இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் வேதனை..(ஆர் சோதனை) இறைவா...
Printable View
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் வேதனை..(ஆர் சோதனை) இறைவா...
சோதனை it is
சோதனை மேல் போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
Hi all :p
வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை
யாரும் தேரில் செல்ல ஊரில் தேரும் இல்லை
எங்கோ ஏதோ யாரோ
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா பத்தினிப் பெண்ணே
indraiya madhiya saappadu... let's see who can identify the items :happydance:
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...d6e3415034e7d8
I can identify three items... rice, appalam and chips
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
கண்ணா ... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
rice, aplam, katharika curry, sambar with many thaaans, salad, vengaya thogayal and some nonveg item may be egg an fish?
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாத நானும் நானல்ல
oh forgot kaaraamani koottu
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை சிறகுகள் உடைந்ததடி
Sent from my SM-G920F using Tapatalk
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது ஆடவா என்றது
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா
Sent from my SM-G920F using Tapatalk
வா அருகில் வா தா உயிரை த் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான் வா ஆ ஆ
kaalangal, mazhai kaalangal, pudhu kolangal, raagangale sugangal, naangal kalai maangal, pookkal
Sent from my SM-G920F using Tapatalk
புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே...
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகமென்ன ஆகும் இன்பமாக நோகும்
மழைத்துளி குளித்தது
thuLith thuLi thuLith thuLi mazaith thuLi
adhu thotath thoda silirththadhu malarkkodi
intha bUmikkuth thIrnthadhu dhAbam
intha sAmikku En innum kObam
Sent from my SM-G920F using Tapatalk
தொடத் தொட மறந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன...
பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட
ஒண்ணு சொல்லி வா தனியா
அவ இல்லாம நெஞ்சம் வாடுதே
பூங்காத்தே என் ராசாகிட்ட
என்னை கொண்டு போ மனமோ
துணை இல்லாம இங்கே வாடுதே
avaL parandhu ponaaLe ennai marandhu ponaaLe
naan paarkkumpodhu..........
என்னை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
புன் முறுவலில் முறுவலில் முறுவலில்
இருதயம் ஈர்த்தாள்
அவள் என்னைப் பார்த்த கணம்
என் காற்றில் எங்கும் மனம்
இனி நானுன் நானுன் காதல்
கொண்டோர் இனம்...
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா
கனவு காணும் வாழ்க்கையாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரமென்று
கரையை தேடும் ஓடங்கள்
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
Sent from my SM-G920F using Tapatalk
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூ வண்ணமே
கண்ணே பாப்பா கனி முத்துப் பாப்பா
அன்னையும் நீயே சிந்தும் புன்னகை நீயே
annaiyin madiyil thodangiya vaazhkkai mannil madiyil mudigindradhu
mannukkum pennukkum idaiyil thaan indha manidhanin payanam nadakkiradhu
பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை...
sorry RD :cry2: :frightened::argh:
aniyaayam! aniyaayam! :banghead:
sorry.... I love my song... :smokesmirk:
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா...
https://www.youtube.com/watch?v=NaNpo6y26j8
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே...
என் கேள்விக்கென்ன பதில் உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி உன் மௌனம் என்ன மொழி