சில்லென்று வரும் காற்று
என்னை ஏன் இன்று சுடுகின்றது
அம்மம்மா அதே காற்று
என்னை எங்கெங்கோ தொடுகின்றது
என்னை ஆடையாய் நீ சூடிடு
உந்தன் கூந்தல் பாலம் மூடிடு
இந்த ஏகாந்த நேரத்தில் ஏதேதோ ஆசைகளோ...
https://www.youtube.com/watch?v=r0VYcbVqUAs
Printable View
சில்லென்று வரும் காற்று
என்னை ஏன் இன்று சுடுகின்றது
அம்மம்மா அதே காற்று
என்னை எங்கெங்கோ தொடுகின்றது
என்னை ஆடையாய் நீ சூடிடு
உந்தன் கூந்தல் பாலம் மூடிடு
இந்த ஏகாந்த நேரத்தில் ஏதேதோ ஆசைகளோ...
https://www.youtube.com/watch?v=r0VYcbVqUAs
yekaanthamaam im maalaiyil enai vaattudhu un ninaive
kaatre thuLir asaikkum en aasai ketkavum........
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன்
காதல் என்றாய்...
un peraik kEttEn thendralthannil naan
kaNdaale aadum nenjam thai thai thai
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும்
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
Sent from my SM-G920F using Tapatalk
அன்பே அன்பே உன் பார்வை போதும்
வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும்
பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்...
podhum unthan jaalame puriyudhe un veshame
oomaiyaana pengalukke premai ullam irukkaadhaa
Sent from my SM-G920F using Tapatalk
உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை நிமிர்த்து
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு
Sent from my SM-G920F using Tapatalk