின்னு கேக்கறீங்களா ? உங்க காதைக் கொடுங்க
https://www.youtube.com/watch?v=Nof1SLPfCsM
செந்தில் சார்,
இந்தாங்க. 'பதங்கா' படத்தின் பட்டை கிளப்பும் பாடல். என் அருமை பேகம் பாடியது.
http://www.lyricsmasti.com/mimg/2070.jpg
'மேரே பியா கயே ரங்கூன்'
[Singers:- Shamshad Begum & Chitalkar]
Chitalkar:
hello, hindustan ka dehradun
hello, main rangoon se bol raha hoon
main apni biwi renukadevi se baat karna
chahata hun
haan haan
Shamshad:
mere piya, ho mere piya gaye rangoon
kiya hai wahaan se teliphoon
tumhari yaad sataati hai,
tumhari yaad sataati hai,
jiya men aag lagaati hai
https://youtu.be/HRhc_rBp4rk
வாசு - ஒரு திருப்பமான பதிவு . இப்படிப்பட்ட ரசனை வர , பல நாட்கள் ஆகும் -- இல்லை பல ஜென்மங்கள் ஆகும் என்று எழுதுவதெல்லாம் கற்பனை கலந்த பொய் . உண்மையைச் சொன்னால் வரவே வராது என்றுதான் எழுத வேண்டும் . நீங்கள் பாலா , சரளா , குசல குமாரி இவர்களுடன் தலைவர் நடித்த 200 படங்களுக்கு மேலே வந்த படங்களையும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் , பல ஆச்சரியங்களை உங்களால் அழகாக வெளிக்கொண்டு வரமுடியும் . கேலி செய்யும் பலருடைய வாய்களையும் மூட முடியும் . . செய்வீர்கள் என் நம்புகிறேன்
ரவி சார்!
அதெல்லாம் ஒரு புறம் கிடக்கட்டும். எங்கே உங்கள் பதிவுகள்? நாளை காலை குறள் பதிவுகளுக்காக வெயிட் செய்து கொண்டிருப்பேன் நம்பிக்கையோடு.
வாசு சார்
உங்கள் உழைப்பு மலைக்க வைக்கிறது.பெருமை கொள்ள வைக்கிறது.
உங்களுக்காக...
http://i1065.photobucket.com/albums/...pstukulvsd.gif
செந்தில் சார்,
'ஓசை வராமல் உறவு கொள்வோமே' என்று சப்தமே வேண்டாம் என்று முடிவெடுக்கும் இந்த 'அன்பே ஆருயிரே' தம்பதிகள் பாடுவதைக் கேளுங்கள். இவர்களுக்கு ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்......
https://youtu.be/0_rmgSEPilM
அன்பு நட்பு வட்டத்துக்கு ஒரு வேண்டுகோள்..
ஒரு பழைய எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்.. படம் மற்றும் எந்த விவரமுமே நினைவுக்கு வரவில்லை...
ஒரு சரணம் இப்படி வரும் ...
"ஆதி மனிதர்கள் இருவர்களாலே ஆசை உண்டானது....
( ஆடை இல்லை.. திரையும் இல்லை.. காதல் மட்டும் அவரறிந்தார் )
ஆதி மனிதர்கள் இருவர்களாலே காதல் உண்டானது....
ஆசை உண்டான காலத்திலிருந்தே போதை உண்டானது.. ஹா..
போதை.. உண்டானது..
இதைப் பாடிப் பார்த்தபோது "மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும்" என்று ஒரு பல்லவி வாய்க்கு வந்து சேர்ந்தது. அது சரியா தவறா என்று தெரியவில்லை.
யாருக்காவது ஏதாவது விவரம் தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்..
( வாசு ஜி... ராகவ் ஜி.. any idea ? )
Vasu Sir
Your relay start is amazing!
SiKa waiting....to get the baton from you!
