வசந்தமே அருகில் வா நெஞ்சமே உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும் காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம் வசந்தமே அருகில் வா
Remembering SP Balasubramaniam on his 4th Anniversary :cry:
Printable View
வசந்தமே அருகில் வா நெஞ்சமே உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும் காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம் வசந்தமே அருகில் வா
Remembering SP Balasubramaniam on his 4th Anniversary :cry:
நிலாவே வா...
செல்லாதே வா...
என்னாளும் உன்...
பொன்வானம் நா..ன்
எனை நீதா..ன் பிரிந்தாலும்..
நினைவாலே.. அணைப்பே..னே
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ராஜ ராஜ சோழன் நான். எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே
உன்னோடு
வாழாத வாழ்வென்ன
வாழ்வு என் உள்நெஞ்சு
சொல்கின்றது பூவோடு
பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
ஒரு பூவனத்துல சுகம் குளுகுளுங்குது
வண்டு தேன் குடிக்குது மனம் கிளுகிளுக்குது
தேன் சிந்துதே வானம்…….. உனை எனை தாலாட்டுதே
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
அஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்தவனே
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்..
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்.
கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும் January மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு February மாதத்தில்
தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும் March மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே April மாதத்தில்
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சி போச்சுடா இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே போரு போருடா
மே மாசம் 98இல் major ஆனேனே
Major ஆன நாளாய் நானும் பேஜார்
ஆனேனே
காயா பழமா என்று என் கன்னம் தடவும் சில பேர்
கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
இந்த ரிக்க்ஷா மாமா வண்டி வருது
ஓரம் போ தூரம் போ
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
சமர்ப்பணம்
என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
பூ பூத்தது தோட்டம் யார் போட்டது
பூங்காற்றிலே வாசம் யார் சேர்த்தது
யார் யார் யார்
அவள் யாரோ
ஊர் பேர் தான்
தெரியாதோ
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ
சின்னப் பெண்ணான
போதிலே
அன்னையிடம் நான்
ஒருநாளிலே
எண்ணம் போல் வாழ்வு
ஈடேறுமா..
அம்மா நீ சொல்
என்றேன்
ஒரு நாளிலே உறவானதே
கனவாயிரம் நினைவானதே
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன
அழகர் மலை அழகா இந்த சிலை அழகா
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன்
உயிர் உருவாத உருகுலைக்காத என்னில் வந்து சேர நீ யோசிக்காத
திசை அறியாத பறவைய போல பறக்கவும் ஆச உன்னோடு தூர
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி
என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி
அக்கா பெத்த ஜக்காவண்டி
நீதாண்டி கிளியே
உன்ன பக்கா பண்ணி
கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே
பக்கா gentleman-a சொந்தம் பந்தம் இல்லை ஆனால்
பூவில் படுக்கை போட்டு தருவேன் வருவாயா
பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல
நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்
உண்மையைச் சொன்னால் உன் மனம் நோகும்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
தப்பித்து வந்தானம்மா
பாவம் தனியாக நின்றானம்மா
காலம் கற்பித்த பாடத்தின்
அடி தாங்க முடியாமல்
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
Kannadhasan brought the works of legendary authors to the ordinary man by simplifying them.
From Kamban to Bharathiyar; from Thirukural to Paasuram, he wrote their work in simple Tamil, which otherwise may have been lost to ordinary people.
This song "Thookam un kangalai thazhuvattume" was inspired by none other than Shakespeare!
In Romeo & Juliet, Shakespeare writes, "Sleep dwell upon thine eyes, peace in thy breast."
And our poet laureate interprets it to Tamil as
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்