Nilavu thoongum neram
Printable View
Nilavu thoongum neram
நிலவு தூங்கும் நேரம்
கீதை போலக் காதல்
மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும்
இந்தச் சிலுவை
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளி விட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்
முதல்முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின்
கர்ப்பம் தாண்டி
மறுமுறை உயிர்க்கொண்டேன்
உன்னால்
கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல் பாவமல்லவா
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்
சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல்
முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம்
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள்
கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா கொலுசுச் சத்தம்
கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ
என் அண்ணன் தோள் மேலே பூமாலையாக ஆனாளே
அன்பாலே நம் வீட்டை ஆளும் ராணி ஆனாளே
அதிகாலையில் சுப்பிரபாதம் கேட்கும் இனிமேல்
நம் வீட்டில் எப்போதும்
Clue, pls!
So many songs!!!
Like கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
திருமலை தனிலே தவ சுப்ரபாதம்…
தவ சுப்ரபாதம்… தவ சுப்ரபாதம்
கண்ணனை நினைத்தால்
சொன்னது பலிக்கும்
கனவுகள் பலிக்கும் பலிக்கும்
காலம் நேரம் வந்து சேர்ந்தது
கவிதைகள் அதிகம் அதிகம்
காதல் தேய்வம் கொண்டு வந்தது
ஆசை அதிகம் வச்சு மனச. அடக்கி வைக்கலாமா என் மாமா
கம்மஞ்சோறு வேணா மாமா
எனக்கு நெல்லு சோறும் வேணாம் மாமா
கூல் இருந்தா போதும் மாமா
நான் ஊத்தி
என்னைக் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே அது
வடிக்கும் கவிதை
இலக்கண கவிதை எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
உனதிரு விழிகள் இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே
உறங்காத நேரம் கூட
உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போல
உறைந்து போனதுதான் உறவே
அழகின் பாரம் கூடும் கூடும்
குறையாது உறவே என் உறவே
உடை களைவீரோ உடல்
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல. உயிரா உடலா பிரிந்து செல்ல
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
பொழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நேசமாக
பிறவி பல நூறு தாண்டியும் வருவேன்
அலையென குதிக்கிறேன் உலை என கொதிக்கிறேன்
வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில்
உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில்
ஏழு நாள் வாரத்தில் ஒரு பார்வை பாரு கண்ணில் ஓரத்தில்
தொண்டைக்குள்ள ஒரு விக்கல் எடுக்குது
தண்ணி குடிக்கணும் மன்மதரே
இளம் ஜோடி எனதானே கிழ ஜோடி
மகிழ்ந்தாடல் பார் ஆசை மன்மதரே
ஆமாம் மண்மதியே வான வெண்மதி நீ
கானப் பெண் மானும் நீ இன்பமதே தரும் நன்னாளிதே
கொஞ்சம் தூர நின்னு
பழகுவதும்
நன்மை தான் நன்மை தான்
ஆமா ஆமா ஆமா
கட்டுப்பாட்ட மீறாமே
சட்டதிட்டம் மாறமே
காத்திருக்க வேணும்
கொஞ்ச காலம்
தாயும் கொஞ்ச காலம் தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் அந்த உறவும் கொஞ்ச காலம்
நெனச்சு நெனச்சு பாத்தாக்கா நீயும் கொஞ்ச காலம்
உன் நெனைப்பும் கொஞ்ச காலம்
சரித்திரத்து மன்னர்களும் கொஞ்ச கொஞ்ச காலம்
அந்த சந்திரரும் சூரியரும் இன்னும் கொஞ்ச காலம்
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
தன்னை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனைக் கேள்வி
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா. இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்.
மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்
பகலை முழு இரவாய் எண்ணிப் பார்ப்பதனாலே வெட்கம்
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…
மதியே என் முழு மதியே…
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே