தெய்வீக உறவு படத்தில், தேவிகா ஜெய்யுடன் சோடி போட்டதும் இவ்வாறுதான்.. (இதில் ஸ்லீவ்லெஸ் டைட் சுடிதார் வேறு.. :) )
தற்போது ராதிகா, ரம்யா (கிருஷ்ணன்) உள்ளிட்ட சீனியர்களும் சீரியல்களில் அதேபாணியைப் பின்பற்றுகிறார்கள்..
Printable View
திருத்தியமைக்கு நன்றி ஆதிராம் சார்..
ரகு சார்
வாசுதேவன். தங்களுடைய இரு வரிப் பதிவுகள் தங்களுடைய தவிர ரசிகனாக என்னை ஆக்கி விட்டன. சும்மா வார்த்தைகள் அமர்க்களமாய் வந்து விழுகின்றன. கிருஷ்ணாவிடம் கூட உங்களைப் பற்றி பேசி மகிழ்ந்தேன். உங்களுடைய நல்ல ரசனையும் அற்புதம். உடை விஷயத்தில் ஜெயா மேடம் டாப் நீங்க சொன்னா மாதிரியே. விஜயஸ்ரீ அராபிய ஹார்ஸ். ஜெயலலிதா சேலையில் ரகசிய போலீஸ் 115 படத்தில் ரொம்ப அழகாகத் தெரிவார். ஒப்பனையும் கலரும் கதி கலக்கும்.
http://im.rediff.com/movies/2013/nov...alalithaa5.jpg
http://im.rediff.com/movies/2013/nov...alalithaa4.jpg
ரகு சார்,
உங்கள் சிக்நேச்சர் பற்றி என்ன சொல்ல! வயிறு வலிக்கிறது. if you don't mind cell.no.pl.
நான் ஆனைகட்டி மைதான்,பீம நகர் திருச்சியில் ஒரு வருடம் என் ஒன்று விட்ட பெரியப்பா வீட்டில் p .u .c படிக்கும் போது இருந்ததை குறித்துள்ளேன்(என் சகோதர சகோதரியும் திருச்சியில் படித்ததால் இவர்கள்தான் காப்பாளர்கள்.). ரவிச்சந்திரன் ,விமலா வீடு அதே தெருதான். என் வாழ்வின் வசந்த நாட்கள்.பெரியப்பா தனது விதவையாகி விட்ட தங்கை மற்றும் அவர் குழந்தைகள் (ஆறு பேர்), மற்றும் அகாலத்தில் மரணித்த தம்பி குழந்தைகள் (ஆறு பேர்)
என்று அனைவரையும் ஆதரித்து கை தூக்கி விட்ட மகானுபாவர். மோகன்(என் அண்ணன் முறை) என்ற அவரது பையன் அவரின் ஒரே குழந்தை. வியாபாரம் ஓஹோ என்று இருந்த காலம், ராஜாகுட்டி போல வாழ வேண்டியவன் , இந்த மாதிரி 25 பேருடன் வாழ்ந்து அனுசரித்து எல்லோரையும் கை தூக்கி விட்டவன். செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல், தர்மம் தலைகாக்கும் என்பதெல்லாம் வறட்டு சித்தாந்தம் போலும்.
