நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்
சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகின்றாள்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்
சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகின்றாள்
Sent from my SM-G920F using Tapatalk
தேவன் கோவில் மணி ஓசை
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணி ஓசை
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்
Sent from my SM-G920F using Tapatalk
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிர் தில்லானா
இசையின் சுவரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா
நீதானா எனை நினைத்தது நீதானா எனை அழைத்தது
நீதானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உதவியது
ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலே ஏஏ
https://youtu.be/eQXEt8ausxI
அழைக்காதே நினைக்காதே
அவை தனிலே எனையே ராஜா
ஆருயிரே மறவேன்
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
Sent from my SM-G920F using Tapatalk
ஒரு வெக்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
Sent from my SM-G920F using Tapatalk
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்...
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
Sent from my SM-G920F using Tapatalk
விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்
யார் என்று நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரை கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரை தான் எனை நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்...
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும்
சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும்..
சிங்கார புன்னகை கண்ணாறக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
Sent from my SM-G920F using Tapatalk
சிங்கித வீணை? சிங்கீதம் சீனிவாச ராவ் தெரியும்..ராஜ பார்வை டைரக்டர்னு நினைக்கிறேன்//
வீணை மீட்டும் கைகளே மாலை சூட்ட வா
மாலைசூட்டும் கைகளே வீணை மீட்ட வா
உலகமே புகழ்ந்ததே அது உண்மை அல்லவா
:)
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணமேன் தோழி காரணமேன் தோழி
:roll:
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
உன்னை காலம் அழைத்தது போல் கனவு கண்டேன்
Sent from my SM-G920F using Tapatalk
உன்னை அடைந்த மனம் வாழ்க
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணயாக முன்னம் புரிந்த தவமாக
Sent from my SM-G920F using Tapatalk
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்க்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நானும்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன...
மெல்ல மெல்ல என்னைத் தொட்டு
மன்மதன் உன் வேலையை காட்டு
ஹோ உன் பாட்டு ஆடு ஓ வந்தாடு
பாட்டு பாடவா பார்த்து பேசாவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலவை போல வந்த பாவை அல்லவா..
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பால் போலவே
வான் மீதிலே
யார் காணவே
நீ காய்கிறாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூமுத்தம் தந்தவனே
ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே
அதே பேரில் என் பெயர் சேர்க்கின்றதே
Sent from my SM-G920F using Tapatalk
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் ம்ம் கொஞ்சிக் கொஞ்சி
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
//வசந்த் டிவி ராத்திரிவிளம்பரம் போல இருக்கு :) //
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..
அதுவோ எதுவோ..
இனிய ரகசியமோ...
அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தமடா
Sent from my SM-G920F using Tapatalk
அன்னை போல என்னைக் காத்த அன்பு தெய்வமே
உன்னைப் பாதுகாக்க மட்டும் இந்த மயக்கம் ஏன்
அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே
Sent from my SM-G920F using Tapatalk
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
என் எண்ணங்கள் உன்னோடு தான்
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்
Sent from my SM-G920F using Tapatalk
மீனா.. ஹலோ மீனா.. கண்கள் கடல் மீனா
விண்ணின் ஒளி மீனா மண்ணின் பொன் மீனா
மன்னன் கொடி மீனா புது மோகம்.. உன்னிடம்
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?
இன்று ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க
Sent from my SM-G920F using Tapatalk
நில் கவனி புறப்படு டுடுடு
ஆயிரம் வால்ட்டு மின்சாரம் அமர்ந்துகிடக்குது உடம்புக்குள்ள
கையைத் தொட்டா ஷாக்கடிக்கும் கவனிச்சுக்கோ கொஞ்சம் கவனிச்சுக்கோ..
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் உறவு
வயதில் வருவது ஏக்கம் அது வந்தால் வராது
வந்ததம்மா மலர்க் கட்டில் இனி வீட்டினிலாடிடும்
Sent from my SM-G920F using Tapatalk
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகுமலர் அன்னையென ஆனாள்.. ஆ...
ஆதரித்தாள் தென் மதுரை மீனாள்
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
Sent from my SM-G920F using Tapatalk
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே
நெஞ்சில் நீந்தத் துடித்ததே...