டியர் பம்மலார் சார்,
3000 பதிவுகள் மேலும் 30 ,000 ஆக எல்லாம் வல்ல நம் இறைவன் தங்களுக்கு அருள் புரிவார்.
டியர் பம்மலார் சார்,
3000 பதிவுகள் மேலும் 30 ,000 ஆக எல்லாம் வல்ல நம் இறைவன் தங்களுக்கு அருள் புரிவார்.
சந்திப்பு பதிவுக்காக அயல் நாட்டிலிருந்து அலைபேசியின் வழியே பாராட்டி மகிழ்ந்த கோல்ட் ஸ்டாருக்கு என் அன்பார்ந்த நன்றிகள். அதே போல வினோத் சாருக்கும் (esvee) என் ஆத்மார்த்தமான நன்றிகள்.
Dear Satish sir,
wonderful still from 100 days Jalli kattu function. Thanks.
டியர் வாசு சார்,
தங்களின் சந்திப்பு பதிவு மிக அற்புதம், தங்கள் அதை விவரித்த விதத்தில் பம்மலார் கூறியது போல் நாங்களும் தங்களுடன் திரைபடத்தை கண்ட உணர்வு ஏற்ப்பட்டது. மேலும் தற்போதைய முத்தையா திரை அரங்கின் புகை படத்தை பார்க்கும் போது தங்கள் சொன்னது போல் மனம் சற்று வலித்தது.
நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 1
ஃபிரான்ஸ் அளித்த அங்கீகாரம்
'செவாலியே' விருது விழா
22.4.1995 [சனிக்கிழமை]
எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் : சேப்பாக்கம் : சென்னை
தமிழக முதல்வர் கலைச்செல்வி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமை வகிக்க, ஃபிரான்ஸ் நாட்டுத் தூதர் திரு. ஃபிலிப் பெடிட் அவர்கள், தங்கள் நாட்டின் மிகமிக உயர்ந்த விருதான 'செவாலியே' விருதை, உலக நடிகர் திலகத்துக்கு வழங்கினார். சிங்காரச் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, இந்தியத் திரையுலகமே திரண்டு வந்து, நமது சிங்கத்தமிழனை வாழ்த்தி, பெருமை தேடிக் கொண்டது. அந்தக் கோலாகலமான விழாவின் வரலாற்று ஆவணங்கள் இனி வரிசையாக:
பொக்கிஷாதி பொக்கிஷம்
வரலாற்று ஆவணம் : தினத்தந்தி : 23.4.1995
http://i1110.photobucket.com/albums/...GEDC6305-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6306-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6307-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6309-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6310-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
Dear Vasudevan Sir,
Arumayaana Padhippu....Nadigar Thilagaththin AdhiradiVetrikaaviyam Santhippu oliparappiya Muthiah theater indru..Muthaiyaiyo aagivitadhu kandu enakkum manam valikkiradhu.
Satru Sindhiththoamae aanal, Indraya Thamizh Thirai Ulagin Unmai nilai puriyum. Endru Thagudhiilladha Nadigargalukku, Koadigalaai kotti producers kodukka arambithaargaloe, andrilirundhudhaan theater urimayalargalum sari thaiyaaripaalargalum sari Therukoadikku Vandhu Vittargal..!!
Hmm! Naana Sonnaen Theerppu..Satta Nool Dhaan Endhan Kaapu !!
"Am in the hands of Law ! Am not responsible if there is a Flaw"
:smokesmile:
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி..!
1983-ம் ஆண்டு, ஜூன் 16-ம் நாள், "சந்திப்பு" வெளியீட்டின்போது கடலூர் 'முத்தையா'வில் நிகழ்ந்தவை, உள்ளத்தில் பரபரப்பை உண்டாக்கியது என்றால், இன்று 9.8.2012 அன்று, தங்களால் இடுகை செய்யப்பட்டுள்ள அந்தத் திரையரங்கின் நிழற்படங்கள், இதயத்தை கனக்கச் செய்துவிட்டது. பார்க்கும் எங்களுக்கே இப்படி என்றால், தங்களுக்கு எப்படி இருக்கும் என்பது புரிகிறது. இந்த நிழற்படஙகளை எடுக்க தாங்கள் மேற்கொண்ட பெருமுயற்சிக்கு பெருவாரியான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.