This is the solid proof of your inherent character of exploring and imploring!
thank you sir
senthil
உன் காதோடு காதொரு சேதி சொன்னால் என்ன கண்மணியே என்று எஸ்.பி ( பி அண்ட் எஸ் ) சொல்வது நிஜம்... ஐ மீன் நிஜங்கள்
https://youtu.be/VUdku9fNLzE
மாற்றார் தோட்ட மதுரங்கள் !
பகுதி 28 : குரு தத் ஸ்பெஷல்!!
Quote:
உடலமைப்பிலும் முகபாவங்களிலும் சற்றே ஜெமினியை நினைவு படுத்தினாலும் அசாத்திய திறமைசாலி !
இளம் வயதிலேயே அமரத்துவம் அடைந்து விட்டாலும் அவரது காலம் ஹிந்தி திரைப்படங்களின் கதையோட்டம் இசை மற்றும் பாடல் காட்சியமைபபுக்களில் ஒரு பொற்காலமே!! அவரது நினைவுகளை திரி நண்பர்களுடன் என்னால் இயன்ற கருத்து வெளியீட்டில் பகிர்ந்து கொள்வதில் பெருமையே!!
Vasanth Kumar Shivashankar Padukone (9 July 1925 – 10 October 1964), better known as Guru Dutt, was an Indian filmdirector, producer and actor. He made 1950s and 1960s classics such as Pyaasa, Kaagaz Ke Phool , Sahib Bibi Aur Ghulam andChaudhvin Ka Chand. In particular, Pyaasa and Kaagaz Ke Phool are now included among the greatest films of all time, both byTime magazine's "All-TIME" 100 best movies and by the Sight & Sound critics' and directors' poll, where Dutt himself is included among the greatest film directors of all time. He is sometimes referred to as "India's Orson Welles". In 2010, he was included among CNN's "top 25 Asian actors of all time".
Baazi was an immediate success. Guru Dutt followed it with Jaal and Baaz. Neither film did well at the box office, but they bring together the Guru Dutt team that performed so brilliantly in subsequent films. Fortune smiled on Dutt's next film, the 1954 Aar Paar. This was followed by the 1955 hit, Mr. and Mrs.55, then C.I.D., Sailaab, and in 1957, Pyaasa - the story of a poet, rejected by an uncaring world, who achieves success only after his apparent death. Guru Dutt played the lead role in three of these five films.
Sahib Bibi Aur Ghulam, a critically and commercially successful film, was directed by his protégé, writer Abrar Alvi, which won him the Filmfare Best Director's award. The film's star Waheeda Rehman denied rumors that the film was ghost-directed by Guru Dutt himself. Guru Dutt also has his influence on his last box office smash hit Chaudhvin Ka Chand.
Movies like C.I.D., Baazi, Pyaasa, Kaagaz Ke Phool, Chaudhvin Ka Chand and Sahib Bibi Aur Ghulam were rightfully the first of their kind in Hindi cinema. The only movie produced by Guru Dutt and termed a box-office disaster was Kaagaz Ke Phool, now a cult classic. He lost over 1.7 million producing that film, a large amount by the standards of the time, which was more than recovered by his next project, Chaudhvin Ka Chand. Pyaasa was rated as one of the best 100 films of all time by Time Magazine.[1] In the 2002 Sight & Sound critics' and directors' poll, two of his films, Pyaasa and Kaagaz Ke Phool, were among the top 160 greatest films of all time. The same 2002 Sight & Sound poll ranked Dutt at #73 in its list of all-time greatest directors, thus making him the eighth highest-ranking Asian filmmaker in the poll.
Famous song in Aar Paar! Enjoy the music by Nayyar!
https://www.youtube.com/watch?v=DJFwNErOujc
கொஞ்சம் தெய்வப்பிறவியின் கட்டடம் கட்ட இடப்பொருத்தம் அவசியம் வருகிறதா ...ஞாபகம்!
https://www.youtube.com/watch?v=wxt4iEdakxA
https://www.youtube.com/watch?v=Ws4_dxK3Q3A
https://www.youtube.com/watch?v=rIX_UGulNK8
Mr and Mrs 55 with the Venus of Indian screen MADHUBAALA!
https://www.youtube.com/watch?v=Ik5EzMk_V2Q