கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே
Printable View
கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே
தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே
உன் தந்தை தெய்வம் தானடா
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி
மண்ணை நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
என்னை கட்டிப் போட்டுக் கொண்டால் மஞ்சம் தொட்டுக் கொஞ்சலாம் கொஞ்சலாம் கொஞ்சலாம் கசப்பும் இனிப்பும் மனத்தின் நினைப்பும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பொன்மகள் வந்தால்
பொருள் கோடி
எத்தனை கோடி பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
மூன்றாம் பிறையில்
தொட்டில் கட்டி முல்லை
மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண்
பாடும் இந்த மான் குட்டி
Let me sing a குட்டி story, pay attention listen to me
If you want take it or else வேணாம் tension leave it baby