ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ
தினம்தினம் உனை எதிர்பார்த்து
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ
தினம்தினம் உனை எதிர்பார்த்து
Sent from my SM-A736B using Tapatalk
ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
நான் ஒரு கனா கண்டேன் என் கனவில் வந்தவன் ராட்சசனோ
ஒரு நாள் இரவில் என் நினைவை பறித்து சென்றாலோ
ஒரு நாள் ஒரு
கனவு அதை நான் மறக்கவும்
முடியாது நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது
இது போல வலியும் உண்டா
இன்றே நான் கண்டேன்
நீ போன வளைவில் தானே
தனியா நான் நின்றேன்
இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும் புகலுவதோ!
மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்?
நாளை ஒரு பூ மலரும் நாலுதிசை வாசம் வரும்
சார்ந்துள்ள சூழலுக்கு செளந்தர்ய லகரிதரும்
ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்
தேன் காற்று வந்தது தேம்பாவணியாய்
கொஞ்சுது
உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது
Sent from my SM-A736B using Tapatalk
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்