கொஞ்சிக் கொஞ்சிப் பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசி வரும் அலை போல
Printable View
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசி வரும் அலை போல
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ…
ஏலோ ஏலேலோ…
அடி மன தாகம் விழியில் தெரியாதோ…
ஏலோ ஏலேலோ
ஆழ கண்ணால் தமிழ் சொன்னாலே
ஜாடை கொண்டு பாஷை சொன்னாலே
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
இளநெஞ்சே வா
நீ இங்கே வா
இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
எங்கே என் இதயம் எங்கே
எங்கே நான் தேடி பார்த்தேன்
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம் தனா
இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு
மூடி மறைத்தாய்
கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம் பழம்போல் கனிந்ததம்மா
பழம் நீ...யப்ப்பா
ஞானப் பழம் நீ...யப்பா
தமிழ் ஞானப் பழம் நீ...யப்பா
சபைதன்னில்...
திருச்சபைதன்னில்
உருவா....கி உளவோர்க்குப்
பொருள் கூறும்
பழம் நீ...யப்பா
திருவே என் தேவியே வாராய்
தேனார் மொழி மானார் விழி பாவாய்
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய்
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால் மனிதா்க்கு ஏது பலம்
வாழ்க்கை என்னும் ஓடம்..
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே..
மறக்கவொண்ணா வேதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாத வினோதம்
பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
வீடு நோக்கி ஓடிவந்த என்னையே
நாடி நிற்குதே அனேக நன்மையே உண்மையே
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
பழகிக்கலாம் what's your name and number girl
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்
கனவிலும் நீ தான் புள்ள நெனவிலும் நீ தான் புள்ள
ஐயோ உன் தொல்ல தாங்கவில்ல
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதூம்
ஏமாற சொன்னது நானோ என் மீது கோபம் தானோ
மனம் மாறி போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே. என்னை தந்தேனே. தேரில் வந்த தெய்வமே
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா பத்தினிப் பெண்ணே
சித்திரம் பேசுதடி
உன் சித்திரம் பேசுதடி
எந்தன் சிந்தை மயங்குதடி
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே
கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்
நீ கோவபட்டால் நானும் கோவபடுவேன்
நீ பாா்க்காவிட்டால் நானும் பாா்க்கமாட்டேன்
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே என் நெஞ்சமோ
என் நெஞ்சம் நீந்துதே
நிலவில் உந்தன் நினைவில்
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும்
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா ஜல்
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மடி மீது தேங்கும் தேனே எனக்குத் தானே