😍
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
Printable View
😍
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
இன்பமே....
உந்தன் பே...ர் பெண்மையோ
என் இதயக் கனி
நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி
மழலையின் மொழியினில் அழகிய
தமிழ் படித்தேன் நான்
குழலிசை யாழிசை இணைந்தொரு
இசை படித்தேன்
இசை கேட்டால் புவி அசைந்தாடும். அது இறைவன் அருளாகும்
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட
இன்றொரு நாள் போதுமா
நாதமா...?
கீதமா....?
நான் நான் எழுவது நடந்தே தீரும்
நாள் வர என் புகழ் நிகழ்ந்தே தீரும்
என் கண்மணி
உன் காதலி
இளமாங்கனி,
உனைபார்ததும்
சிரிக்கின்றதே
சிரிக்கின்றதே
நான் சொன்ன
ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓ…..என்னாசை கிளியே
கிளியே கிளியே
என் சோலை கிளியே
கோபம் என்ன என் கூட்டு
கிளியே
சோலக் கிளிகள் ரெண்டு சுத்தி சுத்தி மகிழுதையா
கோலக் குயில்கள் ரெண்டு கொஞ்சி கொஞ்சி குலவுதையா
கொடியோடு மரமும் இணைந்தே
குலவும் நாளே வராதா குலவும் நாளே வராதோ
விடியாத இதய வானில் விடி வெள்ளி
Oops! Not relay song!
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடிப் பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு
வந்தாரா காணலியே
கொஞ்சம் நிலவு
கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு
கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம் தான் தாங்குமா
Remembering the one and only
Nadigar Thilagam Sivaji Ganesan
on his 96th birth anniversary
அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி
என் உயிரே யுவராணி
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
ஓசை கொடுத்த நாயகியே
ஈசன் ஒரு பாதி தனைக் கொண்ட
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
மறவேன் இறைவனையே
முகுந்தனையே மறந்தால் யாருமில்லை
அன்புத் தெய்வத்தை மறந்த நாளுமில்லை
ஆராதனை வெறும் வேஷமில்லை
தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே
வேறென்ன வேறெரன்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்
வேண்டும்
வேண்டும் உங்கள் உறவு
வென் பனி தென்றல் உள்ள
வரையில் வென் பனி தென்றல்
உள்ள வரையில்
வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா
பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஊத காற்றில் மோதா பூ
பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில் நின்றாடட்டும்
வாசலிலே பூசணிப்பூ… வச்சுப்புட்டா வச்சுப்புட்டா… நேசத்திலே எம்மனச… தச்சுப்புட்டா தச்சுப்புட்டா