இந்தப் பொறப்பு தான் நல்லா ருசிச்சுச் சாப்பிடக் கெடச்சுது..
Printable View
இந்தப் பொறப்பு தான் நல்லா ருசிச்சுச் சாப்பிடக் கெடச்சுது..
எல்லாமே வயத்துக்குதாண்டா.. இல்லாத கொடுமைக்குதாண்டா
ஆசை தோசையே ஏ ஏஏஎ
நீ பேசும் பாஷையே புரியலையே
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை
மெளனம் மெளனம் மெளனத்தினாலே வணங்குகிறேனய்யா
மௌனமே உன்னிடம்
அந்த மௌனம் தானே அழகு...
பேசியது நானில்லை கண்கள் தானே
நினைத்தது நானில்லை நெஞ்சம் தானே
நெஞ்சுக்க்ள்ளே இன்னாரென்று சொன்னால் புரியுமா ?
உன்னைத் தானே ஏய் உன்னைத் தானே
உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்