மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
Printable View
மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
Why singing same songs UV? ☺
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு
Sent from my SM-G920F using Tapatalk
machchan paeru madurey nee ninnu paaru ethirey
naan rekkai katti parandhu varum rendu kaalu kudhirai
marayadicha paatu varum, uraiyadicha aatam varum
katti vellam unna paarthaa, katterembu kitte varumey
பாட்டு வரும்... பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்...
unnai paartha kaNgaL reNdum ponnai paarthu pazhikkudhu
uNmaiyaana inbam vandhu urimaiyodu azhaikkudhu
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
Or idamthanile nilai illaadhulaginile
uruNdodidum paNam kaasenum uruvamaana poruLe
பணம் இருந்தால் போதுமடா மடியிலே ஐயா..
பாசமென்ன நேசமென்ன உலகிலே
பணமே.. அட பணமே
அட டா அட டா என்ன அழகின் அழகா
எந்தன் இரவல் உயிரை நீயாரோ
நிஜமா *நிஜமா இதயம் முழுதும் கனவா
ஐயோ மலரும் கனவா நீயாரோ
Sent from my SM-G920F using Tapatalk
didnt know i already sung that song. excuse me.
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
சின்ன சின்ன தூறல் என்ன
என்னை கொஞ்சும் சாரல் என்ன
சிந்த சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன...
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்
வர வேண்டும் மகராஜா வரவேற்கும் மது ரோஜா
வல்லவனுக்கு விண்ணும் மண்ணும் துரும்பு
வஞ்சியருக்கு உந்தன் பார்வை கரும்பு
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
தழுவி சேருகின்ற நினைவு
இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு
உன் நினவு...
un perai ketten thendralthannil naan
kaNdaale aadum nenjam thai thai thai
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்...
https://www.youtube.com/watch?v=comBfMOW00U
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட...
காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்
Sent from my SM-G920F using Tapatalk
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை ஜாதகத்தில் வழியுமில்லை
யாரு யாரு இவனோ நூறு நூறு வீரனோ
ஐந்து விரல் அம்புக் கொண்டு அகிலம் வெல்பவனோ
Sent from my SM-G920F using Tapatalk
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞான கொழுந்தினை
புந்தியில் வைது அடி போற்றுகின்றேனே
"அவ்வையார்" படத்துல வரும்
Hi all :p
ஆனை முகத்தோனே ஆதி முதலானவனே
பானை வயிற்றோனே பக்தர்களை காப்பவனே
...குளத்தங்கரை ஓரத்திலே.. அடங்கப்பா கணேசா
முதல் மழை எனை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே...
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே...
இதயமும்... ஓ.. இதமாய் மிதந்ததே..
:lol:
இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?
ஒளியிலாத உலகம் போல உள்ளம் இருளுதே என் உள்ளம் இருளுதே
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
மலரே.. மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாருமில்லை
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இதுதானா...
பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே
பூவே பூஜை செய்ய வா
உனை பூ போல் நானும் அள்ள வா
நெஞ்சில் மலையருவி பெருகுதே
இந்த இள மனது உருகுதே
மலைத் தேனே மானே வா...
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச் செல்வா வேல்முருகா வேல்முருகா
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
Sent from my SM-G920F using Tapatalk
நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலை தொடர்ந்து ஓடுகின்றான்
மொழி கேட்டவன் மோகம் கொண்டு
முகத்தை காண தேடுகின்றான்...
kaaNak kaN kodi veNdum ayyan
kaal thookki nindraadum kaatchi ponnambalathil
கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்
கொஞ்சும் சலங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம்
கொஞ்சும் மலர் மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
தங்கம் உனதங்கம்
அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே
உன் மேனி நாதஸ்வரம்
அதில் உருவாகும் ஏழு ஸ்வரம்...