மூன்று நாட்கள் முன்பு ,திண்டிவனம் அருகே ஒரு காரில் சென்று கொண்டிருந்த போது ,காரின் பின் சக்கரம் பழுதாகி, வேகத்தில் தன்னைத்தானே சுற்றி ,எல்லோரையும் தூக்கி வெளியே வீசியதில் , மண்டையில் அடிபட்டு மோகன், அவர் மகள் ரம்யா , வசந்தா (என் ஒன்று விட்ட தங்கை),அவள் மகள் எல்லோரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
குடும்பமே சோகத்தில் தத்தளிக்கிறது. கடந்த முறை இந்தியா வந்த போது ,திருச்சி சென்று இவரை சந்திக்க முடியாமல் போன துக்கம் நெஞ்சை கவ்வுகிறது. எனக்கு இதுவரை இல்லாத கடவுள் நம்பிக்கை ,இனிமேலும் ஏற்பட வாய்ப்பே இல்லை போலும்
Mr. Gopal feel very sorry to hear about what happen to your relatives. By the way the web says you are in
Vietnam. Pls give your contact address to raymen2020@yahoo.com. During my visit to vietnam would like
to contact you if you dont mind. Tq
Courtesy- Chinnakannan
தேர்னு தேடிப்பார்த்தா தெரிஞ்ச பாட்டா இருக்கா
அப்புறம் ரதம்னு தேடிப்பார்த்தேனா இது கிடைச்சது
தேடிவரும் தெய்வ சுகம் ரவிச்சந்திரன் பாரதி..
https://youtu.be/droaLG0M8ts
அல்லி விழி துள்ளிவரும் வெள்ளி ரதம்னு வருதுங்க்ணா..:)[/
கோ,
இந்தாங்க....ரொம்ப ரொம்ப அபூர்வமான நம்ம ரவியோட பாட்டு.
'அவளுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் அபூர்வ பாட்டு.
ரவியுடன் அம்மா. ராமண்ணா கைங்கரியம். ஆனால் அம்மா இளமை முற்றி நிஜ அம்மா போல் தெரிவார். (அம்மா 'தாய்' படத்தின் 'எங்க மாமனுக்கும்' பாடலை ஞாபகப்படுத்துவார். ஆனா ரவி என்றும் இளமை. ராமண்ணா நல்ல ரசிகர். கிளாமரை வரைமுறையோடு காட்டி நம்மை ரசிக்க வைத்தவர். (ராமண்ணாவை பின்னால் பின்பற்றியவர் ஜெகந்நாதன். இவரும் நல்ல பெண் பித்தர்). ரவியையும், ஜெயாவையும் பல படங்களில் ஜோடி சேர்த்து அழகு பார்த்தவர் ராமண்ணா நம் இரண்டாம் கட்ட ரசனைக்குத் தக்கவாறு. (நான், மூன்றெழுத்து, பாக்தாத் பேரழகி, அவளுக்கு ஆயிரம் கண்கள்)
https://youtu.be/QX4NK2mdacw
Courtesy-Chinna Kannan
என்னமோ போங்க -1
**
வாழ்க்கையே ஒருகதை தாங்க..ம்ம் தோசை சாப்பிடலை..இனிமே தான்.. ஏனாம்..அது அப்புறம்.
இந்தக் கதை சிலபேருக்கு சந்தோஷமாகவும் சிலபேருக்கு சோகமாக்வும் இப்படியே மாறி மாறி போய்க்கிட்டே இருக்கா சமயத்துல பார்த்தா
ரிப்பீட் தான் ஆகிட்டிருக்கு..சுவாரஸ்யம் குறைய ஆரம்பிச்சுடுது.. இல்லியோ..( இப்ப என்ன சொல்ற ஏதாவது கதை பாட்டு கிடைச்சுடுத்தா..) ஆமாம்..
பொழுதெல்லாம் பேசச்சொல்லும் கதையொன்று கண்ணில் உண்டு
இரவெல்லாம் பாடச்சொல்லும் பாட்டொன்று நெஞ்சில் உண்டு
https://youtu.be/oF84MDVRa0U
ரவிச்சந்திரன் பாரதி தங்கதம்பி..அம்புலி போல் பெண்ணைக் கண்டேன்..
செந்தமிழே கண்ணில் திகழும் காண்பவர்க்கு தன்னால் புரியுமாம்.. ம்ம் என்னவோ போங்க..
தோசை ரெடி.. மிளகாப்பொடி செய்யணுமாம் அதுக்குள்ற ஃப்ரண்ட்ஸ் வந்துட்டாங்களா.. வீ.காவோட..எனில் கொஞ்ச நாழி கழிச்சுதான்..
அடுத்த போஸ்ட் ல வாரேன்..[/