எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
காலமகள் மேடை நாடகம்
கண்ணீர் பாடும் ராகமன்றோ
பாதை எங்கும் தேவன் பாதையே
எழில் பயணம் ஒரு சோதனை
காலமகள் மேடை நாடகம்...
Dhevan kovil maNi osai nalla
Sedhigal sollum maNi osai
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
கண்ணிப் பூவோ பிஞ்சு பூவோ
ஏழைக் குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ தூதானதோ...
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோவில் சேர்ந்த பொழுது
Sent from my SM-G935F using Tapatalk
திருத் தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலைமலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ எனும் சுகம் தரும்
திருத் தேரில் வரும் சிலையோ...
azhagin kaaladiyil amaithi kaana vandhen
inbam enge ennai ange azhaitthu sella ungal arugil vandhen
Sent from my SM-G935F using Tapatalk
எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழவைக்கும்
உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்...
உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்
வேறொன்றும் தெரியாது
Sent from my SM-G935F using Tapatalk
Wishing you all a very merry Christmas with 'jingle bells' ! :)
https://www.youtube.com/watch?v=3PgNPc-iFW8
I posted 'jingle bells' because our five year old grand daughter played it on violin in our music party last month ! :)
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ...
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
Sent from my SM-G935F using Tapatalk
அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்கள் உண்டு
எந்த நாள் உந்தன் நாளோ
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
Hello NOV! :)
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
Merry Christmas Priya, how did it go? :cheer:
கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்து விடு துணை நான் அழகே துயரம் விடு
அழகே உன்னை கொஞ்சம்
கண்கள் எழுத வா வா வா
நெஞ்சம் முழுதும் நீ நீ நீ
உயிர் எழுதும் ஒரு கவிதை
ராகம் சொல்ல வா வா வா
நெஞ்சம் பாடும் புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நீ எய்த பாணம் நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ ஹா
Sent from my SM-G935F using Tapatalk
ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம்
நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம்
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
Sent from my SM-G935F using Tapatalk
How've you been? How did the Christmas holidays treat you?
கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளைத் தமிழில் கண்ணம்மா
pillai kali theera en pillai kali theera
un annai vandhu serndhaal
un annai kurai theera nee pinne vandhu serndhaai
Sent from my SM-G935F using Tapatalk
Christmas was good priya... I made crab curry and squid crisps. Now looking forward to NYE
Sent from my SM-G935F using Tapatalk
உனை நினைத்து நான் எனை
மறப்பது அதுதான் அன்பே
காதல்...காதல்...காதல்
Enai aaLum mary maathaa thuNai neeye mary maathaa
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு அது நில்லாத புது ஆறு
உன்னோடு தான் திருமணம் உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்...
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி
சொல்லம்மா
Sent from my SM-G935F using Tapatalk
கங்கை நதி மீனோ
மங்கை விழி தானோ
அங்கம் யாவும் தங்கப் பாளம்
பொங்கிப் பாயும் ஆசை வேகம்...
https://www.youtube.com/watch?v=ksFWFzcJaGc
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
Sent from my SM-G935F using Tapatalk
azhaginil vizhainthadhu mazhaiyinil nanaivathum
manadhukku sugam tharudhu ammammO
manadhukku theriyum ennai maRandhadhillai naan unnai
idhu varai ilai udhir kaalam inimel thaLir vidum kOlam
Sent from my SM-G935F using Tapatalk
என் கண் இரண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
KaNNil thondrum kaatchi yaavum kaNNaa unadhu kaatchiye
MaNNil veezhum kaNNeer veLLam...........
உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
உந்தன் நாடகத்தில் கொண்ட பாத்திரத்தில்
கொண்ட கோலமும் காட்சியும் மாறாததோ
Naatakam ellaam kaNden undhan aadum vizhiyile aadum vizhiliye
Geetham paadum mozhiyile........
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV, Raj, RC & Raagadevan! :)