அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
Printable View
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்லை
நான் தாஜா பண்ணி வச்சா
வண்டி பேஜார் பண்ணதில்லை
தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும்னா நான் தாஜா பண்ணுறேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்
ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல்
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன?
வந்த எடம் என் காடு நீதான் பழி ஆடு
மாமே பயம் இல்ல கண்ணோடு ஒதுங்கி விளையாடு
கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது