இன்று (07/06/2016) இரவு 10.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
இரு வேடங்களில் அசத்திய " நாடோடி மன்னன் " ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/2qsyrg2.jpg
Printable View
இன்று (07/06/2016) இரவு 10.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
இரு வேடங்களில் அசத்திய " நாடோடி மன்னன் " ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/2qsyrg2.jpg
the hindu tamil - makkal thilagam mgr -100 - comments portion today .
விருதுகளுக்கு மட்டுமே m g r அவர்களால் பெருமை . "மக்கள் திலகம் " , " புரட்சி நடிகர் " இவை இரண்டையும்விட ஒரு பெரிய பட்டமோ , விருதோ இருக்கவே முடியாது ! எளியவர்களின் இதய சிம்மாசனத்தில் நேற்றும் இன்றும் நாளையும் எல்லா வேளையும் வீற்றிருக்கும் எங்கள் மன்னாதி மன்னன் m g r .
ஓவர் ஆக்டிங்தான் நடிப்பு என்று இருந்த காலத்திலேயே மிகையே இல்லாமல் இயற்கையாக வீட்டிலும் வெளியிடங்களிலும் நாம் எப்படி பேசுவோமோ நடந்து கொள்வோமோ அதுமாதிரியே இயற்கையாக நடித்து புகழ் பெற்றார் எம்.ஜி.ஆர்.
அதனால்தான் அவரது நடிப்பு இன்றும் முகம் சுளிக்க வைக்காமல் ரசிக்கும்படி இருக்கிறது. அவரது நடிப்பு வெளிநாட்டினரை கவர்ந்ததில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்?
இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்தபோது பத்ம ஸ்ரீ விருதையே எம்.ஜி.ஆர் வாங்க மறுத்துவிட்டார். அவர் எந்த புகழுக்கும் பட்டத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டது கிடையாது. பட்டங்கள் வந்துதான் அவர் புகழ் பெறணும் என்று இல்லை. இறவாத புகழ் கொண்டவர் எம்.ஜி.ஆர்.
பட்டம், பதவிக்காக எம்.ஜி.ஆர் எப்போதும் ஆசைப்பட்டதாக அறியப்படவில்லை! தன்னுடைய வாழ்க்கையில், தனக்கென கொள்கைகளை வகுத்துக்கு கொண்டு, அதன்படி உழைத்து முன்னேறியவர் எம்.ஜி.ஆர்! என் "இதயக்கனி" என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவற்கு, "மக்கள் திலகம்" என்று திரை உலகினரால் மதிக்கப்பட்டவற்கு, "புரட்சித்தலைவர்" என்றும் "வாத்தியார்" என்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களால் வாழ்த்தப்பட்டவற்கு சில நபர்கள் சேர்ந்து (தேர்வு குழுக்கள்) வழங்கும் பட்டங்கள் (பத்மஸ்ரீ, பாரத், டாக்டர்) பெற தேவை என்ன?! "பாரத் ரத்னா" பட்டம் கூட, அவர் உயிரோடு இருக்கும் போது கொடுத்திருந்தால், வாங்க மறுத்திருப்பார் பொன்மனச் செம்மல்!
அவரின் நடிக்கும் திறமைக்கு பல உதாரணங்கள் காட்டலாம். பெற்றால் தான் பிள்ளையா , நான் ஏன் பிறந்தேன் , நம் நாடு , எங்க வீட்டு பிள்ளை , நாடோடி மன்னன் , நாடோடி , ஆசை முகம் ,பணக்கார குடும்பம் இப்படி பட்டியல் இன்னும் நீளும் . தனக்கு கொடுத்த " பாரத் " பட்டத்தின் மீது ஒரு ஐயம் வந்த உடனேயே அதை திரும்ப கொடுத்த மாசற்ற மனிதர் , மக்கள் திலகம் .
இனிய நண்பர் திரு எம்ஜிஆர் பாஸ்கரன்
http://i64.tinypic.com/2vdiuts.jpg
தாங்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர்-பாகம் -20 திரியில் தங்களுடைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன் .